17-02-2026, 05:25 AM
Part -- 10
ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடோனுக்கு லீவு. "அப்பாடா!" என்று ஒரு நிமிடம் நிம்மதி பெருமூச்சு விட்டாள் வீணா. நேற்று அந்த அறையில் நடந்த ரத்தமும், ரங்காவின் அந்த முரட்டுத்தனமான தீண்டலும் அவளை இன்னும் நிழலாய் துரத்திக்கொண்டிருந்தது. மனதை மாற்றிக்கொள்ள காய்கறி வாங்க மார்க்கெட் சென்றாள்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. அந்த நெரிசலில் சிக்க முடியாமல் வீணா ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றபோது, "மேடம்..." என்று ஒரு குரல் கேட்டது. முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
வீணா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். 'யார் இது? முன்ன பின்ன பார்த்ததே இல்லையே!' என்று நினைத்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ஆனால் அவன் விடவில்லை. அவள் முன் வந்து நின்று, "என்ன மேடம், கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்... திரும்பிக்கிட்டீங்க?" என்று கேட்டான்.
அவன் 'மேடம்' என்று மரியாதையாகக் கூப்பிட்டது அவளுக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாகவும், மறுபக்கம் பயமாகவும் இருந்தது. "மேடம்... ரொம்ப யோசிக்காதீங்க. உங்களை ரங்கா அண்ணாச்சி கூட அடிக்கடி பார்த்திருக்கேன்," என்றான்.
![[Image: unnamed-1.jpg]](https://i.ibb.co/qLGV2YDz/unnamed-1.jpg)
அந்தப் பெயரைக் கேட்டதும் வீணா திடுக்கிட்டாள். அவளது இதயம் பலமாகத் துடித்தது. 'ஒருவேளை நேற்று அந்த குடோன் அறையில் ரங்கா செய்த அந்தப் பாதகச் செயலை இவன் பார்த்திருப்பானோ? அதான் அந்த மரியாதையில் ஏதோ ஒரு வக்கிரம் இருக்கோ?' என்று அவமானத்தில் குறுகிப் போனாள்.
ஆனால் அவன் அவளது பையைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு, "மேடம், நீங்க இங்கேயே இருங்க... கூட்டத்துல போயிக் கஷ்டப்படாதீங்க. நானே எல்லாத்தையும் வாங்கிட்டு வாரேன்," என்று சொல்லிவிட்டு கூட்டத்திற்குள் மறைந்தான்.
வீணாவுக்கு அழுகையே வந்துவிட்டது. 'சே... என் மானம் போச்சு! இவனுக்கும் தெரிஞ்சிருச்சுன்னா, கண்டிப்பா ஊர் முழுக்கத் தெரிஞ்சிருக்கும்,' என்று நினைத்து குனிந்த தலை நிமிராமல் நின்றாள். சிறிது நேரத்தில் பையோடு வந்தவன், ஒரு ஆட்டோவைப் பிடித்து அவளை ஏற்றி விட்டான்.
"மேடம், இது நம்ம ஃபிரண்ட் ஆட்டோ தான். உங்களைப் பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுருவாரு," என்று சொல்லி அவனும் டிரைவர் சீட்டில் ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டான்.
![[Image: unnamed-2.jpg]](https://i.ibb.co/CpYrSCBs/unnamed-2.jpg)
வீணா ஆட்டோவில் ஏறி அமர்ந்தபோது அவள் மனம் பலவாறு கணக்குப் போட்டது. அந்த ஆள் நடந்துகொண்ட முறையில் கண்டிப்பா தப்பான எண்ணத்தில் பழகின மாதிரி அவளுக்குத் தெரியவில்லை. பொதுவாக ரங்காவின் ஆட்கள் என்றால் ஒருவிதமான முரட்டுத்தனம் இருக்கும், ஆனால் இவனோ இவ்வளவு கூட்டத்திலும் அவளது பார்வை கூடத் தப்பாக எதையும் பார்க்காமல் கண்ணியமாக நடந்துகொண்டான்.
அவன் நினைத்திருந்தால் அவளோடு பின் சீட்டிலேயே ஏறி அமர்ந்திருக்கலாம். ஆனால், ஒரு பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய அந்த நாகரீகம் கருதி, அவன் டிரைவர் சீட்டில் ஒரு ஓரமாகச் சுருங்கி உட்கார்ந்தான். அந்தச் செயல் வீணாவுக்கு ஒரு நிமிடம் நிம்மதியைத் தந்தது. 'நம்மதான் தப்பா நினைச்சிட்டோமோ?
