13-02-2026, 03:22 PM
Part -- 05
நாட்கள் நதியாய் ஓடிக்கொண்டிருந்தாலும், ரங்காவுக்கு வினா மட்டும் இன்னும் எட்டாத கனியாகவே இருந்தாள். அவன் தெருவில் வந்தாலே, ஏதோ பிள்ளை பிடிப்பவனைக் கண்டது போல அவள் வீட்டுக்குள் பதுங்குவதும், கதவைத் தாழிடுவதும் ரங்காவின் ரத்தத்தைக் கொதிக்க வைத்தது. ஜானகி போன்ற பலரைத் தன் காலடியில் விழவைத்தவனுக்கு, இந்தச் வினாவின் மௌனம் ஒரு சவாலாகவே இருந்தது.
சரியாக அந்த நேரத்தில், சென்னைத் தலைமைச் செயலகத்திலிருந்து ரங்காவுக்கு அழைப்பு வந்தது. ஒரு முக்கியமான அரசியல் மீட்டிங்கிற்காக அவன் சென்னைக்கு விரைந்தான். அங்கே இரண்டு மாதங்கள் தங்கியிருந்து, கட்சி சார்பாகப் பெரிய அரசியல் திமிங்கலங்களுடன் தேர்தலைப் பற்றிய ரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டான். ரங்காவின் முரட்டுத்தனமும், காரியத்தைச் சாதிக்கும் வேகமும் அங்கிருந்த பெரிய கைகளுக்குப் தெரிந்ததுதான்
எனவே, "அடுத்த தேர்தலில் ரங்கா தான் நம்ம MLA வேட்பாளர்!" என்று ஒருமனதாகப் பல பெரிய தலைகள் ஆதரவு தெரிவிக்க, ரங்காவின் அரசியல் எதிர்காலம் பிரகாசமானது.
கிட்டத்தட்ட அவனது சீட் உறுதியானது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மட்டுமே பாக்கி. இன்னும் இரண்டு வருடம் இருப்பதால், தேர்தலுக்கு முன் அறிவிப்பதாகத் தலைவர்கள் உறுதி அளித்தனர். இத்தனை நாள் தன் ரவுடித்தனத்தை அடக்கி, அமைதியாய் வேட்டையாடக் காத்திருந்ததற்கு ஒரு மாபெரும் பலன் கிடைத்தது போல ரங்கா உணர்ந்தான்.
ஆனால், ஒரு எச்சரிக்கையும் அவனுக்கு விடப்பட்டது: "அரசியல் அறிவிப்பு வர்ற வரைக்கும் உன் பழைய புத்தியைக் காட்டக்கூடாது. ரொம்ப அடக்க ஒடுக்கமா, ஊர்ல ஒரு நல்ல மனுஷனாப் பேர் எடுக்கணும்!" என்று அவனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள்.
இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு தன் ஊர் மண்ணில் கால் வைத்த ரங்காவுக்கு, காற்று கூட ஒரு மாற்றத்தைச் சொல்வது போல் இருந்தது. அவன் கண்கள் மளிகைக் கடைப் பக்கம் கூடப் போகவில்லை; நேராக அந்தத் தெருவின் மூலை வீட்டு ஜன்னலைத்தான் துளைத்தன.
"ரெண்டு மாசம் ஆச்சு... இப்போவாவது அந்த வினா அடங்கியிருப்பாளா? இல்ல இன்னும் அதே திமிர்தானா?" என்று தன் மீசையை முறுக்கியபடி வக்கிரமாக யோசித்தான்.
அப்போது, வினாவின் வீட்டு வாசலில் ஒரு பெரும் ரகளை நடந்து கொண்டிருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் பெண், கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு ஊரே கேட்கும்படி கறாராகக் கத்திக் கொண்டிருந்தாள்.
