Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
#47
பகுதி 13

அந்த ஏசி அறையே இப்போது ஒரு எரிமலை போலக் கொதித்துக் கொண்டிருந்தது. 

மறுமுனையில் பேசியது சுதா. அவளது குரலில் ஒருவிதமான கிறக்கமும், சிணுங்கலும் இருந்தது.

"ஹலோ... என்ன மாமா... எங்க இருக்கீங்க? ஏன் போனை எடுக்க இவ்ளோ நேரம்? எவளோடயாச்சும் குஜாலா இருக்கியா?"

கிஷோர் பூரணியின் முகத்தைப் பார்த்தபடியே பேசினான். "ஆமா சுதா... கொஞ்சம் பிஸியா இருந்தேன்... சொல்லு."

சுதா: "ஏன்... என் ஞாபகமே வரலையா மாமா? ஆளையே காணோம்? நேத்து ராத்திரி வரேன்னு சொன்ன..."

கிஷோர்: "சொல்லுடி... என்ன விஷயம்? முக்கியமான வேலையில இருக்கேன்."

சுதா: "ஏன்... என்கிட்ட பேசப் பிடிக்கலையா? என் மேல ஆசை போயிருச்சா? இல்ல அங்க இருக்குற ஏதோ ஒரு புதுச் சிறுக்கி மேல கண்ணு பட்டுருச்சா?"

கிஷோர்: "அடிப்பாவி... இல்லடி... கஸ்டமர் கிட்ட இருக்கேன். அப்புறம் கூப்பிடுறேன்."

சுதா: "ஓஹோ... கஸ்டமரா? என்ன மாமா... புதுசா ஏதாச்சும் சரக்கு கிடைச்சிருச்சா? அதுதான் இந்தப் பழைய புண்டை ஞாபகம் வர மாட்டேங்குதோ? எனக்குத் தெரியும்... நீ புதுசு கண்ணுல பட்டுட்டா பழசத் தூக்கிப் போட்ருவ..."

கிஷோர்: "அப்படியெல்லாம் இல்லடி என் செல்லம்... உன்னை மறக்க முடியுமா? நீ தான் என் செல்லக் குட்டி..."

கிஷோர் "என் செல்லம்" என்று சுதாவைச் சொன்னாலும், அவன் கண்கள் நேராக பூரணியின் கொழுத்த கன்னங்களை வருடியபடி, அவளைப் பார்த்துத்தான் சொன்னான். பூரணிக்குத் தூக்கி வாரிப் போட்டது. 'இவன் யாரை செல்லம்னு சொல்றான்? என்னையா இல்ல அவளையா?' என்று திகைத்துப் பார்த்தாள்.

சுதா: "அப்புறம் ஏன் அவ்ளோ நாளா இந்தப் பக்கம் வரல? நான் உன் நினைப்பாவே கிடக்கேன் மாமா... உடம்பெல்லாம் அனலா கொதிக்குது..."

கிஷோர்: "இல்ல சுதா... வேலை அதிகமாயிடுச்சு. அதான் வர முடியல."

சுதா: "என்ன வேலை மாமா அது? துணி தைக்கிற வேலையா? இல்ல பொம்பளைங்க துணியை அவுக்குற வேலையா?"

கிஷோர்: "சீ... சும்மா இருடி என் செல்லம்ல... டெய்லரிங் வேலையைச் சொன்னேன். இங்க ஒரு பெரிய இடத்துல மொத்தமா ஆர்டர் கிடைச்சிருக்கு."

சுதா: "எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு மாமா... நீ என்னை மறந்துட்ட. ஏதோ பெரிய இடத்துல, நல்லா வெண்ணெய் கட்டி உடம்பும், முலையும் கிடைச்சிருக்கு போல... அதான் என்னை மறந்துட்ட... அங்க இருக்குறவ என்ன பெரிய அழகியா?"

கிஷோர்: "நீ வேறடி... நீதான் என் ஆசை வைப்பாட்டி... உன்னையும், உன்னோட அந்த உடம்பு சுகத்தையும் மறக்க முடியுமா... செல்லம்..."

இதைச் சொல்லும்போது கிஷோர் வேண்டுமென்றே போனை வாயிலிருந்து லேசாக விலக்கி, பூரணியின் ஜாக்கெட்டுக்குள் திமிறிக்கொண்டு இருக்கும் அந்த பால் கலசங்களை வெறித்துப் பார்த்துக்கொண்டே, உதட்டசைவில் "குட்டிமா" என்று முணுமுணுத்தான்.

[Image: Delna-Davis-2-w8Bqzn1699.jpg]
பூரணிக்கு அவன் பார்வை எங்கே மேய்கிறது என்று புரிந்துவிட்டது. அவள் முகம் கோபத்தில் சிவந்தாலும், உள்ளுக்குள் அந்தப் பார்வை ஒரு நெருப்பை பற்ற வைத்தது. அவனது கண்கள் அவளை நிர்வாணமாக்குவது போல் இருந்தது.