வீடு வந்து சேர்ந்ததும் பையை இறக்கி வைத்துவிட்டு அவன் கிளம்பத் தயாரானபோது, வீணா மெல்லக் கேட்டாள். "அண்ணா... எனக்கு உங்களை யாருன்னே தெரியாது. அப்புறம் எதுக்கு இதெல்லாம்?"
அவன் சிரித்தான். மேடம், நீங்கதான் எனக்குப் புதுசு. ஆனா ரங்கா அண்ணே அப்படி இல்ல! நம்ம ஏரியாவுல நல்லது கெட்டது எதுன்னாலும் அண்ணாச்சிதான் முன்னாடி நிப்பாரு. எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். அண்ணாச்சிதான் சொன்னாரு... நீங்க அவங்களுக்கு ரொம்ப 'வேண்டியப்பட்டவங்க'ன்னு! அதான் கூட இருந்து கவனிச்சுக்கிட்டேன். சரி மேடம், வரேன்!" என்று கும்பிடு போட்டுவிட்டு ஆட்டோவைக் கிளப்பினான்..
அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றாள் வீணா. 'வேண்டியப்பட்டவளா? ரங்கா தன்னை எந்த அர்த்தத்தில் அப்படிச் சொன்னான்?' என்று நினைக்கையில், அவளது கைகள் அறியாமல் தன் கழுத்தில் இருந்த தாலியைத் தொட்டுப் பார்த்தன.
சமையல் வேலைகளை முடித்துவிட்டு, குழந்தைகளுடன் கொஞ்சம் ஓய்வெடுத்த வீணா, மாலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்றாள். அங்காவது மனநிம்மதி கிடைக்குமா என்ற ஏக்கம் அவளுக்குள் இருந்தது. தரிசனம் முடிந்து மனநிறைவோடு கோவிலை விட்டு வெளியே வர முற்பட்டவள், வாசலில் தெரிந்த அந்த உருவத்தைக் கண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.
"ரங்கா!"
அவள் உடல் ஒரு நிமிடம் நடுங்கியது. சட்டென ஒரு தூணுக்குப் பின்னால் மறைந்து கொண்டு, தன் குழந்தைகளையும் தனக்குப் பின்னால் இழுத்து அணைத்துக்கொண்டாள். "ஐயோ! கோவிலுக்கு வந்துமா இவன் முகத்துல முழிக்கணும்? கடவுளே... இவன் இங்கேயும் வந்துட்டானா?" என்று பயத்தில் வேண்டிக்கொண்டாள்.
ரங்கா கோவிலுக்கு உள்ளேயும் வராமல், வெளியேயும் போகாமல் அந்த வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான். அவன் எப்போது போவான் என்று மறைவான இடத்தில் இருந்து பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வீணா.
அப்போது ரங்கா, "டேய்! சீக்கிரம் வாங்கடா!" என்று யாரையோ அதட்டினான். அவனது ஆட்கள் நான்கு பேர் இரண்டு பெரிய அண்டாக்களைச் சுமந்து வந்து அங்கே வைத்தனர். அண்டாவைத் திறந்ததும் சுடச்சுட பிரியாணியின் வாசனை அந்த இடத்தையே நிறைத்தது. அங்கே பிச்சை கேட்டு அமர்ந்திருந்த முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் ரங்காவே முன்னின்று உணவு வழங்கத் தொடங்கினான்.
![[Image: unnamed-3.jpg]](https://i.ibb.co/wNDMsKpt/unnamed-3.jpg)
அங்கிருந்த ஒரு பெரியவர், "என்ன தம்பி, இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... அப்படியே உள்ள போய் சாமி தரிசனம் செஞ்சுட்டு வரலாமே?" என்று கேட்டார்.
அதற்கு ரங்கா ஒரு நக்கலான, ஆனால் ஆழமான சிரிப்பை உதிர்த்துவிட்டு, "யோ பெரியவரே! இந்த மாதிரி நாலு பேரோட வயிறு நிறைய சோறு போட்டா, அந்தச் சாமியே நம்மளத் தேடி வரும். எனக்கு உள்ள இருக்கிற கற்சிலையை விட, வெளிய இருக்கிற இந்தப் பசிதான் முக்கியமாத் தெரியுது!" என்று கரகரப்பான குரலில் சொன்னான்.