"அடியே! இதோ பாரு, உனக்கு இன்னும் ஒரு வாரம்தான் டைம்! அதுக்குள்ள என் பாக்கி வாடகையை முழுசா எடுத்து வைக்காட்டி, வீட்டுல இருக்குற சாமானை எல்லாம் தெருவுல கொண்டு வந்து வீசுவேன். அப்புறம் நீ நடுத்தெருவுல தான் நிக்கணும், ஜாக்கிரதை!" என்று எச்சரித்துவிட்டு, வினாவின் முகத்தில் கரியைப் பூசுவது போல் முறைத்துப் பார்த்துவிட்டுப் போனாள்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க, வினா அங்கே ஒரு சிறுமியாய், அனாதையாய் நின்று குன்றிப் போனாள். அவளது விழிகளில் நீர் திரையிட, சோகமே உருவாய் நின்றவள், அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் சட்டென்று கதவை மூடிக்கொண்டாள்
ரங்கா தன் மளிகைக் கடைக்குள் நுழைந்தாலும் அவன் கவனம் முழுவதும் அந்த மூலை வீட்டு வாசலிலேயே நங்கூரமிட்டு நின்றது ரங்காவுக்கு ஏதோ ஒன்று இடித்தது."வெறும் ரெண்டு மாசத்துல வினா இவ்வளவு தூரம் நடுத்தெருவுக்கு வர்ற அளவுக்கு என்ன நடந்திருக்கும்? இங்க ஏதோ தப்பு நடந்திருக்கு!"
சட்டென்று தன் கையாட்கள் இருவரைத் கடைக்கு வரவழைத்து "ஊர்ல இல்லாத இந்த ரெண்டு மாசத்துல அந்த வினா வீட்டுல என்னடா நடந்துச்சு?ன்னு கேட்க்க
அவர்கள் சொல்லச் சொல்ல, ரங்காவால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை."அண்ணாச்சி... கெமிக்கல் ஃபேக்டரில மேனேஜரா வேலை பார்த்தாரே வினாவோட புருஷன் சுந்தர்... அவருக்கு ஒரு பெரிய விபத்து நடந்து போச்சுங்க. ஃபேக்டரில இருந்த அந்த கெமிக்கல் எதிர்பாராத விதமா அவர் கண்ணுல சிந்திடுச்சாம். அந்த விஷத்தன்மை வாய்ந்த திரவம் அவர் பார்வையை முழுசா பறிச்சிடுச்சு அண்ணாச்சி. இப்போ மனுஷன் ஒண்ணுமே தெரியாம வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கிறாரு!"
" "பார்வை போயிடுச்சா?" என்று ரங்கா கேட்டபோது அவன் குரலில் ஒரு மர்மமான நக்கல் கலந்திருந்தது.
"அப்போ... அந்த வீட்டுக்காரிக்கிட்ட அவ வாங்குற வசவு, சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற அந்த நிலைமை... எல்லாம் அந்தப் பார்வையற்ற புருஷனால தான்ல?" என்று ரங்கா தன் மீசையை மெதுவாக நீவிவிட்டான். அவனது ஒவ்வொரு அசைவிலும் ஒரு கொடூரமானத் திட்டம் உருவானது.
எப்படியாவது அவளை நெருங்கத் துடித்துக்கொண்டிருந்தவனுக்கு, வினாவோட இந்தக் கஷ்டம் ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. எட்டாத உயரத்தில் நின்ற வினா, இப்போது பாதாளத்தில் விழுந்து கிடப்பதை நினைக்கும்போது ரங்காவுக்குள் ஒரு அசுர பலம் உருவானது.
"பார்வை போன புருஷன்... பணமில்லாத வாழ்க்கை... வாசல்ல வந்து மிரட்டுற வீட்டுக்காரி... வினா! இனி நீ எங்க ஓடுவ? இனி நீ வாழ்றதுக்குச் சோறு வேணும்னாலும் இந்த ரங்கா தான் போடணும்! " என்று மனதுக்குள் வக்கிரமாகக் கணக்குப் போட்டான்..
