18-02-2026, 12:50 AM
(17-02-2026, 04:59 AM)தனுஷ் Wrote: உங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி நண்பா! கதாபாத்திரங்களின் கண்ணியம் சிதையாமல் கதையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் சொன்னது போல, ஒரு பெண்ணுக்கு கணவனைத் தாண்டி கிடைக்கும் அந்தப் பாதுகாப்புதான் இந்தக் கதையின் உணர்ச்சிகரமான பலம். உங்கள் ஆதரவு எனக்குப் பெரிய ஊக்கம் அளிக்கிறது. தொடர்ந்து வாசித்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்
கண்டிப்பா நண்பா ...
இன்னும் படிக்கவில்லை ....நேரம் கிடைக்கும்போது படிப்பேன் ....அந்த பதிவு ஒரு வாசகரின் பதிவை பார்த்து கதையை கொஞ்சமா புரிந்துகொண்டு போட்ட பதிவு....ஒரு கதையின் ஆழத்தை ஒருசில வாசகர்களின் பதிவுகளில் புரிந்துகொள்ள முடிகிறது.
காதலும், காமமும் ஒருவர் மற்றோருவருக்கு கடத்துவது அதை சரியாக கடத்துபவர் இங்கு வெற்றியாளன்.
கொஞ்சம் கூட அவசரம் இல்லாமல் கதைக்கு தேவையை அறிந்து தேவையானதை கொடுங்கள்.
ஒவ்வொரு எழுத்தாளரும் என் பார்வையில் சிற்பியே அது எந்தவிதமான காமக்கதைகள் மட்டுமல்ல வேறு வேறு நாவல்கள்,நகைச்சுவை கதைகள், க்ரைம் கதைகள் இன்னும் பல பல.
புத்தகத்தை பார்த்து ஒப்பிக்கும் படைப்பாளிகளை விட கற்பனையில் நான்கு வரி கவிதைகள் படைப்பவனே சிறந்த கவிதைகள் சிற்பி.....
கற்பனையில் படைத்த உருவத்தை கை வழியாக கதை எழுதும் எழுத்தாளர்கள் கொச்சை,வக்கிரம் இல்லாமல் காமகதையில் நிறைய தகவல்களையும் கடத்தலாம்.
தொடர்ந்து எழுதுங்கள் வருகிறோம் தொடர்ந்து.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)