Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
#71
பகுதி 16

[Image: Delna-Davis-5-TG8jha6447-768x1024.jpg]


"பெண் ஒரு அபூர்வமான வீணை மாதிரி... அந்த வீணையில எந்த நரம்பை, எப்போ, எப்படித் மீட்டணும்னு தெரிஞ்ச ஒரு கலைஞன் கிடைச்சுட்டான்னு வைங்க... அந்த வீணை அதுவா இசைக்க ஆரம்பிச்சிரும். அதுவரைக்கும் அவங்க காட்டின அந்தத் திமிர், அந்த கௌரவம், அந்தப் பந்தா... எல்லாம் காத்துல கரைஞ்சு போயி, 'என்னை எடுத்துக்கோ... என்னை அனுபவிச்சுக்கோ'னு அவங்களே சரணாகதி ஆகிடுவாங்க."
கிஷோர் அந்த வித்தையை கரைச்சுக் குடிச்சவன். அவனுக்குத் தெரியும், பூரணிங்கிற இந்த 'பெரிய வீட்டு வீணை' இப்போ சுருதி சேர்ந்து தயாரா நிக்குதுனு.


கிஷோர் பூரணியின் கைகளை விடவே இல்லை. தன் வாயை அவ உள்ளங்கையில் வைத்து, ஒரு மிருகம் தான் வேட்டையாடுன இரையை ருசிக்கிற மாதிரி, தன் நாக்கைச் சுழட்டி அவளோட மருதாணி வச்ச கைகளை நக்கிக் கொடுத்தான்.



பூரணி: "ஆ...... ம்ம்...ம்ம்..."

அவன் நாக்கு அவளோட விரல் இடுக்குகளில் புகுந்து விளையாடுச்சு. அப்படியே மெல்ல மேலேறி, அவளோட சங்கு கழுத்து பக்கமா இருக்கும் அந்த வழுவழுப்பான தோள்பட்டையை நக்கினான். அவன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சிகரெட் அடிச்சிருந்தான். அந்தச் எச்சில் ஈரம், பூரணியின் பளிங்கு போன்ற கைகளிலும், தோள்பட்டையிலும் பட்டு, அது ஒரு தனி கலராக, காமத்தின் நிறமாகத் தெரிஞ்சுது.

கிஷோர் (மூச்சிரைக்க): "நம்ம குட்டிமா ரொம்பத்தான் பண்றா டி..." என்றான் போணில் இருக்கும் சுதாவிடம்.
இதைச் சொல்லிக்கிட்டே, கிஷோர் தன் முகத்தை அவளோட காது மடல்களுக்குப் பின்னாடி கொண்டு போனான். அவளோட அடர்த்தியான கூந்தலுக்குள்ள தன் மூக்கை ஆழமா நுழைச்சு, அந்த வாசனையை இழுத்தான்.

கிஷோர் (கிசுகிசுப்பா): "என்ன வாசம் டி... மனுஷனை மயக்குறியே என் குட்டிமா... உன் தலைமுடி வாசத்துக்கே எவன் வேணாலும் அடிமை ஆவான்."

பூரணி மீண்டும் ஒரு செல்லச் சிணுங்கலோடு நெளிஞ்சா.
பூரணி: "நான் தான் ஓவரா பண்றேன்ல... அப்புறம் எதுக்கு என்கிட்ட வர்ற? போ... அங்க போன்ல இருக்காளே உன் சுதா... அவகிட்டயே போயேன்..."
சொல்லிக்கொண்டே தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அவளது இந்தச் செல்லக் கோபம் கிஷோருக்கு இன்னும் வெறியேத்தியது.

சுதா (போனில்): "விடு மாமா... அவளைப் பத்தி இன்னும் சொல்லு..."

கிஷோர் பூரணியின் முகத்தை, பூவைப் பிடிப்பது போலத் தன் ஒரு கையால் மெதுவாகத் தன் பக்கம் திருப்பினான். அவனது இன்னொரு கை விரல்கள், அவளோட வெள்ளக்கட்டி கன்னத்தை வருடியது.

கிஷோர் (போனில் பேசியபடி, ஆனால் பூரணியைப் பார்த்துக்கொண்டு):
"இவ கன்னத்தைப் பத்தி என்னத்தைச் சொல்ல... அப்படியே கீர்த்தி சுரேஷ் கன்னம் மாதிரி... செக்கச் செவேல்னு மின்னுது... சும்மா தக்காளிப் பழம் மாதிரி இருக்குடி. இதைப் பாக்கும் போதெல்லாம் கடிக்கணும் போல வெறி வருது. வெறும் முத்தம் மட்டும் கொடுத்தா என் பசி அடங்காது போல... இந்தக் கன்னத்தைக் கடிச்சு, இதுல இருக்குற மொத்த ரசத்தையும் உறிஞ்சு குடிக்கணும் போல இருக்கு."

