6 hours ago
(7 hours ago)JeeviBarath Wrote: கொஞ்சம் சின்ன பதிவு. அடுத்த பகுதி சனிக்கிழமைக்குள் பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.
நண்பா. இதை சொல்ல எனக்கு கூச்சமாக தான் இருக்கிறது. ஆனாலும் சொல்கிறேன். என் மொத்த மெண்டல் பீசும் ஆர்த்தியின் கையில் தான் இருக்கிறது. கொஞ்சம் பாத்து எழுதுங்கள். இது நேயர் விருப்பம்.
அண்ணியும் ஆர்த்தியும் நளன் நலம் கேட்டு போகாமல் பாதுகாக்கிறார்கள். இந்த பகுதி சின்னதாக இருந்தாலும் எனக்கு மிக மிக மிக பிடித்து இருக்கிறது. உரிமையுடன் நளனை ஆர்த்தி கையாண்ட விதம், மாலதi அண்ணி நலனை புரிந்துகொண்டது. நளன் மணமுடையால் கூடாது என்று அவன் செய்யும் சேட்டையை அங்கீகரிப்பது, பிறகு ஆர்த்தி அண்ணி சொன்னதை கேட்டு மீண்டும் நலனை தெளிவு படுத்தியது என்று எல்லாம் perfect.
வளன் தனக்குத் தெரிந்ததை சொன்னான், அண்ணி மனதில் இருந்ததை கொட்டித்தீர்தாள் என்று சொன்னதன் மூலம் உங்களுக்கு இருக்கும் நேரமின்மை தெரிகிறது. ஏனென்றால் உங்கள் சிறப்பே உரையாடல் தான். நல்லதையே எதிர்பார்க்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதீர்கள் நண்பா.
நன்றி


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)