Adultery காதல் கொஞ்சம் கம்மி, காமம் கொஞ்சம் தூக்கல்
#1
Part 1
 
அவள் பெயர் சூர்யா. திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகி இருந்தது. அவளின் கணவன் ராஜா அவனின் சொந்த ஊரான நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்தான். அவளோ சென்னையில் ஒரு பிரபல தனியார் மென்பொருள் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தாள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அவள் ஊருக்கு சென்று கணவன் மற்றும் குடும்பத்தை பார்த்து வருவாள், அல்லது அவன் இங்கே வருவான். அவளின் கணவனுக்கு இராது பெரும் சேர்ந்து இருப்பதை விட, அவள் சம்பாதிக்கும் பணமே பெரிய விஷயமாக இருந்தது. இப்படியே அவர்களின் திருமணம் முடிந்து 2 வருடங்கள் சென்று விட்டது. இருவர் வீட்டிலும் குழந்தையை பற்றி கேட்க, ராஜாவோ இன்னும் கொஞ்சம் கடன்களை எல்லாம் அடைத்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்று சொல்லி விடுவான்.
 
அது ஒரு பொங்கல் நேரம், சூர்யாவிற்கு வீட்டிற்கு செல்ல வேண்டும். ஆனால் அவளால் டிக்கெட் எடுக்க முடியவில்லை. எப்படியும் வீட்டிற்கு வந்து விடுவேன் என்று சொல்லி இருந்தால் சூர்யா. அப்போது சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்துக்கு வீட்டில் இருந்த சிவாவிற்கு போன் செய்தாள். சிவாவின் சொந்த ஊரும் நாகர்கோவில் தான். அவன் எப்படியும் பொங்கலுக்கு வீட்டிற்கு போவான் என்று அவளுக்கு தெரியும். அதுவும் இப்போது அவளின் மனைவி மற்றும் மகன் இருவரும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லை. ஒரு சிறிய சந்தேகம் அவன் போவானா என்று தெரியாது, ஆனாலும் அவனிடம் கேட்டு பார்க்கலாம், ஒருவேளை அவன் அவனின் காரில் போகலாம் என்று நினைத்தாள்.
 
சூர்யா: ஹலோ நான் சூர்யா பேசுறேன்.
 
சிவா: சொல்லுங்க சூர்யா.
 
சூர்யா: நீங்க ஊருக்கு போறீங்களா.
 
சிவா: போகணும் டிக்கெட் என் நண்பன் ஒருத்தன் கிட்ட கேட்டிருக்கேன்.
 
சூர்யா: எனக்கும் சேர்த்து கேளுங்களேன்.
 
சிவா: கேட்டுவிட்டு சொல்லுறேன்.
 
என்று சிவா சொல்லிவிட்டு போனை வைக்க, சிவா மனதில் ஒரு கேட்ட எண்ணம் முளைக்க ஆரம்பித்தது. அவனுக்கு சூர்யா மீது ஏற்கனவே ஒரு கண் இருந்தது.
 
அவளை எப்படியும் இந்த முறை அன்பவிக்கணும் எண்ணம் அவன் மனதினுள் தோன்றியது. அவன் நண்பன் ஒருவன் மூலம் ஒரு படுக்கை வசதி உள்ளே பேருந்தில் டபுள் பெர்த்தில் புக்கிங் போட்டான். பின்னர் சூர்யாவை அழைத்தான் சிவா.
 
சிவா: சூர்யா கஷ்டப்பட்டு ஒரே ஒரு டபுள் பெர்த் மட்டுமே கிடைத்தது.
 
சூர்யா மறுமுனையில் மௌனமாய் இருந்தாள். அவன் என்ன நினைக்கிறாள் என்று அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
 
சிவா: இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க
 
இன்னும் அவளின் மௌனம் கலையவே இல்ல, அவன் மணமோ அவள் வேண்டாம் நான் போகவில்லை என்று சொல்லிவிடுவாளோ என்று தவித்தது.
 
சூர்யா: நீங்க என்ன நினைக்கிறீங்க.
 
சிவா: இதுல என்ன யோசிக்க இருக்கு. உங்களுக்கு எப்படியும் போகணும் இல்லையா.
 
சூர்யா: ஆமா.
 
சிவா: எனக்கும் கண்டிப்பா போகணும்.
 
ஆனா இதை விட்டா நாம ரெண்டு பேருமே போக வாய்ப்பே இல்லை.
 
சூர்யா: சரி போலாம்.
 
