13-02-2026, 03:52 PM
Part -- 07
அந்த இருண்ட அறையில் அவளது விம்மல் சத்தம் சுந்தரின் காதுகளை எட்டியது. கண் பார்வை இல்லாவிட்டாலும், தன் மனைவியின் துயரத்தை அவனது உணர்வுகள் அப்படியே படம் பிடித்தன.
"வீணா... அழாதேம்மா. நாம வேணும்னா நம்ம ரங்கா அண்ணாச்சிகிட்ட போயிக் கேட்டுப் பார்க்கவா? அவரு ரொம்ப நல்ல மனுஷன், கண்டிப்பா இல்லைன்னு சொல்ல மாட்டாரு," என்று சுந்தர் வெகுளித்தனமாகச் சொல்ல, வீணாவுக்கு ஆத்திரம் பொங்கியது.
'அந்த நல்லவர் என்ன கேட்டார் தெரியுமா?' என்று தொண்டை வரை வந்த வார்த்தைகளைச் சுந்தரின் நிலையைப் பார்த்து அப்படியே உள்ளுக்குள் விழுங்கிக்கொண்டாள். வெளியே சொன்னால் சுந்தர் துடிதுடித்துப் போய்விடுவான், அல்லது ரங்காவை எதிர்க்கப் போய் வீண் சண்டை என்று அவளுக்குத் தெரியும்.
மணி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. EB ஆட்கள் எந்த நேரமும் வரலாம். வாடகைக்காரி வாசலில் நின்று கூச்சலிட்டு மானத்தை வாங்கலாம். "ஒவ்வொருத்தரும் நடுத்தெருவுல வச்சு என் மானத்தை வாங்குறதுக்கு பதிலா... அந்த ரங்கா கேட்டதைக் கொடுத்துட்டா, யாருக்கும் தெரியாம வீட்டோட முடிஞ்சிடுமே" என்று அவள் மனம் விபரீதமாகச் சிந்திதது.
தன் விரல்களை ஒன்றோடு ஒன்று பிணைத்துக்கொண்டு, சுவரில் ஓடும் கடிகாரத்தையே வெறித்துப் பார்த்தாள். காலம் அவளைத் தள்ளிக்கொண்டு போய் ரங்காவின் வாசலில் நிறுத்தப் பார்ப்பது அவளுக்குப் புரிந்தது.
![[Image: unnamed-9.jpg]](https://i.ibb.co/1t5Fv4h8/unnamed-9.jpg)
"சுந்தர்... நீங்க சொன்னது சரிதான். நானே அண்ணாச்சிகிட்ட பேசிட்டு வர்றேன்," என்று தழுதழுத்த குரலில் சொன்னாள்.
"நிஜமாவா வீணா? நீ போயிக் கேட்டா அவரு கண்டிப்பா உதவி செய்வாரு. ஆனா அவர்கிட்ட வாங்குற கடனைத் திருப்பித் தர நமக்குக் கொஞ்சம் நாள் ஆகும்... அதை மட்டும் சொல்லிடு," என்று சுந்தர் நம்பிக்கையோடு சொல்ல, வீணா உள்ளுக்குள் செத்துக்கொண்டிருந்தாள்.
"திருப்பித் தர முடியாததுக்குத் தான்... வேற ஒரு விலையை அவர் கேக்குறாருங்க..." என்று மனதுக்குள் முணுமுணுத்தபடி, வீணா தன் போனை எடுத்தாள்.
ரங்காவின் நம்பருக்குப் போன் போய்க்கொண்டிருந்தது. ஒவ்வொரு 'ரிங்' சத்தமும் அவளது இதயத்தில் ஆணியால் அடிப்பது போல இருந்தது. மறுமுனையில் ரங்கா போனை எடுத்தான். அவன் எதுவும் பேசவில்லை, வீணா பேசட்டும் என்று காத்திருந்த அந்த மௌனமே ஒரு கொடூரமான ரசனை போல இருந்தது.
"அண்ணாச்சி... நான்தான் வீணா பேசுறேன்..."
