16-02-2026, 09:48 AM
(This post was last modified: 19-02-2026, 10:47 AM by அருண் அசோக். Edited 1 time in total. Edited 1 time in total.)
கலா க்கா கலக்கலா.. 06
கலா அக்கா வின் அழகான முகத்தை பார்த்தவாறே விடைத்து பெரிதாயிருந்த என் சுன்னி யை அவள் புழைக்குள்ளே வைத்து சொருகி அடிக்க ஆரம்பித்தேன். அக்கா வின் ..ஸ்.. ஹா.. ஆ.. ..ஆ.. என்ற மோகனக்குரல் என்னை இன்னும் உசுப்பேத்தியது..
என் நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேற, என் செல்கள் எல்லாம் வெடித்து பூப் பூவாய் வெடித்து சிதற.. வேகத்துடன் என் விந்தை அவள் புழையில் சூடாக வழிய விட்டேன். இருவரின் உடம்பும் சிலிர்த்து துடித்து, எங்களை எங்கோ கொண்டு சென்றது.
சிறிது நேரம் அந்த இரவு நேர மார்கழி பனியில் அப்படியே அந்த பெரிய கல்லில் இருவரும் சாய்ந்து கிடந்தோம். மனதெல்லாம் பரவசம்.
அந்த சின்ன போர்வைக்குள் இருவரும் நிர்வாணமாக தழுவிய படி கிடந்தோம்.
பின் கலா என்னை மெதுவாக இறுக்கி அணைத்து என் முகமெல்லாம் முத்தமாக கொடுத்தாள்.
இரவு நேர பனிக்காற்று.. குளிர்காற்று.. இருவரது உடலும் நடுங்கியது. கலா அக்கா என்னை கட்டி இறுக்கி அணைத்துக் கொண்டாள். குளிருக்கு இதமாக இருந்தது.
தோட்டத்து பன்னீர் பூக்கள் வாசம் இதர பூக்களின் மணம்.. அருகாமை யில் என் மனதைக் கவர்ந்த என் ஆருயிர் கலா அக்கா.. நிஜமாகவே எனக்கு சொர்க்க லோகத்தில் இருப்பது போல இருந்தது. கலா அக்கா காதில் மெதுவாக அதைச் சொல்ல..
அவளும் அதை ஆமோதித்து,
நிஜம்டா.. எனக்கும் அந்த மாதிரி தான் தோணுச்சு.. நாம இரண்டு பேரும் இப்படியே இருந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும். இந்த இராத்திரி இப்படியே உறைஞ்சு போயிடக்கூடாதா..! என்று தன் பெரிய விழிகளால் என்னை ஏறெடுத்துப் பார்க்க..
அவள் கண்களில் முத்தமிட்டு.. பளபளக்கும் உதடுகளை கவ்விக் கொண்டேன்.
அடுத்த இரு தினங்களும் நானும் கலா அக்கா வும் மிகவும் சந்தோஷமாக இருந்தோம். எங்கள் மீது யாருக்கும் எந்த டவுட் டும் வரவில்லை. இருவரும் தனிமை யாக இருக்கும் போதெல்லாம் ஒரு நிஜ கணவன் மனைவி போலவே இருந்தோம் வாழ்ந்தோம்.
அடிக்கடி இருவரும் ஸ்டோர் ரூமில் சந்தித்துக் கொண்டு சந்தோஷமாக சில்மிஷங்கள் செய்து கொண்டு முத்தங்களாக கொடுத்து கொண்டோம்.
இந்த லைஃப் இந்த மாதிரி இப்படியே இருக்க கூடாதா என்று என் மனம் ஏங்கியது.
கலா அக்காவும் என்னை முழுமையாக நம்பினாள். தன்னால் தான் நான் இப்படி மாறிப் போய் நல்ல பிள்ளையாக இருக்கிறேன் என்று அவளுக்கு அதில் பெருமிதம். என்னை காதலோடும் அன்போடும் பார்த்துக் கொண்டாள். அது அவள் எனக்கு செய்யும் ஒவ்வொரு செயலிலும் தெரிந்தது.
