Adultery ரவுடி ரங்கா -- எமனுக்கே எமன் ஆவான்!
#16
Part -- 06


வீணா அவன் முன்னால் வந்து நின்றாள். அவளது முகம் வியர்வையில் நனைந்து பூத்திருக்க, அந்த மதிய வெயிலில் அவளது மேனி இன்னும் பளபளப்பாகத் தெரிந்தது. பயத்திலும் தயக்கத்திலும் அவளது உதடுகள் ஏதோ சொல்ல வந்து துடித்தன. ரங்கா அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு வக்கிரமான பார்வையால் அளவெடுத்தான். அவனது கண்கள் வீணாவின் கழுத்து வளைவுகளில் நிலைத்து நின்றன.

"ம்ம்... என்ன வீணா? என்ன விஷயம்? ஏதாச்சும் வேணுமா? அரிசி... கோதுமை... எது வேணும்னாலும் கேளுங்க, இந்த அண்ணாச்சி இல்லைன்னு சொல்ல மாட்டேன்," என்று அவன் சொல்ல

"ஐயோ அண்ணாச்சி... இல்ல, அது வேண்டாம்..." என்று படபடப்புடன் சொன்ன வீணா, பயத்தில் தன் முந்தானையைத் தன் விரல்களால் இறுக்கமாகப் பற்றித் திருகினாள்.

அவள் பதட்டத்தோடு நிற்பதைப் பார்த்து ரங்கா ஒரு  அக்கறையோடு, "ஏன் வீணா இப்படி நடுங்குறீங்க? என்ன ஆச்சு? சுந்தருக்கு எதாவது உடம்பு சரியில்லையா? மறுபடியும் ஏதாச்சும் பிரச்சனையா?" என்று மெல்லக் கேட்டான்.

இல்ல... இல்ல... அவரு நல்லாத்தான் இருக்காரு. ஆனா... உங்ககிட்ட ஒரு ஹெல்ப் கேக்கலாம்னு வந்தேன் அண்ணாச்சி," என்று வீணா தலைகுனிந்தபடி சொன்னாள்.

கேளுங்க வீணா... உங்களுக்கு இல்லாத உதவியா?

"அண்ணாச்சி... உங்களுக்கே தெரியும் வீட்டுல கொஞ்சம் பணக் கஷ்டம். அதான் ஒரு கடனா கிடைக்குமான்னு கேட்க வந்தேன். எங்க வீட்டுக்காரருக்கு இன்சூரன்ஸ் கிளைம் பண்ணியிருக்கோம், அது வந்ததும் உங்ககிட்ட ஒத்த ரூபா பாக்கியில்லாம திருப்பித் தந்துடுறேன்," என்று வீணா தன் முந்தானையைக் கசக்கியபடி ஒரு பெரும் பாரத்தைச் சுமந்து சொன்னாள்.

ரங்கா ஒரு மர்மமான புன்னகையோடு, "அட... என்ன வீணா இது? இதுக்காகவா இவ்வளவு தயக்கம்? எவ்வளவு வேணும்னு சொல்லுங்க," என்று தன் கல்லாப் பெட்டியை லேசாகத் திறந்தான்.

"ஒரு... ஒரு லட்சம் அண்ணாச்சி..."

[Image: unnamed-6.jpg]

ஒரு லட்சம் என்றதும், ரங்கா படக்கென்று தன் கல்லாப் பெட்டியை மூடினான். அவன் முகம் சட்டென்று மாறியது. அவன் ஏதோ சில்லறைக் கடனுக்காக வந்திருப்பாள் என்று பார்த்தால், அவள் கேட்டதோ ஒரு பெரிய தொகை. வீணாவுக்கு இதயம் தொண்டைக்குழிக்கு வந்தது. "ஐயோ... பெரிய தொகையா கேட்டுட்டோமோ? இவர்கிட்ட எப்படி அவ்வளவு பணம் இருக்கும்?" என்று சங்கடப்பட்டு அங்கிருந்து எழுந்துவிடலாமா என்று நெளிந்தாள்.