தெரியும் வீணா... நான் உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன். சொல்லு... என்ன முடிவு பண்ணியிருக்க?" என்று ரங்கா அனல் கக்கும் குரலில் கேட்க, வீணா தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவளது இமைகள் கண்ணீரால் நனைந்திருந்தன.
ரங்கா மறுமுனையில் ஒரு வக்கிரமான மௌனத்தைச் சுமந்து நின்றான். "என்ன வீணா... யோசிக்கிற? சொல்லு... நான் வரட்டுமா?
அவளால் வாய் திறந்து "வா" என்று சொல்லக்கூட வெட்கமாக இருந்தது. நாக்கு ஒட்டிக்கொண்டது போலத் தவித்தாள். தன்மானமும் வறுமையும் மோதிய போரில், கடைசியில் வறுமை வென்றது. தன் கணவன் சுந்தரின் இருண்ட எதிர்காலத்தை நினைத்தவள், வேறு வழியின்றி, "ம்ம்..." என்று மட்டும் முணுமுணுத்தாள்.
![[Image: unnamed-10.jpg]](https://i.ibb.co/hbXdBbB/unnamed-10.jpg)
அது வெறும் சம்மதம் இல்லை; அது ரங்காவுக்குத் திறக்கப்பட்ட ஒரு சொர்க்க வாசல்.
அடுத்த நொடியே போன் துண்டிக்கப்பட்டது. 'டக்' என்ற அந்தச் சத்தம் வீணாவின் இதயத்தில் ஒரு கத்தி பாய்ந்தது போல இருந்தது. ரங்கா வருவது உறுதி ஆகிவிட்டது. அவன் வரும் வேகம் அவளுக்குப் புரிந்தது.
சட்டென்று தன் சேலையை சரிசெய்து கொண்டு, கலைந்து கிடந்த தலைமுடியைக் கட்டினாள். ஹாலில் சுந்தர் அமர்ந்திருந்தான். "யாரு வீணா? அண்ணாச்சி என்ன சொன்னாரு?" என்று சுந்தர் ஆவலோட கேட்க, வீணா தன் குரலைச் சரிசெய்துகொண்டு, "அண்ணாச்சி இப்பவே வர்றேன்னு சொல்லிட்டாருங்க... பணத்தை எடுத்துட்டு வர்றாராம்," என்று சொன்னாள்
"பார்த்தியா வீணா! நான் சொன்னேன்ல, அவரு எவ்வளவு பெரிய மனுஷன்னு... இந்த உதவிக்கு நாம என்னைக்குமே கடமைப்பட்டிருக்கோம்," என்று சுந்தர் சொல்ல, வீணாவுக்குத் தன் உடம்பே எரியத் தொடங்கியது.
'கடமைப்பட்டது நீங்க இல்லைங்க... நான்!' என்று மனதுக்குள் குமுறியபடி வீணா வாசலைப் பார்த்தாள். அப்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அவளது நான்கு வயது மகள் ஓடோடி வந்தாள். "அம்மா... இந்த அங்கிள் கொடுத்தாருமா!" என்று குதித்தபடி, அவள் கையில் இருந்த காட்ஸ்பரி சாக்லேட்டைக் காண்பித்தாள். அந்தக் குழந்தை காட்டிய அந்தச் சாக்லேட், வீணாவுக்கு ரங்கா வீசிய ஒரு தூண்டில் முள்ளாகவே தெரிந்தது.
அடுத்த வினாடி, ரங்கா அந்த வீட்டு வாசலில் எமனாக வந்து நின்றான். வீணா தன் முந்தானையை இன்னும் இறுக்கித் தன் உடலை மறைத்தபடி, "வாங்க அண்ணாச்சி..." என்று தழுதழுத்த குரலில் வரவேற்றாள். ரங்கா தன் வேட்டியை ஒருமுறை இறுக்கிக் கட்டிவிட்டு, உள்ளே நுழைந்தான். அவன் கண்கள் வீணாவைக் கடைந்தெடுத்தாலும், அவன் காட்டிய பாவனையோ வேறு.
வீணாவின் நான்கு வயதுப் பெண் குழந்தையைத் தூக்கித் தன் மடியில் அமர்த்தி கொஞ்சியபடி, சுந்தரின் எதிரில் ஒரு ராஜாவைப் போல அமர்ந்தான் ரங்கா.