தூணுக்குப் பின்னால் ஒளிந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த வீணாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. 'இது ரங்காவா? நேத்து பார்த்த அதே மிருகமா இது?' என்று திகைத்துப் போனாள்.
ஒரு பக்கம் அவனது அத்துமீறல், இன்னொரு பக்கம் இந்தத் தர்மப்பிரபு அவதாரம். ரங்காவின் எந்த முகம் உண்மையானது என்று தெரியாமல் அவள் குழம்பினாள். அவன் உணவைப் பரிமாறிக் கொண்டிருந்த அந்த வேகம், அவனது பார்வையில் இருந்த அந்தத் தெளிவு... எல்லாமே வீணாவுக்குப் புதுசாகத் தெரிந்தது.
தூணுக்குப் பின்னால் தன் மகளைச் சேர்த்து அணைத்தபடி மூச்சடக்கி நின்றிருந்தாள் வீணா. ரங்கா அங்கிருந்து நகர்வான் என்று அவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ஒரு கணம் அவளது பிடி தளர்ந்தது. அவ்வளவுதான்... சிறுமி துள்ளிக் குதித்து அந்தத் தூணைத் தாண்டி வெளியே ஓடினாள்.
"அங்கிள்!" என்று மழலைக் குரலில் கத்தியபடி, நேராகப் போய் ரங்காவின் காலைக் கட்டிக்கொண்டாள்.
வீணாவுக்கு உயிர் போயே வந்தது. "ஐயோ!" என்று அவள் வாய் பொத்துவதற்குள் காரியம் கைமீறிப் போனது. குனிந்து அன்னதானம் கொடுத்துக் கொண்டிருந்த ரங்கா, சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். தன் காலைக் கட்டியிருக்கும் சிறுமியைப் பார்த்ததும் அவனது முரட்டு முகத்தில் ஒரு மென்மையான புன்னகை பூத்தது.
லாவகமாக அவளைத் தூக்கித் தன் அகன்ற மார்போடு அணைத்துக் கொண்டான் ரங்கா. "என்னம்மா... நீ இங்க என்ன பண்ற? அம்மா எங்க?" என்று அவன் வாஞ்சையோடு கேட்க, அந்தச் சிறுமி குறும்புடன் கை காட்டிய திசையில் வீணா பதுங்கி நின்ற தூண் இருந்தது.
ஐயோ... மாட்டுக்கிட்டியே பங்கு!' என்று தனக்குள்ளேயே தலையைச் சொரிந்தபடி, வேறு வழியில்லாமல் அந்தத் தூணுக்குப் பின்னாலிருந்து மெல்ல வெளியே வந்தாள் வீணா
ரங்கா அவளைப் பார்த்ததும், ஒரு வஞ்சகமான அதே சமயம் ரகசியமான சிரிப்பை உதிர்தவன் " தன் மார்பில் இருந்த குழந்தையை அருகில் இருந்த ஒருவனிடம் மெல்லக் கொடுத்தான். "டேய், நான் வர்ற வரைக்கும் பாப்பாவைச் பத்திரமா பார்த்துக்க... ஒரு சின்னக் கணக்கு பாக்கி இருக்கு," என்று அவன் சொன்னபோது, அவனது கண்கள் வீணாவைத் துளைத்துக் கொண்டிருந்தன.
வீணாவுக்கு அந்த இடமே சுழல்வது போல இருந்தது. நெஞ்சு படபடக்க, உடல் முழுக்க வேர்த்து கொட்டியது. நேற்று அந்தத் அவன் செய்த அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக அவள் கண்முன்னே நிழலாடின. இப்போது இதோ, புனிதமான இந்தக் கோவில் வளாகத்தில், மக்கள் நடமாட்டத்திற்கு நடுவே அவன் அவளை நோக்கி நெருங்கி வருகிறான்.
ரங்கா ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க, வீணா பின்வாங்க இடமில்லாமல் அந்தத் தூணோடு ஒட்டி நின்றாள். அவனது நிழல் அவள் மேல் படர்ந்தது.