வீட்டுக்குள் கதவை மூடிக்கொண்ட வினா , அந்த இருண்ட அறையில் தன் தலையில் அடித்துக்கொண்டு ஓவென ஒப்பாரி வைத்து அழுதாள். இதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச கௌரவமும் அந்த வீட்டுக்காரியின் வசவுச் சொற்களால் நடுத்தெருவில் சிதறிப் போனது.
![[Image: IMG-ORG-1672139395290.jpg]](https://i.ibb.co/G4qxw8VS/IMG-ORG-1672139395290.jpg)
சுந்தரின் சம்பளம் வரும்போதே குடும்பம் நடத்தப் போராடியவள், இப்போ அவனது கண் பார்வை போன பிறகு முழுமையாக முடங்கிப் போனாள். தன்னிடம் இருந்த ஒட்டுத்துணி தவிர்த்து மிச்சமிருந்த சிறு சிறு நகைகளை எல்லாம் விற்றுத் தீர்த்துவிட்டாள். மருந்துச் செலவுக்கும், ஒருவேளைக் கஞ்சிக்கும் நடுவே நடந்த போரில் அவள் தோற்றுப் போயிருந்தாள்.
கிச்சனில் இருந்த மளிகைப் டப்பாக்கள் எல்லாம் காலியாகி வாய் திறந்து அவளை ஏளனம் செய்தன. ஒரு வாரம் இருக்கும்... கணவனுக்கு ஒரு வாய் கஞ்சி ஊற்றக் கூட வழியில்லாமல், தான் ஒரு அனாதையாகி விட்டோமோ என்று அவள் குமுறி அழுத அந்த தருணத்தில்
"டக்... டக்... டக்..."
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வினவின் உடல் ஒரு கணம் நடுங்கியது. "ஐயோ... மறுபடியும் அந்த வீட்டுக்காரி வந்துவிட்டாளோ? சாமான்களைத் தூக்கித் தெருவில் வீச வந்துவிட்டாளோ?" என்று பயத்தில் உறைந்து போனாள். நடுங்கும் கரங்களால் மெல்லக் கதவைத் திறந்தவள், அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள்.
வாசலில் ரங்கா! இரண்டு ராட்சதச் சாக்கு மூட்டைகளைத் தன் இரும்புத் தோள்களில் சுமந்தபடி மலை போல நின்றிருந்தான். அவன் கண்களில் அந்தப் பழைய வக்கிரம் மறைந்து, ஒரு போலிப் பரிதாபம் மின்னியது. அந்த மூட்டைகளை அவளது வாசலில் "தப்"பென்று இறக்கினான்.
"இது... இதெல்லாம் எதுக்கு?" என்று வினா திக்கித் திணறி வினவினாள்
"அட... இது உங்களுக்குத்தான்!" என்று அவன் அழுத்தமாகச் சொல்ல, வினாவால் இப்போது "ஏன்? எதுக்கு?" என்று கேள்வி கேட்கும் நிலையில் அவளது வயிறும் கௌரவமும் இல்லை. பசியால் வாடும் தன் கணவனுக்காக அந்த மூட்டையை உள்ளே இழுக்க முயன்றாள்.
"இருங்க... நானே உள்ளே கொண்டு வர்றேன்!" என்று அதிகாரத் தோரணையில் சொன்ன ரங்கா, அந்த மூட்டைகளை ஒரு பஞ்சுப் பொதி போல அசால்ட்டாகத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
நேராகக் கிச்சனுக்குள் சென்று அவற்றை இறக்கி வைத்தவன், "ரெண்டு மாசமா சென்னை போயிருந்தேன். இப்போதான் நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டேன். இந்த ரங்கா இருக்குற வரைக்கும் நீங்க எதுக்கும் தயங்கக் கூடாது! ஒரு மாசத்துக்குத் தேவையானது எல்லாம் இதுல இருக்கு... பார்த்துக்கோங்க," என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்தான்.