அவள் காதலுடன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் என் மனது சிறகடித்து பறந்தது. எப்பொழுதும் அவள் மார்பிலயே சாய்ந்து கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று தோன்றியது.
அதை அவளிடமே சொல்லும் போது, அழகாக சிரித்து என் தலையை தன் மார்பில் சாய்த்து கொண்டு என் உதட்டில் முத்தமாக கொடுக்கும் போது..
இதைவிட வேறென்ன நமக்கு வேண்டும் என்று மனம் திருப்தி அடைந்தாலும், இன்னும் அவளிடமிருந்து முத்தங்கள் பெற வேண்டும் என்று அதே மனம் விரும்பியது.
அன்றைக்கு காலை என் தம்பி கதிருக்கும் எங்கள் உறவினர் பையன் பிரகாஷ் க்கும் ஏதோ விளையாட்டில் சண்டை வந்து இருவரும் சீரியஸாக அடித்து கொண்டு ரோட்டில் புரள, நான் இடையில் புகுந்து சமாதானம் செய்து இருவரையும் விலக்கி வைத்தேன்.
எல்லாம் சுமுகமாக இருக்க, திடீரென்று பிரகாஷ் என் முகத்தில் இரண்டு தடவை ஓங்கி அடிக்க, என் கீழுதட்டில் பல் பட்டு இரத்தம் வந்தது.
கதிர் மற்றும் மற்ற பசங்கள் பயந்தே போயினர். என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். பெரிய முரடன் என்று.. இனி அவ்வளவுதான்.. நான் பிரகாஷை துவைத்து எடுத்து விடுவேன் என்று.
பிரகாஷூம் பயந்து போய் என்னையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் நடந்ததே வேறு.
நான் ஒன்றும் செய்யாமல் சரி, ஏதோ தெரியாமல் நடந்துடுச்சு.. இனி யாரும் சண்டை போட வேண்டாம் என்று அட்வைஸ் பண்ணிவிட்டு கதிரை கூட்டிக் கொண்டு வீட்டிற்குள் வர,
ஏதோ சண்டை.. குமார் எனக்கும், பிரகாஷ் க்கும் என்று அரைகுறையாக கேள்விப்பட்டு என் அம்மா என்னைத் திட்டி கொண்டே ஓடி வந்தாள்.
ஐயையோ.. இந்த குமார் முரடன், எங்க போனாலும் வம்பை விலை கொடுத்து வாங்கிட்டு வருவானே.. இப்ப இங்கே என்ன ஏழரைய இழுத்து வச்சிருக்கானோ..! என்று புலம்பியபடி ஓடிவர, என்னை பார்த்ததும் கத்த ஆரம்பித்தாள்.
ஏண்டா..! ஒன்னோட இதே ரோதனையா போச்சு. எங்க போனாலும் வம்பு, வந்த இடத்தில.. பாரு இரத்தம் வர அளவுக்கு சண்டை போட்டிருக்கிங்க என்று அங்கலாய்க்க..
இடையில் புகுந்த கதிர் அம்மாவிடம் எல்லாம் விளக்கி.. குமார் அண்ணன் திருப்பி அடிக்கவே இல்லை என்று சொல்ல, சொல்ல நம்பாமல்..
ஆமாண்டா இவன் பிரகாஷை அடிக்காமல் தான் அவன் நம்ம குமாரை இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சானா? அப்படியே அவன் அடிச்சிருந்தாலும் உன் அண்ணன் சும்மா விட்டடிருப்பானா? முரட்டு பய தானே இவன்..!
இதற்குள் கலா அக்கா அங்கே வந்து நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். என் உதட்டில் கசிந்திருந்த இரத்தத்தை பார்த்து பயந்து போய் என்னையே கரிசனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதிர் அம்மாவிடம்..