"அண்ணாச்சி வாங்க... இப்பதான் வீணாகிட்ட உங்களைப் பத்திப் பேசிட்டு இருந்தேன். நீங்க இவ்வளவு சீக்கிரம் வருவீங்கன்னு எதிர்பார்க்கலை," என்று சுந்தர் தன் பார்வையற்ற கண்களால் அந்தத் திசையை நோக்கிப் பார்த்து உருக்கமாகச் சொன்னான்.
ரங்கா சுந்தரைப் பார்த்தபடி, வீணாவைக் கண்ணாலேயே அளவெடுத்தான். "அட... என்ன சுந்தர் இது? வீணா போன் பண்ணி விஷயம் சொன்னா, இந்த ரங்கா அண்ணாச்சி சும்மா இருப்பேனா? நம்ம குடும்பம் மாதிரி ஓடி வந்துட்டேன்," என்று ரங்கா சொல்லும்போது, 'நம்ம வீட்டு ' என்கிற வார்த்தையில் இருந்த வக்கிரம் வீணாவுக்கு மட்டுமே புரிந்தது.
மடியில் இருந்த குழந்தைக்கு அந்தச் சாக்லேட்டைப் பிரித்துக் கொடுத்துக்கொண்டே, "என்கிட்ட உதவின்னு கேக்கும்போதே தவிச்சுப் போயிட்டா வீணா... அதான் பணத்தோடு கிளம்பி வந்துட்டேன்," என்றான் .
. "அண்ணாச்சி... இது ரொம்பப் பெரிய உதவி. இதை நாங்க எப்படித் திருப்பிச் செய்யப் போறோம்னே தெரியலை," என்று சுந்தர் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னான்.
ரங்கா வீணாவின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தான். அவனது பார்வை அவளது மார்புப் பிரதேசத்தில் நிலைத்தது. "திருப்பிச் செய்றது பத்தி என்ன சுந்தர் பேச்சு? வீணா தான் எல்லாத்துக்கும் சம்மதிச்சுட்டாளே... இல்லையா வீணா?" என்று அவன் குரூரமான நக்கலோடு கேட்க, வீணாவுக்குப் பூமியே இரண்டாகப் பிளந்து தன்னை உள்ளே இழுத்துக்கொள்ளக் கூடாதா என்று இருந்தது.
"ஆ... ஆமாங்க... அண்ணாச்சி சொன்னதை நான் ஏத்துக்கிட்டேன்," என்று வீணா தன் தலையைக் குனிந்துகொண்டாள். ஒரு பக்கம் தன் குழந்தையின் சிரிப்பு, இன்னொரு பக்கம் புருஷனின் நிம்மதி... இவை இரண்டுக்கும் இடையில் தன் கௌரவம் பலியாகப் போவதை எண்ணி அவள் உடல் நடுங்கியது.
வெளியே அந்த EB அதிகாரி பொறுமையிழந்து கத்தத் தொடங்கினான். "என்னமா... பணத்தை எடுத்து வைன்னு சொல்லிட்டுப் போயிருக்கேன், இன்னும் உள்ள என்ன பண்றீங்க?" என்று ஊரே கேட்கும்படி கறாராகப் பேசி மானத்தை வாங்கிக்கொண்டிருந்தான். உள்ளே இருப்பது எமனுக்கே எமன் என்று தெரியாமல், அவன் தன் அதிகாரத்தைக் காட்டிக்கொண்டிருந்தான்.
"கண்ணு தெரியாத புருஷன்னு பாவம்பார்த்து விட்டா ரொம்ப ஏய்க்கிறீங்க... வெளிய வாம்மா!" என்று அவன் கதவைத் தட்டிய தட்டலில் வீணாவுக்கு வேர்த்துக்கொட்டியது. ரங்காவின் மடியில் இருந்த குழந்தை பயத்தில் பாய்ந்து, ரங்காவின் சட்டையை இறுக்கப் பற்றிக்கொண்டாள்.