"என்ன வீணா... சாமி கும்பிட வந்த இடத்துல இவ்வளவு வேர்க்குது? நேத்து அந்த குடோன்ல கூட இவ்வளவு பயப்படலையே நீ?" என்று அவன் கரகரப்பான குரலில், அவளது காதுகளுக்கு மட்டும் கேட்கும் படி மிக நெருங்கி வந்து கேட்டான்.
ரங்காவின் அந்த முரட்டுத்தனமான மூச்சுக்காற்று வீணாவின் முகத்தில் அனலாய் பட்டது. பயம் அவள் நரம்புகளைத் தறிக்க, தன் கையில் இருந்த இருந்த குழந்தையையும் தன் மார்போடு அரணாகச் சேர்த்து பலமாக அணைத்துக் கொண்டாள். அவள் அணிந்திருந்த அந்த மெல்லிய சந்தன நிறச் சேலை, அவளது நெஞ்சுப் படபடப்பில் ஏறி இறங்கி, அவள் நடுக்கத்தை ரங்காவுக்கு அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது.
![[Image: FB-IMG-1771144967126.jpg]](https://i.ibb.co/Sw33mpMG/FB-IMG-1771144967126.jpg)
"விடுங்க ரங்கா... இது கோவில்... ஆட்கள் வேற அங்கே பார்த்துட்டு இருக்காங்க," என்று தழுதழுத்த குரலில், யாருக்கும் கேட்காதபடி ரகசியமாக அதே சமயம் ஆவேசமாகக் கெஞ்சினாள்.
ரங்கா ஒரு வஞ்சகச் சிரிப்போடு இன்னும் ஒரு அங்குலம் வீணாவை நெருங்கி வந்தான். அவனது முரட்டுத் தோள் அவளது மென்மையான தோளில் லேசாக உரசியபோது, வீணாவுக்கு உடல் முழுக்க ஒரு நடுக்கம் பரவியது. சுற்றிலும் பக்தர்கள் கூட்டம் இருந்தாலும், அந்தத் தூணின் மறைவில் ரங்கா உருவாக்கிய நெருக்கம் அவளை மூச்சு முட்ட வைத்தது.
"பார்த்தா பார்க்கட்டுமே வீணா! ஊருக்கே அன்னதானம் போடுற ரங்கா, இன்னைக்கு இந்தப் 'பால் தீர்த்தத்தை' குடிச்சிட்டுப் போறான்னு நினைச்சுப்பாங்க," என்று அவன் குரலில் நக்கல் தெறித்தது.
அவன் 'பால் தீர்த்தம்' என்று சொன்ன அந்த நொடியே, வீணாவின் அடிவயிற்றில் ஒரு நடுக்கம் பரவியது. அவன் எதை நோக்கி வருகிறான், அவனது அந்தப் பார்வையின் அர்த்தம் என்ன என்பது அவளுக்குப் பட்டவர்த்தனமாகப் புரிந்தது.
ரங்கா... ப்ளீஸ்... யாராவது பார்த்துறப் போறாங்க!" என்று வீணா தழுதழுத்த குரலில் கெஞ்சினாள். அவளது கண்கள் அலைபாய்ந்து யாராவது தங்களைக் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தன.
ஆனால் அது கோவிலின் கடைசித் தூண். மற்ற தூண்களை விடப் பெரியதாகவும், ஒரு மூலையில் இருந்ததாலும் அங்கே யாருடைய பார்வையும் விழவில்லை. மக்கள் அனைவரும் சன்னிதானத்தை நோக்கியும், அன்னதானப் பந்தலை நோக்கியுமே கவனமாக இருந்தனர். அந்தச் சூழல் ரங்காவுக்கு ஒரு கவசமாக மாறிப்போனது.
அவள் பயப்படுவதைக் கண்ட ரங்கா, இன்னும் ஒரு அங்குலம் முன்னேறி அவளைத் தூணோடு சேர்த்து அழுத்தினான்." அப்படின்னா... எனக்கு ஒரு முத்தம் கொடு!" "
வீணா அதிர்ச்சியில் உறைந்து போனாள். "ரங்கா... என்ன பேசுறீங்க? இது கோவில்... என் பிள்ளைங்க அங்க இருக்காங்க..." என்று அவள் பதறினாள்.