அம்மா நீ என்ன லூஸா? நான் சொல்லிகிட்டே இருக்கேன். அண்ணன் எங்க சண்டையை விலக்கி தான் விட்டான். அதுக்குள்ள அந்த பிரகாஷ் தான் வந்து அண்ணனை அடிச்சிட்டான். பாவம் அண்ணன் திருப்பி அடிக்கவே இல்லை. எங்களுக்கே ஆச்சரியமா போச்சு என்று மூச்சு விடாமல் சொல்ல,
அம்மா அதை நம்பாமல்..
என்னது நம்ம குமாரு திருப்பி அடிக்கலையா?
அதற்குள் சுற்றி இருந்த மற்ற பசங்களும் ஆமாமாம் குமார் அண்ணன் திருப்பி அடிக்கலை என்று கோரஸ் பாடினார்கள்.
அம்மாவால் நம்ப முடியாமல், என்னடா சொல்றிங்க..! குமார் திருப்பி அடிக்கலையா? என்னடா இது அதிசியமா இருக்கு. என்னால நம்பவே முடியலை. நம்ம குமார் அவ்வளவு நல்லவனா ஆயிட்டானா?
மேலே பார்த்து கையெடுத்து கும்பிட்டு, அம்மா மீனாட்சி தாயே என் பிள்ளைக்கு நல்ல புத்தி கொடுத்திட்டியே? என்று சாமி கும்பிட்டவள், உடனே U turn போட்டவள்..
என்னைப் பார்த்து, ஏண்டா அவன்தான் உன்னய ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சிருக்கான். சின்ன பய சும்மா வா விட்ட அவனை.. நாலு சார்த்து சாத்தியிருக்கலாம்ல என்று புலம்ப,
நான் சிரித்துக்கொண்டே, அம்மா, விடும்மா, நம்ப சொந்தக்கார பையன் தானே விடு.. என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரகாஷ் அவன் அம்மாவோடு வர, பிரகாஷ் அம்மா எனக்கு சித்தி முறை..
தம்பி குமார் மன்னிச்சிக்கோப்பா. அக்கா நீங்களும் தான். ஏதோ தெரியாமல் பிரகாஷ் பண்ணிட்டான். டேய் மன்னிப்பு கேளுடா.. என்று பிரகாஷை முன்னே தள்ளினாள்.
நான் உடனே சித்தி பரவாயில்லை.. விடுங்க.. சின்ன பசங்க தானே ஏதோ தெரியாமல்.. என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரகாஷ் என்னிடம் வந்து என் கையை பிடித்து சாரி அண்ணா என்று சொல்ல,
அதெல்லாம் ஒண்ணுமில்லடா.. இனிமே அடிச்சிக்காம விளையாடுங்க என்று கதிரையும் பிரகாஷை யும் கூப்பிட்டு இரண்டு பேர் கையை யும் சேர்த்து வைத்தேன்.
என் அம்மா விற்கு ரொம்பவும் ஆச்சரியம். என்னடா இவன் இப்படி ஒரேயடியாக மாறிப் போயிட்டேனே என்று.. செத்துப் போன அவள் அம்மா தான் எனக்கு நல்ல புத்தி கொடுத்திருக்கிறாள் என்று சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்க..
கொஞ்ச தூரத்தில் மேலே தாழ்வாரத்தில் நிலைப்படி யில் நின்று, கதவில் சாய்ந்து நின்றபடியே கலா அக்கா நடந்தது எதையும் நம்ப முடியாமல் என்னையே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அம்மா என்னிடம் டேய் குமாரு எப்படிரா இப்படி நல்ல பிள்ளையா மாறிட்ட என்று சந்தோஷத்தில் கேட்க,
நான் யாருக்கும் தெரியாமல் கலா வைப் பார்த்து உன்னால் தான் என்று அவளிடம் கண்களால் சொல்ல.. அதைப் புரிந்து கொண்ட கலா அக்கா நெகிழ்ந்து போய் அப்படியே தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு, ஒரு கணம் தடுமாறி கண்கலங்குவது எனக்கு நன்றாக தெரிந்தது.