சுதா: "சும்மா கதை விடாதீங்க மாமா... நிஜமா இருந்தா உடனே போனை எடுத்திருப்பீங்க. அங்க இருக்குறவ மேல உனக்குக் கண்ணு."

கிஷோர்: "இல்லடி... ஒரு மேடத்துக்கு அளவு எடுத்துட்டு இருந்தேன்."

சுதா: "அளவு எடுத்தியா... இல்ல அவங்க முலைகளை அமுக்கிப் பாத்தியா? உனக்குத் தான் அளவெடுக்குற சாக்குல தடவுறது கை வந்த கலையாச்சே?"

கிஷோர்: "சீ... வாயை மூடுடி சிறுக்கி... நீ வேற தப்பாப் பேசிக்கிட்டு. அவங்க ரொம்ப டீசண்ட். மரியாதையானவங்க."

சுதா: "ஆமா... சும்மாவா விடுவ நீ? பெரிய வீட்டுப் பொம்பளைனா சும்மா உடம்பு தகதகனு இருக்கும். அவங்க கிட்ட உன் வேலையைக் காட்டியிருப்ப. பாவம் அந்த மேடம்... உன்னோட அந்த 9 இன்ச் சாமான அவங்க தாங்குவாங்களா? பார்த்து மாமா... அவங்க வீட்டு ஆம்பளைங்களுக்கு உன் அளவுக்கு சரக்கு இருக்காது. உன் ஸ்டாமினாவும் இருக்காது. அந்தப் பிஞ்சு உடம்பைப் பதம் பாத்துராத. அப்புறம் தாங்க மாட்டாங்க."

கிஷோர் (போலியான கோபத்துடன்): "ஏய்... வாயை மூடுடி... நான் இங்க சும்மா அளவு தான் எடுக்க வந்தேன். இங்க அப்பிடியெல்லாம் ஒன்னும் நடக்கல."

சுதா: "நிஜமா சொல்லு மாமா... இன்னும் அந்த மேடம் மேல உன் கை படலையா? என்ன மாமா நீ... வயசாகிடுச்சா உனக்கு? உன் இரும்புத் தடிக்கு என்ன ஆச்சு? ஒருவேளை என்னை மாதிரி ஏழைப் வீட்டுப் பொம்பளைங்க தான் உன் வேகத்தைத் தாங்குவோம் போல... அந்த மெதுமெதுனு இருக்குற பூந்தளிர் மேனி தாங்காதுனு விட்டுட்டியா?"

கிஷோருக்கு சுதா பேசுவது கேட்கக் கேட்க ஒரு பக்கம் வெறி ஏறியது. பூரணி முன்னாடி தன் மானம் போவது போல் இருந்தாலும், சுதா வர்ணிப்பது பூரணியைத் தூண்டுவது போல் இருந்தது. பூரணியின் முகம் மாறுவதைக் கவனித்தான்.

கிஷோர் (கோபமாக): "ஏய்... ஓவராப் பேசாத... வச்சிரு போனை."

சுதா: "சொல்லு மாமா... இன்னும் அவங்களத் தொடவே இல்லையா? சும்மா சொல்லு."

கிஷோர்: "இல்லடி... இன்னும் அவங்க உடம்புல என் சுண்டு விரல் கூடப் படல. நீ வேற எதையாவது உளறிட்டு இருக்க."

கிஷோர் "தொடவில்லை" என்று சொன்னதும், பூரணிக்கு ஒரு வினாடி நிம்மதி வந்தாலும், சுதா பேசுவதை வைத்துப் பார்க்கும் போது, இவன் ஏதோ பெரிய மன்மதன் போலயே, இவன் கிட்ட ஏதோ பெரிய வித்தை இருக்கு போலயே என்று அவள் மனம் யோசிக்க ஆரம்பித்தது.

சுதா சிரித்துக்கொண்டே: "ஹஹஹா... பாவம் மாமா நீ... உன் பொழப்பு சிரிப்பாப் போச்சு. ஒரு நல்ல சரக்கைக் கூட கரெக்ட் பண்ணத் தெரியலையா?"


கிஷோர்: "ஏய்... சிரிச்ச... பல்ல உடைச்சிருவேன்."

சுதா: "சரி சரி கோவப்படாத... சொல்லு அந்த மேடம் பாக்க எப்படி இருக்காங்க? கருப்பா சிவப்பா? குண்டா ஒல்லியா?"

கிஷோர் இப்போது பூரணியை மேலிருந்து கீழாக ஒரு முறை பார்த்தான். அவனது கண்கள் அவளது ஒவ்வொரு வளைவையும் ரசித்தன.

கிஷோர்: "பாக்கவா... சும்மா தேவதையாட்டம் இருக்காங்கடி. வானத்துல இருந்து இறங்கி வந்த ரம்பை மாதிரி இருக்காங்க."

