Adultery ரவுடி ரங்கா -- எமனுக்கே எமன் ஆவான்!
#64
(18-02-2026, 12:50 AM)Vijay42 Wrote: கண்டிப்பா நண்பா ...

இன்னும் படிக்கவில்லை ....நேரம் கிடைக்கும்போது படிப்பேன் ....அந்த பதிவு ஒரு வாசகரின் பதிவை பார்த்து கதையை கொஞ்சமா புரிந்துகொண்டு போட்ட பதிவு....ஒரு கதையின்  ஆழத்தை ஒருசில வாசகர்களின் பதிவுகளில் புரிந்துகொள்ள முடிகிறது.

காதலும், காமமும் ஒருவர் மற்றோருவருக்கு கடத்துவது அதை சரியாக கடத்துபவர் இங்கு வெற்றியாளன்.

கொஞ்சம் கூட அவசரம் இல்லாமல் கதைக்கு தேவையை அறிந்து தேவையானதை கொடுங்கள்.

ஒவ்வொரு எழுத்தாளரும் என் பார்வையில் சிற்பியே அது எந்தவிதமான காமக்கதைகள் மட்டுமல்ல வேறு வேறு நாவல்கள்,நகைச்சுவை கதைகள், க்ரைம் கதைகள் இன்னும் பல பல.

புத்தகத்தை பார்த்து ஒப்பிக்கும் படைப்பாளிகளை விட கற்பனையில் நான்கு வரி கவிதைகள் படைப்பவனே சிறந்த கவிதைகள் சிற்பி.....

கற்பனையில் படைத்த உருவத்தை கை வழியாக கதை எழுதும் எழுத்தாளர்கள் கொச்சை,வக்கிரம் இல்லாமல் காமகதையில் நிறைய தகவல்களையும் கடத்தலாம்.

தொடர்ந்து எழுதுங்கள் வருகிறோம் தொடர்ந்து.

நீங்கள் சொன்னது போல, வெறும் புத்தகத்தைப் பார்த்து எழுதுவதை விட, நம் கற்பனையில் உதிக்கும் உருவங்களுக்கு உயிர் கொடுப்பதுதான் உண்மையான எழுத்து. காதலும் காமமும் வாசகர்களுக்குச் சரியான முறையில் கடத்தப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவசரப்படாமல், கதையின் ஆழம் குறையாமல் செதுக்குகிறேன். நேரம் கிடைக்கும்போது முழுமையாக வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிருங்கள்
Like Reply


Messages In This Thread
RE: ரவுடி ரங்கா -- எமனுக்கே எமன் ஆவான்! - by தனுஷ் - 18-02-2026, 05:24 AM



Users browsing this thread: 2 Guest(s)