ரங்கா தன் கண்களில் ஒரு கொடூரமான மின்னலோடு அந்தப் பிஞ்சைக் கீழே இறக்கிவிட்டான். தன் பாக்கெட்டில் இருந்து இன்னொரு சாக்லேட்டை எடுத்து அவளிடம் கொடுத்து, "பாப்பா... போய் ரூம்க்குள்ள போய் சாப்பிடு, மாமா இதோ வந்துடுறேன்" என்று அவளை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலை நோக்கிச் சீறும் புலியாய் நடந்தான்.
அதற்குள் அந்த EB அதிகாரி, "எவ்வளவு தெனாவெட்டு இருந்தா இவ்வளவு சொல்லியும் கதவைத் திறக்காம இருப்ப?" என்று கதவை ஓங்கி மிதிக்க, கதவு 'தமார்' எனத் திறந்துகொண்டது. ஆனால், முன்னால் நின்ற உருவத்தைப் பார்த்ததும் அந்த அதிகாரியின் குலைநடுங்கிப் போனது. எமனை நேரில் பார்த்த பயம் அவன் கண்களில் தெரிந்தது. ரங்கா தன் கையில் இருந்த அந்த முரட்டுத்தனமான கடாயத்தை முறுக்கிக்கொண்டே அவன் முன்னால் நின்றான்.
"அண்ணேஈஈஈ..." என்று அந்த அதிகாரி அலறியபடி, தப்பென ரங்காவின் காலில் விழுந்தான். "சாரிண்ணே... நீங்க இங்க இருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதுண்ணே!" என்று அவன் குரல் கம்மியது.
இதைப்பார்த்துக்கொண்டிருந்த வீணாவால் எதையுமே நம்ப முடியவில்லை. இவ்வளவு நேரம் தன்னிடம் கறாராகப் பேசி மிரட்டியவனா இவன்? ரங்கா அவனது காலரைப் பிடித்து அப்படியே உயரே இழுத்தான்.
"இனிமே உன்னை இந்த ஏரியாவுல பார்த்தேன்... அப்படியே புதைச்சிடுவேன்!" என்று ரங்கா பல்லைக் கடித்துக்கொண்டு உறும, அந்த அதிகாரி அங்கேயே பயத்தில் சிறுநீர் கழித்துவிடுவான் போல நடுங்கினான்.
![[Image: unnamed-11.jpg]](https://i.ibb.co/nNTHxCRC/unnamed-11.jpg)
ரங்கா கையை விட்டதும், துண்டைக்காணோம் துணியைக்காணோம் என அவன் தெறித்து ஓடுவதைப் பார்த்து, இவ்வளவு நேரத் தவிப்பிலும் வீணாவுக்கு ஒரு மெல்லிய சிரிப்பு வந்துவிட்டது.
கண் தெரியாததால், ரங்காவின் அந்த உக்கிரமான முகத்தையும், அவன் கண்களில் மின்னிய வக்கிரத்தையும் சுந்தரால் உணர முடியவில்லை. "என்ன அண்ணாச்சி... அந்த அதிகாரி உங்களை ரொம்பத் தொந்தரவு பண்ணிட்டானா?" என்று அவன் கவலையோடு கேட்டான்.
"ஐயோ சுந்தர்... அதெல்லாம் ஒன்னும் இல்ல! நமக்குத் தெரிஞ்ச ஆளுதான்... அதான் நாலு வார்த்தை பேசி அனுப்பிட்டேன். இனி அவன் இந்தப் பக்கம் தலைவச்சுப் படுக்க மாட்டான்," என்று ரங்கா நக்கலாகச் சொன்னான்.
"அம்மாடி வீணா... அண்ணாச்சிக்கு ஒரு கிளாஸ் காபி போட்டு எடுத்துட்டு வா," என்று சுந்தர் குரல் கொடுக்க, ரங்கா சட்டென்று தடுத்தான்.
"வேண்டாம் சுந்தர்... நான் காபி குடிக்கிறது இல்ல!"
"அப்படின்னா... ஒரு டீ?"
"இல்ல... எனக்கு 'பால்' வேணும்!" என்று ரங்கா அழுத்தமாகச் சொல்லி, வீணாவின் கண்களைப் பார்த்து ஒரு வக்கிரமான கண்ணசைவு செய்தான்.
