Romance காதலா? காமமா? ஓர் மனப்போர் (COMPLETED)
#29
எபிசோட் 9: பத்து மாசத்தின் அமைதி... மறுபார்வை



ரகு POV


10 மாசம் ஆகியிருக்கு. கார்த்தி-ய விட்டுட்டு வந்தப்புறம் என் life-ல ஒரு வெற்றிடம் இருக்கு. அவளோட நினைப்பு தினமும் வருது. அவளோட கண்ணீர், அவளோட "good bye"னு சொன்னது, அவளோட last hug – எல்லாம் என் கண்ணுல நிக்குது. நான் அவளை contact பண்ணல. அவளோட number block பண்ணி வச்சிருக்கேன். அவளோட life சுரேஷோட இருக்கு. அவ சந்தோஷமா இருக்கணும்னு விரும்புறேன். ஆனா என் உள்ளுக்குள்ள ஒரு வலி இருக்கு.



இன்னைக்கு சும்மா தினசரி cafe-க்கு வந்தேன். Coffee order பண்ணி உக்கார்ந்தேன். அப்போ தான் பார்த்தேன் – சுரேஷ். அவன் தனியா உக்காந்திருந்தான். அவன் கண்ணு என் மேல பட்டது. அவன் முகம் மாறல. அவன் அமைதியா என்னை பார்த்தான். 

நான் எழுந்து அவன் பக்கம் போனேன். அவன் "உக்காரு ரகு"னு சொன்னான். நான் உக்கார்ந்தேன். என் கை நடுங்குச்சு. என் குரல் உடைஞ்சது.

ரகு: "சுரேஷ்... நான்... நான் இங்கே வரலாமானு தெரியல... sorry... நான் போறேன்..."

சுரேஷ் (அமைதியா): "உக்காரு... பேசலாம். கார்த்தி இப்போ வீட்டுல இருக்கா. அவளுக்கு நாம சந்திச்சது தெரிய வேண்டாம்."


நான் உக்கார்ந்தேன். என் கண்ணு கலங்கியது.


ரகு: "சுரேஷ்... கார்த்தி... அவ சந்தோஷமா இருக்காளா? நான் அவளை hurt பண்ணிட்டேன்... நான் அவளை விட்டுட்டேன்... ஆனா இன்னும் அவ நினைப்பு போகல... அவளோட கண்ணீர் என் கண்ணுல நிக்குது... நான் தப்பு பண்ணிட்டேன்... நான் அவளை இழந்துட்டேன்... sorry சுரேஷ்... நான் உன்ன hurt பண்ணிட்டேன்... அவளை நான் தொந்தரவு பண்ணல... நான் அவ life-ல இருந்து முழுக்க வெளிய வந்துட்டேன்..."


சுரேஷ் (அமைதியா, ஆனா voice-ல வலி): "ரகு... உன் guilt எனக்கு தெரியும்... கார்த்தி இப்போ என் கூட இருக்கா. அவ கொஞ்சம் happy ஆ இருக்கா. ஆனா அவ உள்ளுக்குள்ள உன் நினைப்பு இருக்கு. நான் அதை கவனிச்சேன். ஆனா நான் அவளை விடல. அவ என் உயிர். நீ அவளை தொந்தரவு பண்ணல... நீ அவ life-ல இருந்து வெளிய வந்துட்ட... அதனால நான் உன்ன வெறுக்கல..."


ரகு (அழுது): "சுரேஷ்... நான் தப்பு பண்ணிட்டேன்... நான் அவளை இழந்துட்டேன்... அவ சந்தோஷமா இருக்கட்டும்... நான் அவ life-ல இருந்து முழுக்க வெளிய வர்றேன்... sorry சுரேஷ்... நான் உன்ன hurt பண்ணிட்டேன்...


நான் எழுந்தேன். என் கால் நடுங்குச்சு. என் heart உடைஞ்சது. நான் திரும்பி பார்க்கல. நான் வெளிய போனேன்.

