Romance காதலா? காமமா? ஓர் மனப்போர் (COMPLETED)
#15
(15-02-2026, 12:17 PM)Muthukdt Wrote: ரகு அவனுடைய முறை பையன் காதலன். பின்னர் ஏன் அவர்களின் காதல் கைகூடாமல் போனது. ரகு திருமணத்திற்கு முன்பே அவளுடைய கன்னி தன்மையை களவாடி இருக்கிறான். அதன் பிறகு ஏன் அவள் அதை மறைத்து இன்னொருவனை திருமணம் செய்து கொண்டாள்அவனையும் எப்படி காதலிக்க ஆரம்பித்தாள். தாலி கயிறு மாயத்தால் அவனை காதலிக்க ஆரம்பித்து இருந்தால் என்று சொன்னாலும் அதன் பிறகும் கூட தன்னுடைய கணவனுக்கு உண்மையான மனைவியாக இல்லாமல் பழைய காதலனை ஏன் திரும்பவும் நாடுகிறாள்.

என்ன தான் தன்னுடைய மனைவியின் கள்ள காதலன் மூலமாக அவள் திருப்தி அடைகிறாள் என்ற கோணத்தில் அவன் தன்னுடைய மனதை சாந்த படுத்த நினைத்தாலும் உண்மையான ஆண் மகனால் தன்னுடைய காதல் மனைவி வேறு ஒருவனுடன் உடலுறவு வைத்த படி தன் முன்பாக போலியாக நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பழைய காதலன் அவளை ஓத்து குழந்தை கொடுக்க முயற்சி செய்கிறான். அவளும் கூட அதற்கு உடன்படுகிறாள் இப்படி இருக்க கணவன் மீது காதல் எங்கே இருக்கிறது.

கணவனும் இவளை போன்றவளை காதலிப்பதை விட்டு விட்டு வேறொருத்தியை காதலிக்க ஆரம்பித்தால் தான் இவளை போன்றவளுக்கு காதலின் வலி என்றால் என்னவென்று தெரியும். திருமணத்தின் உறவின் புனிதமும் தெரியும்.அதன் பிறகாவது அவள் அடங்குகிறாளா என்று பார்க்கலாம்.

ஹீரோவை யார் என்று முதலில் அடையாளம் காட்டுங்கள்.கள்ள உறவில் ஈடுபடும் ரகுவா அல்லது அவளை திருமணம் செய்து கொண்ட கணவனா.

ஒரு உரைக்குள் ஒரு கத்தி தான் இருக்க முடியும் அது அவளுடைய கணவனா அல்லது கள்ள காதலனா

நண்பா இது கற்பனை கதை, மற்றும் இது ஒரு காமக்கதையும் கூட, இதில் நீங்கள் எதிர்பார்க்கும் கலாச்சார விவாதங்களுக்கு இடமில்லை, . 

உங்கள் கேள்வி ஹீரோ யார்?

ஹீரோ:- சுரேஷ் & ரகு இருவரும்தான்‌
கொஞ்சம் பொறுமையாக கதையை தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கு புரியும் 

கருத்துக்களை பதிவிட்டதற்கு நன்றி
தொடர்ந்து ஆதரவளியுங்கள்
Like Reply


Messages In This Thread
RE: காதலா? காமமா? ஓர் மனப்போர் - by காமக்காதலன் - 15-02-2026, 05:13 PM



Users browsing this thread: 1 Guest(s)