சுதா: "அப்போ கடிச்சுத் தின்னு... அந்தப் பழத்தோட ரசத்தை உறிஞ்சு குடி... அதுல தான் நீ கில்லாடியாச்சே "

பூரணி (பொய்யான கோபத்துடன்): "போதும் நிறுத்து... சும்மா ஓவராப் புகழாத... நான் ஒண்ணும் அவ்ளோ அழகெல்லாம் இல்ல."

கிஷோர்: "யாரு சொன்னது நீ அழகில்லைனு? கண்ணுத் தெரியாதவன் கூட உன் பக்கத்துல வந்தா, உன் வாசத்தை வச்சே உன் அழகுல மயங்கிருவான் டி."

கிஷோர் சொன்னதைக் கேட்டு பூரணிக்கு வெட்கம் தாங்கவில்லை. முகம் சிவந்து தலை குனிந்தாள்.
கிஷோர் (உரிமையோடு): "இனிமே நீதான் என் ராணி... நான் தான் உன் ராஜா. நீதான் எனக்கு எல்லாமே... என் பொண்டாட்டி, என் குட்டிமா, என் லவ்வர் எல்லாமே இனிமே நீதான். இன்னையில இருந்து நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்."
இதைச் சொல்லி முடித்ததும், கிஷோர் பூரணியின் ஒரு கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்தான்.

அடுத்து இன்னொரு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் மழை பொழிந்தான்.
கிஷோர்: "உம்மா... ம்ம்ம்ம்... ப்புச்சு... ப்புச்சு... ச்சும்மா..."
அவன் விடவில்லை. மெல்ல மெல்ல முகம் முழுக்க, அவளோட முந்திரி மூக்கு, கண்கள்னு எல்லா இடத்துலயும் முத்தமிட்டான்.

கிஷோர்: " ஆஹா... என்ன ஒரு சுகம்... உன் கன்னம் பூ மாதிரி எவ்ளோ மிருதுவா இருக்கு தெரியுமா?"

கடைசியாக அவன் அவளோட நெத்தியில் முத்தம் கொடுத்தான்.

பூரணி நெத்தியில், தன் மாங்கல்யத்தின் அடையாளமாக ஒரு பெரிய, அழகான பொட்டு வச்சிருந்தா. கிஷோர் தன் விரலால் அந்தப் பொட்டை மெதுவாகச் நாக்கால் சுரண்டி எடுத்தான்.

பூரணி அதிர்ச்சியாக கிஷோரைப் பார்த்தாள்.

கிஷோர் அந்தப் பொட்டை தன் எச்சில் படும்படி ஆழமாக முத்தமிட்டான்.

கிஷோர்: "உம்மா... ம்ம்ம்ம்... ப்புச்சு..."

பூரணி (பதற்றத்துடன்): "ஏய்... என்ன பண்ற? அந்தப் பொட்டு என் புருஷன் உயிரோட இருக்காருங்குறதுக்கு அடையாளம்... என் சுமங்கலி பாக்கியம் அது... 

கிஷோர் (அழுத்தமாக): "இனிமே நான் தான் டி உன் புருஷன். நான் தான் உன் சுமங்கலி பாக்கியம். உனக்கு இனிமே நான் தான் புதுப் பொட்டு வாங்கித் தருவேன். அதைத் தான் நீ வைக்கணும்."
சொல்லிக்கொண்டே, பொட்டு இருந்த அந்த இடத்தை, தன் நாக்கால நக்கிக் கொடுத்தான்.

கிஷோர் நாக்கு பட்டதும் பூரணிக்குத் தலைகால் புரியவில்லை. ஒரு ஆணின் ஆதிக்கம் அவளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதை அவள் உணர்ந்தாள். அந்த வெறியில் அவள் கிறங்கிப் போனாள்.
கிஷோர் அங்கிருந்து இறங்கி, மீண்டும் அவளோட கன்னத்தை நக்கவும், கடிக்கவும் ஆரம்பித்தான்.


பூரணி இப்போது கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போல் ஆனாள். இப்படியே ஒரு ஐந்து நிமிஷம், கிஷோர் அவளை மாறி மாறி முத்தமிட்டு, நக்கி, அவளைத் தன் வசப்படுத்தினான்.
கொஞ்ச நேரம் கழிச்சு நிறுத்தினான். அவளை ஊடுருவிப் பார்த்தான். அந்த ரூம்ல ஒரு அமைதி நிலவியது.