எல்லோரும் வீட்டிற்குள் போகும் போது அம்மா மறுபடியும் எந்த சாமி என் பிள்ளைக்கு நல்ல புத்திய கொடுத்துச்சோ.. சாமி அவனை இப்படியே நல்லவனாவே இருக்க வை.. என்று புலம்பியபடி சென்றாள்.
எனக்கு தெரியும் எந்த சாமி? என்று என் குலசாமி என் இதய தெய்வம் கலா அக்கா என்று..
அவளைப் பார்த்து யாருக்கும் தெரியாமல் நீதான் அந்த சாமி என் உயிர், இதய சாமி என்று சைகையில் சொல்ல.. கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்து யாருக்கும் தெரியாமல் வா வந்து என் மார்பில் இதயத்தில் தலை சாய் என்று சைகையில் சொல்ல.. நானும் நெகிழ்ந்து போனேன்.
வீட்டிற்குள் போன பின் நான் ஆவலோடு கலா அக்கா வின் குரலை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.
எதிர்பார்த்த படியே..
குமார் இங்கே இந்த டின் யை எடுத்து கொடு என்று ஸ்டோர் ரூமிலிருந்து கலா அக்கா குரல் வர, ஆசையுடன் ஓடினேன்.
உள்ளே என் வருகைக்காக அக்கா என்னை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். வந்தவுடன் என்னைக் கட்டிப் பிடித்து, விசும்பலோடு என் முகமெல்லாம் முத்தமிட, நான் அந்த சிச்சுவேசனை புரிந்து கொண்டு..
ஏய் பொண்டாட்டி என்ன இது? ஏன் எமோஷனல் ஆகிற?
இல்லடா.. என்னாலதானே.. எனக்கு நீ என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து.. ரியலி நீ க்ரேட் டா.
ஹலோ பொண்டாட்டி, உனக்கு நான் வாக்கு கொடுத்துட்டு அதை மீறிடுவேனா? ஆனால் இப்படி மாறினதுக்கு அப்புறம் தான் இதோட வேல்யூ எனக்கு தெரியுது. நமக்கு பிடிச்ச மாதிரி செல்ஃபிஷ்ஷா வாழாமல், எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி வாழுறது தான் ரியல் வாழ்க்கை. அதை எனக்கு என் அழகு லவர் ஆசை பொண்டாட்டி நீ தான் புரிய வச்ச.
இப்ப பாரு எங்கம்மாவே எவ்வளவு சந்தோஷப்பட்டாங்கனு. இனிமேல் என்னயப் பத்தின சந்தோஷமான நல்ல பெருமை தரக்கூடிய விஷயங்கள் தான் உன் காதுக்கு வரும். அதுக்கு நான் கியாரண்டி. இப்ப கொஞ்சம் சிரியேன். உன் அழகான முகத்தில அந்த அழகான சிரிப்பை பார்த்தால் என் மனசு அப்படியே லேசாயிடும்.
கலா அக்கா அழகாக சிரித்துக்கொண்டே என் உதட்டில் முத்தமிட.. அடிபட்ட வலியில்..ஸ்..ஆ.. என்றேன்.
சாரிடா.. டேய்..சாரிடா, இந்தா இந்த ஆயிண்ட்மெண்ட் போடு என்று கலா அக்கா எதையோ எடுத்துக் கொடுக்க..
அதை தூரப்போடு. என்னோட இந்த காயத்துக்கு வலிக்கு ஒரே ஒரு மருந்து நீ தான். நீ எனக்கு லிப்ஸ் கிஸ் கொடுத்து உன் தேவாமிர்த எச்சில் என் காயத்து மேல பட்டாலே அதுவே போதும். தன்னால ஆறிடும். என்று அவள் உதட்டை நான் கவ்விப் பிடித்து அவள் எச்சிலை உறிஞ்ச ஆரம்பித்தேன்.
நிஜமாகவே அவள் பன்னீர் எச்சில் என் காயத்தில் பட்டு இதமாக இருந்து குணமானது போல் இருந்தது. இருவரும் உணர்ச்சி பெருக்கில் ஒருவரையொருவர் அணைத்தபடி இருந்தோம்.