ஹாலில் பேச்சுச் சத்தம் கேட்டு, உள்ளே இருந்து சுந்தர் மெல்லத் தடுமாறியபடி வெளியே வந்தான். கண்களை மறைக்கும் அந்தக் கறுப்புக் கண்ணாடியும், கையில் ஒரு குச்சியுமாய் அவன் தடுமாறி வந்த கோலம்
"யார்... யார் அது?" என்று சுந்தர் திசையறியாமல் கேட்க, ரங்கா தன் இருக்கையை விட்டு எழுந்து அவனை நெருங்கினான்.
"அட... நான்தானப்பா, மளிகைக் கடை ரங்கா அண்ணாச்சி!" என்று மிக நெருக்கமாகச் சென்று, அவன் கைகளைப் பற்றிக் கொண்டான். சுந்தர் அந்த முரட்டுத்தனமான கைகளைப் பிடித்துக்கொண்டு, "அண்ணாச்சி நீங்களா... வாங்க வாங்க, உக்காருங்க பேசலாம்," என்று சொல்லி அவனைச் சோபாவில் அமர வைத்தான்.
. "வினா... அண்ணாச்சிக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா," என்று சுந்தர் சொல்ல, அவள் மௌனமாகச் சமையலறைக்குள் சென்றாள்.
அங்கே அடுப்பில் பாலை வைத்தவள், காபித் தூள் டப்பாவைத் திறந்தாள். அது காய்ந்து போயிருந்தது. ரங்கா கொண்டு வந்த அந்த மூட்டையைப் பிரித்தாள். அதில் ஒரு மாசம் இல்லை... இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு குடும்பமே செழிப்பாக வாழத் தேவையான அனைத்தும் ராஜ மரியாதையோடு அடைக்கப்பட்டிருந்தன.
![[Image: unnamed-3.jpg]](https://i.ibb.co/DgHdRVtY/unnamed-3.jpg)
பணிவுடன் காபியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள் வினா . "இந்தாங்க அண்ணாச்சி..." என்று அவள் குனிந்து காபியைக் கொடுக்க, ரங்கா அதை வாங்குவது போல அவளது விரல்களை லேசாக உரசித் தன் பக்கம் ஈர்த்தான்
![[Image: unnamed-2.jpg]](https://i.ibb.co/xxyyX7f/unnamed-2.jpg)
ரங்கா காபியைப் பருகிக்கொண்டே சுந்தரிடம் ஆசையாகப் பேசுவது போலத் தன் நாடகத்தைத் தொடர்ந்தான். ஆனால், அவனது கண்கள் மட்டும் வினவின் உடலையே துளைத்துக் கொண்டிருந்தன. இரண்டு மாத இடைவெளியில் வறுமையால் அவள் கொஞ்சம் மெலிந்திருந்தாள். ஆனால், அந்த மெலிவு அவளது உடல் வளைவுகளை இன்னும் எடுப்பாகக் காட்ட, ரங்காவுக்கு இப்போதே அவளை அந்தப் பார்வையற்ற புருஷன் முன்னாலேயே அணைக்க வேண்டும் என்கிற கிளர்ச்சி உண்டானது.
சுந்தர் எதையும் பார்க்க முடியாமல், "நீங்க வந்ததே பெரிய விஷயம் அண்ணாச்சி..." என்று உருக்கமாகப் பேசிக்கொண்டிருக்க, ரங்கா தன் பார்வையை வினவின் இடுப்பு மடிப்பிலும், அவளது நைட்டியின் கழுத்துப் பகுதியிலும் வக்கிரமாக ஓடவிட்டான்.
கிளம்புவதற்கு முன், ரங்கா தன் பாக்கெட்டில் இருந்து ஒரு பளபளப்பான விசிட்டிங் கார்டை எடுத்தான். "வீணா... இது என் பர்சனல் நம்பர். எதுவா இருந்தாலும், எந்த நேரமா இருந்தாலும் தயங்காம எனக்குக் கால் பண்ணுங்க. இந்த அண்ணாச்சி உங்களுக்கு எப்பவும் துணையா இருப்பேன்," என்று ஒரு போலிப் புன்னகையோடு சொன்னான்.
கண் தெரியாத சுந்தரைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வீணாவை ஒரு தீர்க்கமான பார்வையால் துளைத்தபடி அங்கிருந்து விடைபெற்றான்.