என்று சூர்யா சொல்லியதும் சிவா அவனின் அதிர்ஷ்டம் என்று நினைத்து கொண்டான். நீண்ட நாட்களாக அவன் அவளை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை எப்படியும் இன்று நிறைவேத்திக்கொள்ளலாம் என்று நினைத்தான். உள்ளே சென்று படுத்ததும் அவளை அப்படியே இருக்க அணைத்து கொள்ளவேண்டும் என்று நினைத்தவன் அவள் சேலையில் வந்தால் வசதியாக இருக்கும் என்று நினைத்தான். அப்போது துணியை அவிழ்க்காமல் சேலை மற்றும் பாவடையை மேலே ஏற்றி அவளை ஓத்துவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அவள் சேலையில் வருவாளா என்று யோசித்து கொண்டே இருந்தான்.
 
அன்று இரவு 9 மணிக்கு அவர்களுக்கு அப்போதைய பெருங்குளத்தூரில் இருந்து வண்டி. சூர்யா அவளின் வீட்டில் குளித்து பச்சை நிற ப்ரா, பச்சை நிற ஜாக்கெட், கருப்பு ஜட்டி, நீல நிற பாவடை மற்றும் பச்சை மற்றும் நீல வண்ண சேலை அணிந்தாள். அதே நேரம் சிவாவும் குளித்து கிளம்பி இருந்தான். அவர்களின் வீடு அமைந்திருந்த தாம்பரத்தில். எனவே ஒரு 8.30 மணிக்கு இருவரும் அவரவர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். சிவாவை பார்த்ததும் சூர்யா கொஞ்சம் தயங்கினாள். அவனுக்கும் அவள் எதற்கு தயங்குகிறாள் என்று புரிந்தது.
 
சூர்யா: சிவா
 
சிவா: சொல்லுங்க சூர்யா.
 
சூர்யா: நாம ரெண்டு பெரும் சேர்ந்து போறதால ஒரு பிரச்சனையும் ஆகாது இல்ல.
 
சிவா: சூர்யா நான் அதற்கு பொறுப்பு. என்ன நீங்க கொஞ்ச தூரம் நடந்து போங்க, நான் வழியில் உங்களை வண்டியில் ஏற்றி கொள்கிறேன்.
 
சூர்யா: சரி.
 
என்று கூறிய சூர்யா நடக்க ஆரம்பித்தாள். ஆனலும் மனதில் அவன் மீது சிறிய சந்தேகம் இருந்தது. காரணம் அவனின் பார்வை. அவன் மனைவி ஸ்ரீதேவி இருக்கும்போதே அவனின் கண்கள் அவள் உடலில் மேய்வதை அவள் பார்த்திருக்கிறாள். ஆனால் இன்று வேறு வழியில்லை அவனுடன் பயணித்த ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
 
அவள் கொஞ்ச தூரம் நடந்து சென்ற நேரம் சிவா அவன் பைக்கை எடுத்துக்கொண்டு அவள் அருகில் சென்று நிப்பாட்டி அவளை என்ற சொல்ல, அவளும் அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள். இருவருக்கும் இடையில் பையை வைத்தவள், வண்டியில் இருந்த கம்பியை இறுக்கமாக பிடித்துகொண்டாள்.
 
சூர்யா: சிவா
 
சிவா: சொல்லுங்க சூர்யா.
 
சூர்யா: சிவா நான் வேறு வழி இல்லாமல்தான் இருவரும் ஒரே பெர்த்தில் பயணிக்க போகிறோம். கொஞ்சம் இதுவெளியில் தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்.
 
சிவா: ராஜாக்கு.
 
சூர்யா: அவருக்கும் தெரிய வேண்டாம்.
 
சிவா: சரிங்க.
 
இதை கேட்டதும் அவனின் மனம் உற்சாகம் ஆனது. இது மட்டும் போதும் இவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அவள் வெளியே சொல்ல மாட்டாள் என்ற முடிவுக்கு வந்திருந்தான் சிவா. அவள் மைசூர் சாண்டல் சோப்பு போட்டு குளித்த வாசம் அவளின் மேல் இருந்து வர, அதை முகர்ந்த படியே பெருங்குளத்தூர் சென்று சேர்ந்தார்கள். அவளை பஸ் ஸ்டாண்ட் அருகே இறக்கி விட்டவன், வண்டியை அவனின் நண்பன் ஒருவன் வீடு அருகே இருக்க, அங்கே கொண்டு விட்டுவிட்டு வந்தான்.
[+] 3 users Like itsmegirl1315's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
காதல் கொஞ்சம் கம்மி, காமம் கொஞ்சம் தூக்கல் - by itsmegirl1315 - 10-02-2026, 03:54 AM



Users browsing this thread: