19-02-2026, 08:27 PM
(This post was last modified: 19-02-2026, 08:28 PM by venkygeethu. Edited 1 time in total. Edited 1 time in total.)
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் கதையை கதாசிரியர் அவர் விருப்பம் போல கொண்டு செல்லட்டும் உங்களின் கருத்துக்களை திணிக்காதீர்கள் அப்படி உங்களுக்கு நீங்கள் விரும்பியபடி இருக்கவேண்டும் என்றால் நீங்களே ஒரு கதையை அப்டி எழுதலாமே இப்படி எழுதுபவரை உங்களின் கருத்தினால் கோபம் அடைய செய்து அப்படியே கதையை பாதியில் நிறுத்தும்படி செய்யவேண்டாமே
இப்படி தான் இந்த தலத்தில் பல கதைகள் நின்று விட்டன
இப்படி தான் இந்த தலத்தில் பல கதைகள் நின்று விட்டன


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)