சுரேஷ் POV

ரகு போயிட்டான். அவன் நடையில தோல்வி, வலி, guilt தெரிஞ்சது. நான் அங்கேயே உக்காந்திருந்தேன். என் கையில coffee குளிர்ந்து போச்சு.

ரகு வந்தப்போ எனக்கு கோவம் வரல. அவன் guilt-ல அழுதான். அவன் "நான் தப்பு பண்ணிட்டேன்"னு சொன்னான். அவன் போயிட்டான். நான் அவனை விட்டுட்டேன்.


நான் எழுந்தேன். கார்த்தி-யோட புகைப்படத்தை phone-ல பார்த்தேன். அவ சிரிச்சிருந்தா. நான் சிரிச்சேன். "கார்த்தி... நான் உன்ன விட மாட்டேன்... நீ என் கூட தான்"னு மனசுல சொன்னேன்.


நான் வீட்டுக்கு போனேன். அவள் என்னை பார்த்து சிரிச்சா. நான் அவளை கட்டிப்பிடிச்சேன். "கார்த்தி... நான் உன்ன காதலிக்குறேன்... இனிமேல் நாம தான்"னு சொன்னேன்.


Ragu & Suresh Mixed POV

சுரேஷ் கூட friendship ஆரம்பிச்சது. அவன் message போட்டான்: "ரகு... கார்த்தி சந்தோஷமா இருக்கா"னு. நான் reply பண்ணினேன்: "நான் அவளை contact பண்ணல... ஆனா உன் கூட இருந்தா அவ happy தான்."


கார்த்தி-க்கு தெரியாமம அவங்க friendship deep ஆச்சு. சுரேஷ் என்கிட்ட பேசுறான். அவன் ஒரு நாள் message போட்டான்: "ரகு... எனக்கு ஒரு periya problem... என் family business-ல ஒரு rowdy gang கட்டுப்பாடு பண்ணிட்டாங்க... அவங்க extortion பண்றாங்க... என் அப்பா-வ ஏற்கனவே threat பண்ணி பணம் வாங்கிட்டாங்க... இப்போ என் மேல தாக்குதல் பண்ணிட்டாங்க... hospital-ல இருக்கேன்... எனக்கு பயமா இருக்கு... என்ன பண்ணுறது?"


நான் shock ஆனேன். என் உள்ளுக்குள்ள guilt வந்துச்சு. "சுரேஷ்... நான் உன்ன help பண்றேன்... என் friend ஒரு retired security officer inspector... அவன் இப்போ private security ஆக இருக்கான்... அவன் gang-ஐ handle பண்ணுவான்... நான் உன்ன அங்கே அழைச்சிட்டு போறேன்"னு சொன்னேன்.

நான் உடனே என் friend-ஐ contact பண்ணி, அவன் team-ஐ arrange பண்ணினேன். சுரேஷ் hospital-ல இருந்து discharge ஆனப்புறம், நான் அவனை என் friend-ஓட safe house-க்கு அழைச்சிட்டு போனேன். அவன் team rowdy gang-ஐ track பண்ணி, அவங்க leader-ஐ security officer-க்கு handover பண்ணினாங்க. security officer case register ஆகி, gang disband ஆச்சு. சுரேஷ் family business safe ஆச்சு.


சுரேஷ் "ரகு... நீ என்ன save பண்ணிட்ட... அந்த rowdy gang என் life-ஐ முடிச்சுட்டாங்க... நீ இல்லைனா நான் இழந்துட்டிருப்பேன்... நான் உன்ன friendshipஅ மறக்க மாட்டேன்... 


எங்க நட்பு இன்னும் கொஞ்சம் Deep ஆச்சு....

மனப்போர் கொஞ்சம் குறைஞ்சது

தொடரும்....
நாளை கடைசி பகுதி 
[+] 1 user Likes காமக்காதலன்'s post
Like Reply


Messages In This Thread
RE: காதலா? காமமா? ஓர் மனப்போர் - by காமக்காதலன் - 19-02-2026, 07:33 AM



Users browsing this thread: 1 Guest(s)