தொடரும்..
அடுத்த பாகத்துடன் நிறைவடைகிறது..
கலா அக்கா வின் அழகான முகத்தை பார்த்தவாறே விடைத்து பெரிதாயிருந்த என் சுன்னி யை அவள் புழைக்குள்ளே வைத்து சொருகி அடிக்க ஆரம்பித்தேன். அக்கா வின் ..ஸ்.. ஹா.. ஆ.. ..ஆ.. என்ற மோகனக்குரல் என்னை இன்னும் உசுப்பேத்தியது..
என் நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேற, என் செல்கள் எல்லாம் வெடித்து பூப் பூவாய் வெடித்து சிதற.. வேகத்துடன் என் விந்தை அவள் புழையில் சூடாக வழிய விட்டேன். இருவரின் உடம்பும் சிலிர்த்து துடித்து, எங்களை எங்கோ கொண்டு சென்றது.
சிறிது நேரம் அந்த இரவு நேர மார்கழி பனியில் அப்படியே அந்த பெரிய கல்லில் இருவரும் சாய்ந்து கிடந்தோம். மனதெல்லாம் பரவசம்.
அந்த சின்ன போர்வைக்குள் இருவரும் நிர்வாணமாக தழுவிய படி கிடந்தோம்.
பின் கலா என்னை மெதுவாக இறுக்கி அணைத்து என் முகமெல்லாம் முத்தமாக கொடுத்தாள்.
இரவு நேர பனிக்காற்று.. குளிர்காற்று.. இருவரது உடலும் நடுங்கியது. கலா அக்கா என்னை கட்டி இறுக்கி அணைத்துக் கொண்டாள். குளிருக்கு இதமாக இருந்தது.
தோட்டத்து பன்னீர் பூக்கள் வாசம் இதர பூக்களின் மணம்.. அருகாமை யில் என் மனதைக் கவர்ந்த என் ஆருயிர் கலா அக்கா.. நிஜமாகவே எனக்கு சொர்க்க லோகத்தில் இருப்பது போல இருந்தது. கலா அக்கா காதில் மெதுவாக அதைச் சொல்ல..
அவளும் அதை ஆமோதித்து,
நிஜம்டா.. எனக்கும் அந்த மாதிரி தான் தோணுச்சு.. நாம இரண்டு பேரும் இப்படியே இருந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும். இந்த இராத்திரி இப்படியே உறைஞ்சு போயிடக்கூடாதா..! என்று தன் பெரிய விழிகளால் என்னை ஏறெடுத்துப் பார்க்க..
அவள் கண்களில் முத்தமிட்டு.. பளபளக்கும் உதடுகளை கவ்விக் கொண்டேன்.
அடுத்த இரு தினங்களும் நானும் கலா அக்கா வும் மிகவும் சந்தோஷமாக இருந்தோம். எங்கள் மீது யாருக்கும் எந்த டவுட் டும் வரவில்லை. இருவரும் தனிமை யாக இருக்கும் போதெல்லாம் ஒரு நிஜ கணவன் மனைவி போலவே இருந்தோம் வாழ்ந்தோம்.
அடிக்கடி இருவரும் ஸ்டோர் ரூமில் சந்தித்துக் கொண்டு சந்தோஷமாக சில்மிஷங்கள் செய்து கொண்டு முத்தங்களாக கொடுத்து கொண்டோம்.
இந்த லைஃப் இந்த மாதிரி இப்படியே இருக்க கூடாதா என்று என் மனம் ஏங்கியது.
கலா அக்காவும் என்னை முழுமையாக நம்பினாள். தன்னால் தான் நான் இப்படி மாறிப் போய் நல்ல பிள்ளையாக இருக்கிறேன் என்று அவளுக்கு அதில் பெருமிதம். என்னை காதலோடும் அன்போடும் பார்த்துக் கொண்டாள். அது அவள் எனக்கு செய்யும் ஒவ்வொரு செயலிலும் தெரிந்தது.