மீண்டும் தன் மளிகைக் கடைக்குத் திரும்பிய ரங்காவுக்கு, நடந்த எதையுமே நம்ப முடியவில்லை. அவன் இதயம் ஒருவித வக்கிரமான தாளத்தில் துடித்தது "யாரைப் பார்த்தா பயந்து பதுங்குவாங்களோ, .. அதே வீணா இன்னைக்கு என் முன்னாடி தலைகுனிஞ்சு, நிக்கிறாளே!" என்று நினைக்க நினைக்க அவனுக்குள் ஒரு ரத்த வெறி கலந்த கிளர்ச்சி உண்டானது.
வீணா, ரங்கா கொடுத்த அந்த மளிகைப் பொருட்களை வைத்து சமையலறையைச் செழிப்பாக்கினாள். பல நாட்களுக்குப் பிறகு தன் கணவனுக்கு வயிறாரச் சோறு போட்ட அந்தத் திருப்தியில், கணவனையும் நன்றாகப் பார்த்துக்கொண்டாள். ஆனால், அந்தச் செழிப்பு வெறும் வயிற்றைத்தான் நிரப்பியதே தவிர, அவளைச் சூழ்ந்திருக்கும் அபாயத்தைக் குறைக்கவில்லை.
பிரச்சனைகள் மலை போல அவளைச் சூழ்ந்து நின்றன. இந்த வார இறுதிக்குள் வீட்டுக்காரிக்கு 15,000 ரூபாய் வாடகை பாக்கி கொடுத்தாக வேண்டும், இல்லையேல் நடுத்தெருதான். தன் மூத்த குழந்தையின் ஸ்கூல் அட்மிஷன் நேரம் வந்துவிட்டது, அதற்குப் பணம் கட்ட வேண்டும். இது போக, பார்வையற்ற கணவனின் தொடர் மருத்துவச் செலவுகள்... கணக்குப் போட்டுப் பார்த்தால் எப்படியும் 50,000 முதல் 70,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. ஒரு ரூபாய் கூடக் கையில் இல்லாத நிலையில், இந்த இமாலயத் தொகையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று நினைத்தபோது அவளுக்குத் தலை சுற்றியது.
அப்போது, ஜன்னல் வழியாக வந்த மெல்லிய காற்றில் அந்த மேஜை மேலிருந்த ஒரு துண்டு பேப்பர் பறந்து வந்து, வீணாவின் மேனியை ஒரு தீண்டலாகத் உரசி அவள் காலடியில் விழுந்தது. குனிந்து எடுத்த வீணாவுக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
அது ரங்கா கொடுத்த விசிட்டிங் கார்டு! "ரங்கா - 65478**"** என்ற அந்த எண்கள் அவளைப் பார்த்துப் பல்லிளிப்பது போல் இருந்தது.
![[Image: unnamed-4.jpg]](https://i.ibb.co/MyQz3YZc/unnamed-4.jpg)
அந்தக் கார்டை அப்படியே கையில் பிடித்துக்கொண்டு பல மணி நேரம் சிலையாக அமர்ந்திருந்தாள். "இவர்கிட்டயே உதவி கேட்கலாமா? கேட்டால் அள்ளித் தருவார் என்பது புரிகிறது. ஆனால்... அந்த மனுஷனோடப் பார்வை சரியில்லையே! நேத்து என் புருஷன் கண் தெரியாம பக்கத்துல இருக்கும்போதே, என்னை அவர் பார்த்த அந்த வக்கிரப் பார்வை... என் உடம்பை அவர் கண்கள் மேய்ந்த விதம்... நினைச்சாலே கூசுதே!" என்று தவித்தாள்.
வீணா அந்தக் கார்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது புத்தி "வேண்டாம்" என்று எச்சரித்தாலும், அவளது சூழ்நிலை "வேண்டும்" என்று அவளை உந்தியது.