"பிள்ளைங்க அங்க ஆட்களோட விளையாடிட்டு இருக்காங்க வீணா. இந்தத் தூணுக்குப் பின்னாடி நாம என்ன பண்ணாலும் அந்தச் சாமிக்குக் கூடத் தெரியாது," என்று கரகரப்பான குரலில் சொன்ன ரங்கா, அவள் மறுப்புச் சொல்வதற்கு முன்பே அவளது முகத்தை நெருங்கினான்.
அவளது கையில் இருந்த குழந்தையை மிக மென்மையாக, அதே சமயம் மறுக்க முடியாத அதிகாரத்துடன் வாங்கி ஒரு பக்கமாகப் படுக்க வைத்தான். குழந்தை தூக்கத்தில் நகர, ரங்கா மீண்டும் வீணாவை மிகக் கிட்டத்தில் நெருங்கினான். அவனது இரும்பு போன்ற மார்பு அவளது சந்தன நிறச் சேலையை உரசியது. அவனது மூச்சுக்காற்று அவளது முகத்தில் அனலாய் படும் அளவுக்கு மிக அருகில் அவன் சென்ற அந்த நொடி...
வீணா சட்டெனத் தன் இரண்டு கைகளையும் அவன் நெஞ்சில் வைத்துத் தடுத்தாள்..
தன் நெஞ்சில் இருந்த அவளது கையை அநாயாசமாக விலக்கிவிட்டு, அவளை நோக்கி உந்தினான். பின்னால் நகர வழியில்லாமல், அந்தக் கருங்கல் தூணில் வீணாவின் முதுகு முட்டி நின்றபோதும் அவன் அவளை விடவில்லை. அவளது மென்மையான சந்தன நிற மேனியைத் தன் இரும்பு போன்ற உடலால் அழுத்தி, அவளது இதழ்களை நோக்கித் தன் முகத்தைக் கொண்டு சென்றான்.
ஆனால், வீணா சட்டென்று தன் பிஞ்சு கரங்களால் அவனது முகத்தைப் பிடித்துத் தடுத்தாள். அந்தத் தடுப்பு ரங்காவை நிறுத்தவில்லை, மாறாக அவனது வெறியை இன்னும் தூண்டியது.
தன்னைப் தடுத்த அவளது மென்மையான கைகளுக்கு ரங்கா முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். அவள் கையை எடுக்க முடியாதவாறு அவளது உள்ளங்கையிலும், மணிக்கட்டிலும் முத்தங்களை அடுக்கிக்கொண்டே போக, வீணா ஒருவிதமான சிலிர்ப்பில் சிணுங்கிக்கொண்டு அங்கிருந்து நகர முயன்றாள். ரங்கா லாவகமாகத் தன் ஒரு கையால் அவளது வளைவான இடுப்பைப் பிடித்துத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான்.
அடுத்த நொடி, அவளது நீளமான விரல்களில் ஒன்றை அப்படியே கவ்வி, ஒரு லாலிபாப் சூப்புவது போல ஆவேசமாகச் சூப்பினான். அந்தத் தீண்டலில் திடுக்கிட்ட வீணாவுக்கு உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. தன் வெண்டைக்காய் போன்ற அந்த மென்மையான விரலை அவனது வாயிலிருந்து சட்டென்று உருவிக்கொண்டாள்.
ரங்கா... என்ன பண்றீங்க? இது கோவில்... யாராவது பார்த்தா அசிங்கமாப் போயிடும்," என்று மூச்சிரைக்கக் கேட்டாள்.
அவளது விரலில் ஒட்டியிருந்த அவனது எச்சிலின் ஈரம், அந்தக் குளிர்ந்த காற்றுக்கு அவளுக்கு ஒருவிதமான நடுக்கத்தைத் தந்தது. ரங்கா அவளது பதற்றத்தை ரசித்தபடி, மீண்டும் அவளது கழுத்தோரம் குனிந்தான்
வீணா தன் விரலை உருவிக்கொண்ட அந்த அடுத்த நொடி... ரங்கா அவளுக்கு எந்த ஒரு கால அவகாசமும் கொடுக்கவில்லை. மின்னல் வேகத்தில் தன் தடித்த உதடுகளைக் கொண்டு போய், அவளது சிவந்த இதழ்களின் மேல் வைத்து நச்சென ஒரு முத்தமிட்டான். திடீரென ஏற்பட்ட அந்தத் தீண்டலில் வீணா அதிர்ந்து போனாள். சட்டெனத் தன் முகத்தைத் திருப்ப முயன்றாள். ஆனால் ரங்கா அவளை விடத் தயாராக இல்லை. அவனது இரும்பு போன்ற ஒரு கையால் அவளது தாடையை அழுத்திப் பிடித்துக் கொண்டான். அவளது மென்மையான முகம் அவனது பிடியில் சிக்கித் தவிக்க, அவளது மெல்லிய இதழ்களைத் தன் வாய்க்குள் கவ்வி இழுத்து, வெறியோடு உறிஞ்சத் தொடங்கினான்.