ஆனால் ரங்கா செய்த காரியம் அவளை உறைய வைத்தது. தன் இருக்கையை விட்டு எழுந்த ரங்கா, விறுவிறுவெனச் சென்று கடையின் ஷட்டரை இழுத்துப் பிடித்தான். "டப்... டப்..." என இரண்டு தாளத்தில் ஷட்டர் கீழே இறங்கி கடையை மூடியது.

வெளிச்சம் மறைந்து கடைக்குள் ஒரு மர்மமான அந்திப்பொழுது நிலவியது. வீணா பயந்து நடுங்கி, "அண்ணாச்சி... இப்ப எதுக்கு ஷட்டரை மூடுறீங்க?" என்று படபடப்புடன் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்.

"அட... பதட்டப்படாதீங்க வீணா! நீங்க பெரிய அமௌன்ட்டா கேட்டுட்டீங்க. அதான்," என்று சொன்னவன், அங்கிருந்த ஒரு அரிசி மூட்டையின் தையலைப் பிரித்தான். அரிசிக்குள் கையை விட்டுத் துழாவியவன், ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட பணக் கட்டுகளை வெளியே எடுத்தான்.

ஒவ்வொரு கட்டாக நான்கு கட்டுகளை அவள் முன்னால் இருந்த மேஜையில் அடுக்கினான். வீணா ஆச்சரியத்தில் உறைந்து போனாள். "என்ன இந்த ஆளு... அரிசி எடுக்குற மாதிரி இவ்வளவு பணத்தை மூட்டைக்குள்ள இருந்து எடுக்குறாரு?" என்று வியந்தாள்.

[Image: unnamed-1.jpg]

"ம்ம்... இந்தாங்க, நீங்க கேட்ட ஒரு லட்சம்!"

அந்த நோட்டுகள் ஒவ்வொன்றும் புது நோட்டுகளாக, ஒருவித வாசனையோடு பளபளத்தன. அதைப் பார்த்ததும் வீணாவுக்குத் தன் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது போன்ற ஒரு புது நம்பிக்கை பிறந்தது. அவளது கைகள் அறியாமலேயே அந்தப் பணத்தை நோக்கி நீளத் துடித்தன.


"என்ன வீணா பார்த்துட்டு இருக்கீங்க? எடுத்துக்கோங்க!" என்று ரங்கா சொல்லவும், நடுங்கும் கைகளால் அந்தப் பணக் கட்டுகளை எடுத்து ஒரு கவரில் அள்ளித் திணித்தாள் வீணா. ரங்கா விறுவிறுவெனச் சென்று கடையின் ஷட்டரைத் திறக்க, உள்ளே பாய்ந்த சூரிய வெளிச்சம் தன் வாழ்க்கையிலும் இருளைப் போக்கிவிட்டதாக வீணா ஒரு கணம் நிம்மதி அடைந்தாள்.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணாச்சி... கண்டிப்பா சீக்கிரம் திருப்பித் தந்துடுறேன்," என்று அவள் கிளம்ப முற்பட்ட போது, ரங்காவின் குரல் இடியாய் ஒலித்தது.

"ஒரு நிமிஷம் வீணா!"

வீணா நின்றாள். "என்ன அண்ணாச்சி?"

"எவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுத்திருக்கேன்... வெறும் 'தேங்க்ஸ்' மட்டும் சொன்னா போதுமா?" என்று ரங்கா நக்கலாகக் கேட்க, வீணாவுக்கு பக்கென்றது . "அப்புறம் வேற என்ன எதிர்பார்க்கிறீங்க? என்ன வேணும் உங்களுக்கு?"

ரங்காவின் கண்கள் வீணாவின் இறுக்கமான மார்புகளில் நிலைத்து நின்றன. "எனக்கு... உங்க முலைப்பால் வேணும்!" என்று அவன் கூசாமல் சொன்னான்.