வீணாவின் முகத்தில் இருந்த அந்த இரண்டு வினாடிப் புன்னகையும் அப்படியே உறைந்து காணாமல் போனது. அவளது உள்ளுக்குள் ஒரு மின்னல் வெட்டியது போல இருந்தது. ரங்கா எந்தப் பாலைக் கேட்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், தன் புருஷனே அதற்கு வழிவகுப்பதைப் பார்த்து அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
"வீணா... பால் இருக்கா?" என்று சுந்தர் அப்பாவித்தனமாகக் கேட்க, வீணாவுக்குத் தலை சுற்றியது. 'ஐயோ... அவர் எந்தப் பாலைக் கேட்கிறாருன்னு தெரியாமலே, இப்படி நீங்களே வழியனுப்பி வைக்கிறீங்களே!' என்று தவித்தவள், வேறு வழியின்றி, "ம்ம்... இருக்கு..." என்று மட்டும் முணுமுணுத்தாள்.
"அப்புறம் என்ன அண்ணாச்சி? இருங்க... வீணா பால் தருவா, அதை நீங்க திருப்தியா குடிச்சிட்டே போயிருங்க!" என்று சுந்தர் தாராளமாகச் சொல்ல,
ரங்கா தன் மீசையை முறுக்கியபடி, ஒரு வேட்டைக்காரன் தன் இரைக்காகக் காத்திருப்பதைப் போல வீணாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது அந்த வக்கிரப் பார்வை வீணாவின் உடலைத் தீயாய்ச் சுட்டது.
என்னங்க... வாங்க, உங்களுக்குக் கண்ணுக்கு மருந்து ஊத்தணும்," என்று தன் கணவனை மெல்லக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள் வீணா. படுக்கையறையில் படுக்க வைத்துவிட்டு, இரண்டு கண்களிலும் சொட்டு மருந்தை ஊற்றினாள். அந்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்தால் அடுத்த 30 நிமிடங்களுக்கு அவனால் கண்திறக்க முடியாது, அந்தப் படுக்கையை விட்டு நகரவும் முடியாது. தன் கணவனை ஒரு இருண்ட உலகத்திற்குள் தற்காலிகமாகத் தள்ளிவிட்டு, அவனது கௌரவத்தைக் காக்கத் துணிந்தாள் வீணா."
அப்படியே நேராகச் சென்று, தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த தன் பச்சிளம் குழந்தையை ஒருமுறை ஏக்கத்தோடு பார்த்தாள். பிறகு, தன் நான்கு வயது மகளிடம் சில விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து, "சத்தம் போடாம விளையாடு செல்லம்" என்று சொல்லிவிட்டு, அந்த அறையின் கதவை வெளிப்புறமாகத் தாழிட்டாள்
நேராக பாத்ரூம் சென்ற வீணா, அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தாள். கண்கள் சிவந்து, முகம் வெளிறிப் போயிருந்தது. "இது... இது பண்ணித்தான் ஆகணுமா வீணா? உன் புருஷனுக்காகவும், பிள்ளைங்களுக்காகவும் நீ இதையும் செய்யணுமா?" என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். ஆனால், அந்த ஒரு லட்சம் ரூபாய் பணக்கட்டும், விட்டு ஓனரின் மிரட்டலும் அவளுக்குப் பதிலாக வந்தன.
![[Image: unnamed-12.jpg]](https://i.ibb.co/v4xXXxVz/unnamed-12.jpg)
முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டாள், ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு, தன் சேலையை ஒருமுறை சரிசெய்து கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
அங்கே ரங்கா ஹாயாக அமர்ந்திருந்தான். . ஹால் கதவை அவளே மெல்லத் தாழிட்டாள். இப்போது அந்த வீட்டில், கண் தெரியாத கணவன் ஒருபுறம், விவரம் தெரியாத பிள்ளைகள் மறுபுறம்... நடுவில் ஒரு வேட்டைக்காரனும், அவனிடம் சிக்கிய ஒரு பெண்ணும்!
தொடரும் ....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)