ரங்கா அவளது இதழ்களை ஆசையோடு உறிஞ்சத் தொடங்கினான். அவனது முரட்டுத்தனமான காதலில் வீணாவின் இதழ்கள் அமுங்கின. அவளது உதடுகளிலிருந்து வழிந்த அந்தத் தித்திப்பான எச்சில் ரங்காவுக்குத் தேவாமிர்தமாகத் தெரிந்தது. இதுவரை அதிகாரத்தாலும் அத்துமீறலாலும் அவளை நெருங்கியவனுக்கு, இப்போதைய அவளது ஒத்துழைப்பு ஒரு புதிய போதையைத் தந்தது.
வீணா இன்பத்தில் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். பயமும், தயக்கமும் ஒரு பக்கம் இருந்தாலும், ரங்காவின் அந்த உக்கிரமான தீண்டலில் அவள் கரைந்து போனாள். தப்பிக்க நினைத்த அவளது கைகள், இப்போது அவனைத் தப்பிக்க விடாமல் அவனது சட்டை காலரைத் தப்பிக்க விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன.
"ம்ம்... ம்ம்..." என்று அவளது இதமான முனகல் அந்தத் தூணின் இடுக்கில் எதிரொலித்து, ரங்காவை இன்னும் வெறி கொள்ளச் செய்தது.
![[Image: tenor-11.gif]](https://i.ibb.co/SXdrKD5b/tenor-11.gif)
ரங்கா ஒரு கையால் அவள் கன்னத்தைச் செல்லமாக அழுத்திப் பிடித்தும், இன்னொரு கையால் அவளது வளைவான இடுப்பை வளைத்துப் பிடித்தும் தன்னோடு இறுகப் பிணைத்துக் கொண்டான். அவளது சேலைக்கும் அவனது இரும்புப் போன்ற உடலுக்கும் இடையே ஒரு நூல் அளவு கூட இடைவெளி இல்லை.
அந்தத் தீண்டலில் முற்றிலும் கரைந்து போன வீணா, மெல்லத் தன் வாயைத் திறக்க... அவளது மென்மையான நாக்கு ரங்காவின் இதழ்களை வருடி விளையாடியது. ரங்கா ஒரு கணம் திகைத்து, பின் அவளது நாக்கை மென்மையாகச் சுவைத்துவிட்டு, தன் நாக்கை அவளது வாய்க்குள் ஆழமாகச் செலுத்தி அந்தத் தருணத்தை உக்கிரத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றான்.
புனிதமான கோவிலின் மணி ஓசை தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்க, இங்கே ஒரு தூணின் மறைவில் இரண்டு உடல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, உலகத்தையே மறந்து அந்த இன்பத் தீயில் எரிந்துகொண்டிருந்தன.
ரங்காவின் நாக்கு வீணாவின் வாய்க்குள் ஒரு போர்க்களத்தையே நடத்தியது. அவளது பற்கள், ஈறுகள், மேலண்ணம் என ஒவ்வொன்றையும் அவன் தன் நாக்கால் அலாசினான். அவளது வாயில் ஊறிய அந்தத் தித்திப்பான உமிழ்நீரை அவன் அணு அணுவாக உறிஞ்சி சுவைக்க, வீணாவோ உலகத்தையே மறந்து போனாள். ரங்காவும் தன் கண்களை மூடிக்கொண்டு அவளது நாக்கை உறிஞ்சி இழுக்க, வீணா தன் வாயை அகலப் பிளந்தபடி, தன் நாக்கை முழுமையாக அவனது வேட்டைக்கு அர்ப்பணித்தாள்.