"ஆனா... அதையும் தாண்டி நமக்காக ஓடி வந்து உதவி செஞ்சாரே! ஒருவேளை பார்க்கத்தான் முரடன் மாதிரி இருப்பாரோ? ஆனா மனசு என்னவோ தங்கமான மனுஷனா இருக்கலாமோ?" என்று தன்னைத்தானே சமாதானப்படுத்த முயன்றாள். தன் கணவன் சுந்தர் பலமுறை சொல்லியிருந்தது அவள் காதுகளில் எதிரொலித்தது: "ரங்கா அண்ணாச்சி முரட்டு ஆளுதான் வீணா, ஆனா மளிகைக் கடைக்கு வர்றவங்க கஷ்டம்னு கேட்டா இல்லைன்னு சொல்லமாட்டாரு, அவரு ரொம்ப நல்லவரு!"
தன் கணவனே பலமுறை 'நல்லவர்' என்று நற்சான்றிதழ் கொடுத்திருக்கும்போது, நாம் மட்டும் ஏன் அவரைச் சந்தேகப்பட வேண்டும் என்று அவளது மனம் ஒரு பொய்யான நம்பிக்கையை மெல்ல வளர்த்தது
ரங்கா, தன் மளிகைக் கடையின் கல்லாப் பெட்டியில் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து, அதன் புகையை வளையமாக ஊதியபடி ஹாயாக அமர்ந்திருந்தான். அப்போது தூரத்தில் ஒரு உருவம் அசைந்து வருவது அவன் கண்ணில் பட்டது.
![[Image: unnamed-5.jpg]](https://i.ibb.co/RTG2c9SX/unnamed-5.jpg)
"என்ன... நம்ம ஆளு நம்ம கடையை நோக்கியே வர்ற மாதிரி இருக்கே?" என்று அவனுக்குத் தோன்றியது. "சே... இருக்காது, வேற எங்கயாவது போயிட்டு இருப்பா" என்று தன்னைத் தானே சமாதானப்படுத்த முயன்றாலும், அவன் கண்கள் மட்டும் அந்தப் பெண்ணை விட்டு அகலவில்லை. அது வீணா தான்!
மெயின் ரோட்டைக் கடக்க முடியாமல் வீணா அங்கும் இங்கும் பார்த்துத் தடுமாறினாள். ஒரு கார் வேகமாக அவளைக் கடந்து செல்ல, பயத்தில் இரண்டு அடி பின்வாங்கியவள், தன் சேலை முந்தானையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தயங்கித் தயங்கித் தவித்தாள். அவளது அந்தத் தவிப்பையும், பயத்தில் படபடக்கும் அவளது முகத்தையும் ரங்கா ஒருவித வக்கிரமான ரசனையோடு அணு அணுவாக ரசித்தான்.
வீணா ரோட்டைக் கடந்து நேராக அவன் கடையை நோக்கி வர ஆரம்பித்ததும், ரங்காவுக்குச் சந்தோஷத்தில் கைகால் ஓடவில்லை. அவன் எதிர்பார்த்த அந்தத் தருணம் இதோ அவன் கண்முன்னே! சட்டென்று கையிலிருந்த சிகரெட்டைத் தூர வீசியவன், வாயிலிருந்த புகையை வேகமாகக் காற்றோடு கரைத்தான். தன் கைகளைத் தட்டிவிட்டு, அங்கிருந்த நாற்காலியைத் தன் துண்டால் அவசர அவசரமாகத் துடைத்துத் தயார் செய்தான்.
வீணா அவன் முன்னால் வந்து நின்றாள். அவளது முகம் வியர்வையில் நனைந்து பூத்திருக்க, அந்த மதிய வெயிலில் அவளது மேனி இன்னும் பளபளப்பாகத் தெரிந்தது. பயத்திலும் தயக்கத்திலும் அவளது உதடுகள் ஏதோ சொல்ல வந்து துடித்தன. ரங்கா அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு வக்கிரமான பார்வையால் அளவெடுத்தான். அவனது கண்கள் வீணாவின் கழுத்து வளைவுகளில் நிலைத்து நின்றன.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)