அவன் சொல்லி முடிப்பதற்குள் வீணா"ஷட்டப்! நாயே... என்ன வார்த்தை பேசுற நீ?" என்று சீறியபடி தன் இருக்கையைத் தள்ளிவிட்டு எழுந்தாள். அவமானமும் ஆத்திரமும் அவள் முகத்தில் தகித்தன; கண்கள் சிவந்து ரத்தநாளங்கள் புடைத்தன..

"ஹே...  ! ஏன் டென்ஷன் ஆகுறீங்க? என்கிட்ட ஏன் சத்தத்தை உயர்த்தி   உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க... முதல்ல உக்காருங்க, பேசிக்கலாம்," என்று ரங்கா அசால்ட்டாகச் சொன்னான்.

"நீங்க என்கிட்ட பேசுற முறை சரியா அண்ணாச்சி ? கஷ்டத்துல வந்து நிக்கிற ஒரு பொண்ணுக்கிட்டவா இப்படி அருவருப்பா பேசுவீங்க? என் நிலைமையை வச்சு விளையாடுறீங்களா?" என்று அவள் குரல் உடையச் சீறினாள்

, ரங்கா மெல்ல எழுந்து கடையின் வாசலைப் பார்த்தான். தெருவில் போவோர் வருவோர் எல்லாரும் கடையையே கவனிப்பது போல் இருந்தது. "ஹே... சத்தத்தைக் குறைங்க வீணா! சுத்திப் பாருங்க... ஊரே உங்களையே பார்க்குது. மளிகைக் கடைக்கு வந்தவ எதுக்கு இப்படி கத்துறான்னு எல்லாரும் தப்பா பேச ஆரம்பிப்பாங்க. முதல்ல ஒழுங்கா உக்காருங்க!" என்று அவன் எச்சரிக்கும் குரலில் சொன்னான்.

அவமானத்தில் குறுகிப்போன வீணா, தன் கௌரவம் தெருவில் சிதறிவிடுமோ என்ற பயத்தில் கண்களை உருட்டிச் சுற்றிலும் பார்த்தாள். வேறு வழியின்றி, தன் முந்தானையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, மீண்டும் அந்த   இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

[Image: unnamed-7.jpg]

"உங்க வீட்ல என்ன கஷ்டம்னு உங்களுக்குத் தெரியும். அப்போ நீங்கதான் கொஞ்சம் பொறுமையா இருக்கணும். நான் உங்களுக்கு ஒரு ஆஃபர் கொடுக்கிறேன். முடிவு எடுக்க வேண்டியது நீங்கதான். அதுக்கு ஏன் எகிறுறீங்க? ஓகேன்னா ஓகேன்னு சொல்லுங்க... இல்லன்னா வந்த வழியைப் பார்த்துட்டுப் போய்க்கிட்டே இருங்க," என்று ரங்கா கத்தரிக்கோலால் இதயத்தை அறுப்பது போலப் பேசினான்.

புயலில் சிக்கிய ஒரு சிறு பறவை, ஆரம்பத்தில் வானத்தில் சிறகடித்துத் தப்பிக்கத் திமிறும். ஆனால் காற்றின் வேகம் அதிகமாகி, சிறகுகள் வலிக்கத் தொடங்கும்போது, வேறு வழியின்றித் தன்னை அந்தப் புயலிடமே ஒப்படைத்து விடுவதைப் போல, வீணா மெல்ல மெல்லத் தன் போராட்டத்தைக் கைவிட்டாள். ரங்காவின் பணமும் அதிகாரமும் அவளது தன்மானத்தை ஒவ்வொன்றாகக் கிழித்துக் கொண்டிருக்க, அவள் ஒரு நிழலைப் போல அடங்கிப் போனாள்..

"ம்ம்... அண்ணாச்சி... நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன். சொல்லுங்க... நான் என்ன செய்யணும்?" என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.