சுதா (போனில்): "என்ன மாமா சத்தத்தையே காணோம்? வேற ஏதாச்சும் சொல்லு..."
கிஷோர் பூரணியை விட்டு லேசா பின்னாடி விலகி நின்னான். அவளோட உதடுகளைப் பார்த்துக்கொண்டே போனில் சொன்னான்.
கிஷோர்: "இவளோட அந்தச் சிவந்த உதடுகள்... அடடா... அதுல தேன் சொட்டுது டி. பாக்கவே செர்ரி பழம் மாதிரி, தேன் மிட்டாய் மாதிரி இருக்கு. கடிச்சுத் தின்னலாம் போல ஆசையா இருக்கு. இந்த உதட்டுல இருக்குற ரசத்தை ஒருவாட்டி எவன் ருசிக்குறானோ... அவன் ஜென்மத்துக்கும் இவளை மறக்க மாட்டான்."

சுதா: "அப்போ சும்மா பாத்துட்டு இருக்காத மாமா... அந்தப் பழத்தைப் பிழிஞ்சு குடி... அந்த தேன் உதட்டை உறிஞ்சு எடு..."

கிஷோர்: "ருசிச்சுரலாமா? அந்தத் தேனைக் குடிச்சுரலாமா?"
கிஷோர் இதைச் சுதாகிட்ட கேட்டாலும், அவன் கண்கள் பூரணி கிட்ட, "நான் குடிக்கவா?"னு அனுமதி கேட்டது.


பூரணி "வேண்டாம்" என்பது போல் தலையை ஆட்டினாள். ஆனா அந்த மறுப்புல ஒரு நளினம் இருந்தது. அவளோட கண்கள், "நீ என்ன வேணா பண்ணிக்கோ"னு சொல்லுச்சு. ஆனா வாய், "வேணாம்"னு சொல்லுச்சு. அது ஒரு செக்ஸியான லுக்கா இருந்துச்சு.

கிஷோர் குழம்பிப் போனான். 'இவ வேணாங்கறாளா? இல்ல வாங்குறாளா?'னு அவனுக்குப் புரியல.
மெதுவா அவகிட்ட நெருங்கி, ஒட்டி உரசி நின்னான். தன்னோட வலது கையைத் தூக்கி, அவளோட தாகம் கொண்ட அந்த ரோஸ் கலர் உதடுகள் மேல தன் ஆள்காட்டி விரலை வச்சான்.

பூரணி ஒரு சிலிர்ப்போட, அவன் கையைத் தட்டி விட்டா. இப்ப அவளோட ஒவ்வொரு அசைவும் கிஷோரை உசுப்பேத்துற மாதிரி இருந்துச்சு.
கிஷோர் திரும்பவும் தன் கையை அவ உதட்டு மேல வச்சான்.
பூரணி திரும்பவும் தட்டி விட்டா.
இப்போ கிஷோர் பொறுமை இழந்தான். தன் கரிய உதடுகளை, அவளோட சிவந்த உதடுகளுக்கு மிக மிக அருகில் கொண்டு போனான். மூச்சுக்காற்று படும் தூரம்...
இன்னும் ஒரு வினாடியில் இரண்டு பேரின் உதடுகளும் ஒட்டிக்கொள்ளப் போகும் நேரம்...

திடீரென்று பூரணி ஒரு வெட்டு வெட்டி, கிஷோரைத் தள்ளிவிட்டுட்டு, மின்னல் வேகத்துல விலகிப் போனா. ரூமோட இன்னொரு மூலைக்கு ஓடிப் போய் நின்னுக்கிட்டு சிரிச்சா.
பூரணி: "ஹஹஹா..."
தூரத்துல இருந்தே தன்னோட கட்டை விரலை ஆட்டி, "நோ... நோ..." னு சைகை காட்டினா.

பூரணி (சிரிப்புடன்): "தர மாட்டேன்... தரவே மாட்டேன்... அவ்ளோ ஈஸியா உனக்குக் கிடைக்குமா? ஹஹா..."

பூரணி இப்போது கிஷோரைத் தவிக்க விடுவதில் ஒரு அலாதி இன்பம் கண்டாள். அவனுக்குச் சுலபமாக எதையும் கொடுத்துவிடக் கூடாது, அவனை இன்னும் ஏங்க வைக்கணும்னு முடிவு பண்ணிட்டா. கிஷோரின் தவிப்பு அவளுக்குப் போதையா இருந்தது.
கிஷோர் ஏமாற்றத்துல கொஞ்ச நேரம் அமைதியா நின்னான். அங்கே பூரணி அவனைப் பார்த்துக் கேலியாகவும், அதே சமயம் செக்ஸியாகவும்  நின்னுகிட்டு இருந்தா.
[+] 5 users Like Lust king 66's post
Like Reply


Messages In This Thread
RE: மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️ - by Lust king 66 - 15-02-2026, 12:07 PM



Users browsing this thread: 4 Guest(s)