அவள் காதலுடன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் என் மனது சிறகடித்து பறந்தது. எப்பொழுதும் அவள் மார்பிலயே சாய்ந்து கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று தோன்றியது.
அதை அவளிடமே சொல்லும் போது, அழகாக சிரித்து என் தலையை தன் மார்பில் சாய்த்து கொண்டு என் உதட்டில் முத்தமாக கொடுக்கும் போது..
இதைவிட வேறென்ன நமக்கு வேண்டும் என்று மனம் திருப்தி அடைந்தாலும், இன்னும் அவளிடமிருந்து முத்தங்கள் பெற வேண்டும் என்று அதே மனம் விரும்பியது.
அன்றைக்கு காலை என் தம்பி கதிருக்கும் எங்கள் உறவினர் பையன் பிரகாஷ் க்கும் ஏதோ விளையாட்டில் சண்டை வந்து இருவரும் சீரியஸாக அடித்து கொண்டு ரோட்டில் புரள, நான் இடையில் புகுந்து சமாதானம் செய்து இருவரையும் விலக்கி வைத்தேன்.
எல்லாம் சுமுகமாக இருக்க, திடீரென்று பிரகாஷ் என் முகத்தில் இரண்டு தடவை ஓங்கி அடிக்க, என் கீழுதட்டில் பல் பட்டு இரத்தம் வந்தது.
கதிர் மற்றும் மற்ற பசங்கள் பயந்தே போயினர். என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். பெரிய முரடன் என்று.. இனி அவ்வளவுதான்.. நான் பிரகாஷை துவைத்து எடுத்து விடுவேன் என்று.
பிரகாஷூம் பயந்து போய் என்னையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் நடந்ததே வேறு.
நான் ஒன்றும் செய்யாமல் சரி, ஏதோ தெரியாமல் நடந்துடுச்சு.. இனி யாரும் சண்டை போட வேண்டாம் என்று அட்வைஸ் பண்ணிவிட்டு கதிரை கூட்டிக் கொண்டு வீட்டிற்குள் வர,
ஏதோ சண்டை.. குமார் எனக்கும், பிரகாஷ் க்கும் என்று அரைகுறையாக கேள்விப்பட்டு என் அம்மா என்னைத் திட்டி கொண்டே ஓடி வந்தாள்.
ஐயையோ.. இந்த குமார் முரடன், எங்க போனாலும் வம்பை விலை கொடுத்து வாங்கிட்டு வருவானே.. இப்ப இங்கே என்ன ஏழரைய இழுத்து வச்சிருக்கானோ..! என்று புலம்பியபடி ஓடிவர, என்னை பார்த்ததும் கத்த ஆரம்பித்தாள்.
ஏண்டா..! ஒன்னோட இதே ரோதனையா போச்சு. எங்க போனாலும் வம்பு, வந்த இடத்தில.. பாரு இரத்தம் வர அளவுக்கு சண்டை போட்டிருக்கிங்க என்று அங்கலாய்க்க..
இடையில் புகுந்த கதிர் அம்மாவிடம் எல்லாம் விளக்கி.. குமார் அண்ணன் திருப்பி அடிக்கவே இல்லை என்று சொல்ல, சொல்ல நம்பாமல்..
ஆமாண்டா இவன் பிரகாஷை அடிக்காமல் தான் அவன் நம்ம குமாரை இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சானா? அப்படியே அவன் அடிச்சிருந்தாலும் உன் அண்ணன் சும்மா விட்டடிருப்பானா? முரட்டு பய தானே இவன்..!
இதற்குள் கலா அக்கா அங்கே வந்து நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். என் உதட்டில் கசிந்திருந்த இரத்தத்தை பார்த்து பயந்து போய் என்னையே கரிசனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதிர் அம்மாவிடம்..
அம்மா நீ என்ன லூஸா? நான் சொல்லிகிட்டே இருக்கேன். அண்ணன் எங்க சண்டையை விலக்கி தான் விட்டான். அதுக்குள்ள அந்த பிரகாஷ் தான் வந்து அண்ணனை அடிச்சிட்டான். பாவம் அண்ணன் திருப்பி அடிக்கவே இல்லை. எங்களுக்கே ஆச்சரியமா போச்சு என்று மூச்சு விடாமல் சொல்ல,
அம்மா அதை நம்பாமல்..