அவன் அவளது வாயைத் தன் வாயால் முழுமையாக நிறைத்திருந்த அதே வேளையில், அவனது வலுவான வலது கை அவளது அந்தச் சந்தன நிறச் சேலைக்குள்ளே புகுந்து, இடது முலையை அப்படியே மொத்தமாக அள்ளிக் கசக்கியது. வீணா இப்போது முழுமையாக அவனது கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தாள்.
அவள் தன் நாக்கை வாய்க்குள் இழுத்துக்கொண்டு, வேகமாக மூச்சு வாங்கினாள். ஒரு கை அவளது மார்பைப் பிசைந்து கொண்டிருக்க, அவன் இன்னொரு கையால் அவளது முகத்தை அசையாமல் அப்படியே பிடித்துக் கொண்டான்.
"ப்ளீஸ் ரங்கா... ம்கூம்..." என்று வீணா மெலிதாகச் சிணுங்கினாள். அவளது சிணுங்கல் அவனைத் தடுப்பதற்குப் பதில், இன்னும் உற்சாகப்படுத்தியது.
"உன் உதட்டை விட... நாக்கு செம டேஸ்ட்டியா இருக்குடி... உன் நாக்கு மட்டும்..." என்று அவன் காமத்தால் தடித்த குரலில் முணுமுணுத்தான்.
"ம்க்ம்... எனக்கு வலிக்குதுடா..." என்று அவள் தவிப்போடு சொல்ல, ரங்காவோ ஒரு வஞ்சகச் சிரிப்போடு, "சரி... வலிக்காமப் பண்றேன்," என்று கொஞ்சியபடி, தன் பற்களால் அவளது கீழ்க்கழுத்தை விட்டுவிட்டு, இதழைக் கவ்வி இழுத்தான்.
"ம்ம்ம்ம்!" என்று ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுச் சிணுங்கிய வீணா, அவன் மேல் இருந்த அந்த ஒரு துளி கோபத்தையும் மறந்து, அவனது விருப்பத்திற்கு இணங்க மீண்டும் தன் நாக்கை வெளியே நீட்டினாள்.
![[Image: 20230730-011904.gif]](https://i.ibb.co/HDb04ZSn/20230730-011904.gif)
ரங்கா தன் நாக்கை நீட்டி வீணாவின் நாக்கை வஞ்சகமில்லாமல் தடவினான். அந்தப் போதையில் வீணா தன் வாயை 'ஆ'வென அகலமாகப் பிளந்து, தன் சிவந்த நாக்கை அவனது வாய்க்குள் முழுமையாகத் திணித்தாள். அவளது நாக்கை உறிஞ்சும் அந்த இன்பப் பணி மீண்டும் ஆவேசமாகத் தொடங்கியது.
வீணாவின் நாக்கின் தித்திப்பான எச்சில் சுவை அவனுக்குள் அமிர்தமாக இறங்கிக் கொண்டிருக்க, ரங்காவின் கைகள் சும்மா இருக்கவில்லை. அவளது இளமை செழிப்பான அந்த இரண்டு முலைகளையும் அந்தச் சந்தன நிறச் சேலைக்கு மேலேயே பிடித்து அமுக்கிப் பிசைந்தான். தன் இடுப்பை அவள் இடுப்போடு இரும்புப் பிடியாக இணைத்து, முழு விறைப்பை எட்டியிருந்த தன் ஆண்மையை அவளது தொடைகளுக்கு நடுவில் வைத்து ஆவேசமாகத் தேய்த்தான்.
வீணா மெல்ல முனகிக்கொண்டே, ரங்காவின் அந்த வலுவான புஜங்களையும் முதுகையும் ஆசையோடு அழுத்தமாகத் தடவினாள். ரங்கா தன் கால்களால் அவளது தொடைகளைப் பிரித்து, தன் இடுப்பை இன்னும் நெருக்கமாகக் கொண்டு வந்தான். உடைகளுக்கு மேலேயே தன் ஆண்மையால் அவளது மேட்டை மெல்ல இடிக்கத் தொடங்கினான்.