"குட்! இப்படிப் பேசுனா எனக்குப் பிடிக்கும்.  ... ரங்கா இப்போது அவளுக்கு மிக அருகில் குனிந்து, "நல்லா யோசிச்சுப் பாருங்க வீணா... ஒரு பக்கம் ஒரு லட்சம் ரூபாய் பணம், உங்க புருஷனோட மெடிக்கல் , உங்க பிள்ளையோட எதிர்காலம். இன்னொரு பக்கம் நீங்க தரப்போற அந்த ஒரு துளி பால்... முடிவு உங்க கையில் தான்!" என்று அவள் காதோரம் விஷத்தைக் கக்கினான்.

வீணா சட்டென்று எழுந்தாள். அவனைச் சபிப்பதற்கு வாயைத் திறந்தவள், தன் பார்வையற்ற கணவனின் முகமும், ஸ்கூல் அட்மிஷன் இல்லாமல் நிற்கும் குழந்தையின் முகமும் கண்முன் வந்து போக, வார்த்தைகளைத் தொண்டையிலேயே விழுங்கிக்கொண்டாள். எதோ முணுமுணுத்தபடி, ஆவேசத்தோடு கடையை விட்டு வெளியேறித் தன் வீட்டை நோக்கி விறுவிறுவென நடந்தாள்.

"என்ன தைரியம் அந்த நாய்க்கு... என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டான்!" என்று ஆத்திரத்தில் முணுமுணுத்தபடி வீணா தன் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தாள். ஆனால் அங்கே அவளுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. காக்கிச் சட்டையும், கையில் மின்சார வாரியப் பையுமாக ஒரு ஆள் மின்கம்பத்தின் அருகே அவளுக்காகவே காத்துக்கொண்டிருந்தான்.

"மேடம்... நீங்கதானா இந்த 23/பி வீட்டுல இருக்கிறது?" என்று அவன் கறாராகக் கேட்க, வீணாவுக்குள் ஒரு குளிர் நடுக்கம் பரவியது.

"ஆமா சார்... நான்தான், என்ன விஷயம்?" என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.

"நாங்க EB-ல இருந்து வந்திருக்கோம் மேடம். நாலு மாசமா பில் கட்டலை. இன்னைக்குக் கட்டலைன்னா லைனை கட் பண்ணிட்டு பியூஸை எடுத்துட்டுப் போகச் சொல்லி ஆர்டர் வந்திருக்கு!" என்று அவன் சொல்லவும், வீணாவுக்குத் தலை சுற்றியது.

"சார்... ப்ளீஸ் சார்! நிலைமை கொஞ்சம் சரியில்லை. எனக்கு ஒரு மாசம் மட்டும் டைம் தாங்க... எப்படியாவது புரட்டிடுவேன்!" என்று தன் கௌரவத்தை விட்டு வீணா கெஞ்சினாள்.

[Image: unnamed-8.jpg]

ஆனால் அந்த ஆள் எதற்கும் மசியவில்லை. "மேடம், எங்களுக்கு மேல இருந்து பிரஷர் வருது. ஒரு நாள் கூட எங்களால டைம் தர முடியாது. அதுவும் உங்க வீட்ல தான் கணவருக்குக் கண்ணு தெரியாதுன்னு கேள்விப்பட்டேன், அதனாலதான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன். நாங்க அடுத்த ஏரியாவுக்குப் போறோம்... அதுக்குள்ள யார்கிட்டயாவது கேட்டுப் பணத்தை அரேஞ் பண்ணி வையுங்க. இல்லைன்னா இருட்டுல தான் கிடக்கணும்!" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நகர்ந்தான்.

வீணா வீட்டுக்குள் நுழைந்தாள். அங்கே கறுப்புக் கண்ணாடியுடன் தன் கணவன் சுந்தர், "வீணா... யாரு அது வாசல்ல? EB ஆளுங்களா? அவங்க என்ன சொல்றாங்க?" என்று பதட்டத்துடன் கேட்டான்.

வீணாவால் பதில் சொல்ல முடியவில்லை.  விசும்பினாள்
[+] 6 users Like தனுஷ்'s post
Like Reply


Messages In This Thread
RE: ரவுடி ரங்கா -- எமனுக்கே எமன் ஆவான்! - by தனுஷ் - 13-02-2026, 03:33 PM



Users browsing this thread: 2 Guest(s)