17-02-2026, 01:05 PM
(17-02-2026, 08:50 AM)காமக்காதலன் Wrote: ... ... ...
... ... ...
நான் voice உடைஞ்சு சொன்னேன்:
"கார்த்தி... உன் மேல எனக்கு கோவம் வரல... உன் மேல கோவம் வர முடியல... நீ எப்போ guilt தாங்காம என்கிட்ட எல்லா உண்மையும் சொன்னப்போவே... என் love ஜெயிச்சுடுச்சு... நான் உன்ன இழக்க பயந்தேன்... ஆனா உன் கண்ணீர், உன் உண்மை – அது என் love-ஐ இன்னும் வலுப்படுத்துச்சு... நீ என் உயிர்... உன்ன விட மாட்டேன்..."
அவ கண்ணு முழுக்க கண்ணீர். அவ "சுரேஷ்... நான் உன்ன காதலிக்குறேன்... ஆனா என் heart தவிக்குது"னு சொன்னா. நான் அவளை இன்னும் இறுக்கமா கட்டிப்பிடிச்சேன்.
நான் மெதுவா சொன்னேன்:
"கார்த்தி... நாளைக்கு கூட ரகு-வ பார்க்க போலாம்... உன் heart-ல இருக்குறது என்னால புரியுது... ஆனா நான் உன்ன விட மாட்டேன்...
அவ shock ஆகி என்ன பார்த்தா. நான் அவ நெத்தில மறுபடியும் kiss பண்ணினேன். "Good night டி... love you"னு சொல்லி அவளை இறுக்கமா கட்டிப்பிடிச்சு தூங்க ஆரம்பிச்சேன். அவ என் மார்புல சாய்ந்து அழுதுக்கிட்டே இருந்தா. ஆனா அவ கை என் முதுகுல இறுக்கமா பிடிச்சிருந்தது.
மனப்போர் தொடருது.....
அருமையான காட்சிகள் கண் முன்னே வந்து நிற்கின்றன ! உண்மையை சொன்ன பிறகு கார்த்தி மனதில் உள்ள சுமை குறையும். தனக்கு இது ஏற்கனவே தெரியும் என்று அவனும் உண்மையை சொன்ன பிறகு அவனுடைய மனதி உள்ள சுமையும் குறையும்.
இனி கணவன் மனைவி பிணைப்பு மேலும் வலுப்படுமே ஒழிய தொய்வு அடையாது !
தொடரட்டும் அடுத்த பாகங்கள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)