வீணாவும் அதற்கு இசைவாகத் தன் தொடை இடுக்கை உந்திக் கொடுக்க, ரங்காவிற்கு வேகம் சட்டென எகிறியது. அவளது நாக்கை உறிஞ்சிக் கொண்டே, கைகளைத் தழைத்து அவளது தொடையையும், சதைப்பிடிப்பான பிட்டங்களையும் தாங்கிப் பிடித்தான். இருவருக்கும் இடையே ஒரு நூல் அளவு கூட இடைவெளியே இல்லாதவாறு இறுக்கி அணைத்துக்கொண்டு, உடைகளின் மேலேயே தன் வேகத்தைக் காட்டினான்.
அந்தத் தீண்டலில் நிலைதடுமாறிய வீணா, ஒரு கட்டத்தில் மூச்சுத் திணறி இதழ்களை விலக்கிக் கொண்டாள். "ரங்கா.. விட்று.. ப்ளீஸ்.. போதும் போ..." என்று அவனைத் தள்ளிவிட முயன்றாள். ஆனால் ரங்கா விடுவதாக இல்லை; அதே வேகத்தில் அவளது தொடை இடுக்குக்குள் புகுந்து அந்தப் போதையை முடிக்கத் தீவிரமாக இருந்தான்.
வீணா தழுதழுத்த குரலில், "ஹய்யூ.. ரங்கா.. சொன்னா கேளு.. ப்ளீஸ்" என்று கெஞ்ச, ரங்காவும் "இரு வீனா மா.. ப்ளீஸ்.." என்று விடாமல் கொஞ்சினான். இறுதியில் வீணா தன் முழுப் பலத்தையும் திரட்டி அவனது இடுப்பில் கை வைத்து, கொஞ்சம் பின்னால் தள்ளி அவனைக் கட்டுப்படுத்தினாள்.
சரியாக அந்த உச்சக்கட்டத் தவிப்பில் இருந்தபோது, "அண்ணே... ரங்கா அண்ணே!" என்று ஒரு குரல் கோவிலின் அமைதியைக் கிழித்துக்கொண்டு அவர்களை நெருங்கியது.
வீணா அதிர்ச்சியில் உறைந்து போக, ரங்கா மின்னல் வேகத்தில் அவளைத் தூணோடு சேர்த்துத் தன் அகன்ற முதுகால் மறைத்துக் கொண்டான். அவனது நிழலில் வீணா முழுமையாக மறைந்தாள். "டேய்! என்னடா?" என்று அதட்டலாகக் கேட்டான் ரங்கா.
"அண்ணே... அன்னதானம் முடிஞ்சிருச்சுண்ணே. நீங்க இங்க தனியா என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று அந்த ஆள் சந்தேகமே இல்லாமல் கேட்டான்.
ரங்கா தன் முகத்தில் எந்தச் சலனமும் காட்டாமல், "ம்ம்ம்... போன் பேசிட்டு இருக்கேன். நீ போ... நான் அஞ்சு நிமிஷத்துல வரேன்," என்று கரகரப்பாகச் சொல்லி அவனை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.
அவன் சென்ற அந்தச் சில நொடிகளில், வீணா பதற்றத்துடன் தன் கலைந்த முடியையும், நழுவியிருந்த அந்தச் சேலையையும் அவசர அவசரமாகச் சரி செய்துகொண்டாள். மார்பில் இருந்த பாரம் குறையாமல், குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். அவளது இதயம் இன்னும் ரங்காவின் முத்தத்தில் இருந்த அந்த அனலில் தகித்துக்கொண்டிருந்தது.
அதற்குள் அவளது மூத்த மகளும் அங்கே ஓடி வர, ரங்கா ஒரு பாதுகாப்பு அரணாக மாறினான். அந்தப் பகுதியில் இருந்த மற்றவர்கள் கண்ணில் வீணா படாதவாறு, அவளைத் தன் உடலால் மறைத்துக் கொண்டே கோவிலுக்கு வெளியே கூட்டி வந்தான்.
வாசலில் நின்ற ஒரு ஆட்டோவை மறித்து, "இவங்களைப் பத்திரமா வீட்ல விடு," என்று டிரைவரிடம் அதிகாரமாகச் சொன்னவன், வீணாவையும் குழந்தைகளையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டான். ஆட்டோ நகரத் தொடங்கியபோது, ரங்கா அவளது கண்களை உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையில் 'நாளைக்குக் காலைல 10 மணிக்கு குடோனுக்கு வந்துடு' என்கிற அதே பழைய மிரட்டலும், ஒரு சிறு உரிமையும் கலந்திருந்தது.
தொடரும் ....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)