என்னது நம்ம குமாரு திருப்பி அடிக்கலையா?
அதற்குள் சுற்றி இருந்த மற்ற பசங்களும் ஆமாமாம் குமார் அண்ணன் திருப்பி அடிக்கலை என்று கோரஸ் பாடினார்கள்.
அம்மாவால் நம்ப முடியாமல், என்னடா சொல்றிங்க..! குமார் திருப்பி அடிக்கலையா? என்னடா இது அதிசியமா இருக்கு. என்னால நம்பவே முடியலை. நம்ம குமார் அவ்வளவு நல்லவனா ஆயிட்டானா?
மேலே பார்த்து கையெடுத்து கும்பிட்டு, அம்மா மீனாட்சி தாயே என் பிள்ளைக்கு நல்ல புத்தி கொடுத்திட்டியே? என்று சாமி கும்பிட்டவள், உடனே U turn போட்டவள்..
என்னைப் பார்த்து, ஏண்டா அவன்தான் உன்னய ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சிருக்கான். சின்ன பய சும்மா வா விட்ட அவனை.. நாலு சார்த்து சாத்தியிருக்கலாம்ல என்று புலம்ப,
நான் சிரித்துக்கொண்டே, அம்மா, விடும்மா, நம்ப சொந்தக்கார பையன் தானே விடு.. என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரகாஷ் அவன் அம்மாவோடு வர, பிரகாஷ் அம்மா எனக்கு சித்தி முறை..
தம்பி குமார் மன்னிச்சிக்கோப்பா. அக்கா நீங்களும் தான். ஏதோ தெரியாமல் பிரகாஷ் பண்ணிட்டான். டேய் மன்னிப்பு கேளுடா.. என்று பிரகாஷை முன்னே தள்ளினாள்.
நான் உடனே சித்தி பரவாயில்லை.. விடுங்க.. சின்ன பசங்க தானே ஏதோ தெரியாமல்.. என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரகாஷ் என்னிடம் வந்து என் கையை பிடித்து சாரி அண்ணா என்று சொல்ல,
அதெல்லாம் ஒண்ணுமில்லடா.. இனிமே அடிச்சிக்காம விளையாடுங்க என்று கதிரையும் பிரகாஷை யும் கூப்பிட்டு இரண்டு பேர் கையை யும் சேர்த்து வைத்தேன்.
என் அம்மா விற்கு ரொம்பவும் ஆச்சரியம். என்னடா இவன் இப்படி ஒரேயடியாக மாறிப் போயிட்டேனே என்று.. செத்துப் போன அவள் அம்மா தான் எனக்கு நல்ல புத்தி கொடுத்திருக்கிறாள் என்று சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்க..
கொஞ்ச தூரத்தில் மேலே தாழ்வாரத்தில் நிலைப்படி யில் நின்று, கதவில் சாய்ந்து நின்றபடியே கலா அக்கா நடந்தது எதையும் நம்ப முடியாமல் என்னையே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அம்மா என்னிடம் டேய் குமாரு எப்படிரா இப்படி நல்ல பிள்ளையா மாறிட்ட என்று சந்தோஷத்தில் கேட்க,
நான் யாருக்கும் தெரியாமல் கலா வைப் பார்த்து உன்னால் தான் என்று அவளிடம் கண்களால் சொல்ல.. அதைப் புரிந்து கொண்ட கலா அக்கா நெகிழ்ந்து போய் அப்படியே தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு, ஒரு கணம் தடுமாறி கண்கலங்குவது எனக்கு நன்றாக தெரிந்தது.
எல்லோரும் வீட்டிற்குள் போகும் போது அம்மா மறுபடியும் எந்த சாமி என் பிள்ளைக்கு நல்ல புத்திய கொடுத்துச்சோ.. சாமி அவனை இப்படியே நல்லவனாவே இருக்க வை.. என்று புலம்பியபடி சென்றாள்.
எனக்கு தெரியும் எந்த சாமி? என்று என் குலசாமி என் இதய தெய்வம் கலா அக்கா என்று..
அவளைப் பார்த்து யாருக்கும் தெரியாமல் நீதான் அந்த சாமி என் உயிர், இதய சாமி என்று சைகையில் சொல்ல.. கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்து யாருக்கும் தெரியாமல் வா வந்து என் மார்பில் இதயத்தில் தலை சாய் என்று சைகையில் சொல்ல.. நானும் நெகிழ்ந்து போனேன்.
வீட்டிற்குள் போன பின் நான் ஆவலோடு கலா அக்கா வின் குரலை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.
எதிர்பார்த்த படியே..
குமார் இங்கே இந்த டின் யை எடுத்து கொடு என்று ஸ்டோர் ரூமிலிருந்து கலா அக்கா குரல் வர, ஆசையுடன் ஓடினேன்.
உள்ளே என் வருகைக்காக அக்கா என்னை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். வந்தவுடன் என்னைக் கட்டிப் பிடித்து, விசும்பலோடு என் முகமெல்லாம் முத்தமிட, நான் அந்த சிச்சுவேசனை புரிந்து கொண்டு..
ஏய் பொண்டாட்டி என்ன இது? ஏன் எமோஷனல் ஆகிற?
இல்லடா.. என்னாலதானே.. எனக்கு நீ என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து.. ரியலி நீ க்ரேட் டா.
ஹலோ பொண்டாட்டி, உனக்கு நான் வாக்கு கொடுத்துட்டு அதை மீறிடுவேனா? ஆனால் இப்படி மாறினதுக்கு அப்புறம் தான் இதோட வேல்யூ எனக்கு தெரியுது. நமக்கு பிடிச்ச மாதிரி செல்ஃபிஷ்ஷா வாழாமல், எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி வாழுறது தான் ரியல் வாழ்க்கை. அதை எனக்கு என் அழகு லவர் ஆசை பொண்டாட்டி நீ தான் புரிய வச்ச.
இப்ப பாரு எங்கம்மாவே எவ்வளவு சந்தோஷப்பட்டாங்கனு. இனிமேல் என்னயப் பத்தின சந்தோஷமான நல்ல பெருமை தரக்கூடிய விஷயங்கள் தான் உன் காதுக்கு வரும். அதுக்கு நான் கியாரண்டி. இப்ப கொஞ்சம் சிரியேன். உன் அழகான முகத்தில அந்த அழகான சிரிப்பை பார்த்தால் என் மனசு அப்படியே லேசாயிடும்.
கலா அக்கா அழகாக சிரித்துக்கொண்டே என் உதட்டில் முத்தமிட.. அடிபட்ட வலியில்..ஸ்..ஆ.. என்றேன்.
சாரிடா.. டேய்..சாரிடா, இந்தா இந்த ஆயிண்ட்மெண்ட் போடு என்று கலா அக்கா எதையோ எடுத்துக் கொடுக்க..
அதை தூரப்போடு. என்னோட இந்த காயத்துக்கு வலிக்கு ஒரே ஒரு மருந்து நீ தான். நீ எனக்கு லிப்ஸ் கிஸ் கொடுத்து உன் தேவாமிர்த எச்சில் என் காயத்து மேல பட்டாலே அதுவே போதும். தன்னால ஆறிடும். என்று அவள் உதட்டை நான் கவ்விப் பிடித்து அவள் எச்சிலை உறிஞ்ச ஆரம்பித்தேன்.
நிஜமாகவே அவள் பன்னீர் எச்சில் என் காயத்தில் பட்டு இதமாக இருந்து குணமானது போல் இருந்தது. இருவரும் உணர்ச்சி பெருக்கில் ஒருவரையொருவர் அணைத்தபடி இருந்தோம்.
தொடரும்..
அடுத்த பாகத்துடன் நிறைவடைகிறது..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)