பூரணியின் முகத்தில் இருந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது. தன்னை ஒருவன் தேவதை என்று சொல்வதைக் கேட்க யாருக்குத் தான் பிடிக்காது?

சுதா: "விளக்கமா சொல்லு மாமா... வர்ணிச்சுக் காட்டு..."

கிஷோர்: "அவங்க சங்கு கழுத்து அப்படியே முத்து முத்தா வேர்வை தேங்கி மின்னுது. செர்ரி பழம் மாதிரி சிவந்த உதடு... அவங்க வெள்ளக்கட்டி கன்னத்தை கடிச்சுத் திங்கலாம் போல இருக்கு. முக்கியமா அவங்க..."

அவன் கண்ணு... அந்த பங்களா வீட்டு சாவிக்கொத்துத் தொங்கிட்டு இருந்த பூரணியோட அந்த இஞ்சி இடுப்பை, அப்படியே ஜூம் பண்ணிப் பார்த்துச்சு. மூடேத்துற மாதிரி நதி மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு இருந்த அந்த இடுப்பு மடிப்புல, அந்தச் சாவி சொருகி இருந்த அழகைப் பார்த்த உடனே அவனுக்கு ஜிவ்வெனு ஏறிடுச்சு!"


[Image: 7fb738414281963b1001d7cdd8f1b358.jpg]


பின் கிஷோர் பூரணியின் கண்களை நேராகப் பார்த்தான். பூரணி அவன் வர்ணிப்பதைக் கேட்டு லேசாக வெட்கப்பட்டாள். அவன் கண்கள் அவளது முலைகளின் மீதே நிலைத்திருந்தன.

சுதா: "ம்ம்ம்... அப்புறம்?"

கிஷோர்: "அப்புறம் என்ன... அவங்க ஒரு செழிப்பான பிகரு... சும்மா வெடிக்குற மாதிரி ஒரு நாட்டு வெடி... தொடலாம்னு தோணுது, ஆனா பயமா இருக்கு. கை பட்டாலே செவந்து போயிரும் போல அவ்ளோ சாப்டா இருக்காங்க."

இப்போது பூரணியின் கோவம் முழுவதுமாக மறைந்து, முகத்தில் ஒருவிதமான போதை கலந்த வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது. தன் அழகை ஒருத்தன் இப்படி ரசித்து, அணு அணுவாக வர்ணிக்கிறானே என்ற கர்வம் அவளுக்குள் வந்தது.

சுதா: "சரி மாமா... நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத் தான் போன் பண்ணேன்."

கிஷோர்: "என்னடி விஷயம்?"

கிஷோர் பூரணியின் முந்திரி மூக்கையும், அதில் மின்னும் வைர மூக்குத்தியையும் ரசித்தவாறே கேட்டான். பூரணி இப்போது அவன் பார்வைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவன் பார்ப்பதை ரசிக்கத் தொடங்கியிருந்தாள்.

சுதா: "நான் உன் குழந்தையைச் சுமக்கிறேன் மாமா... நான் அம்மாவாகப் போறேன்."

கிஷோர் (அதிர்ச்சியாக): "என்னது? ஏய்... லூசு மாதிரி உளறாத?"

சுதா: "நிஜமாத் தான் மாமா... நீ தான் என் குழந்தைக்குத் தகப்பன்."

கிஷோர்: "அடிங்கொய்யால... நான் என்ன உன் புருஷனாடி? இல்ல நீதான் என் பொண்டாட்டியா? சும்மா விளையாடாத."

சுதா: "என்னை கட்டிலில் போட்டு மிதிக்கும் போது இது தெரியலையா? அப்போ ராத்திரி பூரா என் தொடைகளை விரிச்சுப் போட்டு வெளாடுவியே... என் உடம்பெல்லாம் உன் பல்லுத் தடம் இருக்குமே... இப்போ என்ன பேச்சு பேசுற?"

கிஷோர் (சத்தமாகச் சிரித்தான்): "ஹஹ...ஹஹ...ஹஹா...!"

அவன் சிரிப்பதைப் பார்த்து பூரணிக்கும் இதழோரம் புன்னகை பூத்தது. அவள் கிஷோரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் ஒரு play boy என்று நினைத்துக்கொண்டாள்.

சுதா: "சத்தியமா நீதான் மாமா அப்பா."

கிஷோர்: "போடி பைத்தியக்காரி... நீ எவனெவன் கூடப் படுத்தியோ... என்கிட்ட வந்து அப்பாங்குற?"

இதைச் சொல்லும்போது கிஷோர் வேண்டுமென்றே பூரணியின் ஜாக்கெட் மறைக்கத் தவறிய அந்தப் பால் கலசங்களை வெறித்துப் பார்த்தான்.

 பூரணியின் பார்வை அவளையும் அறியாமல் கிஷோரின் pant இடையே சென்றது.

அங்கே... கிஷோரின் ஆண்மை, ஒரு கூடாரம் போல புடைத்துக்கொண்டு, அவனது டைட்டான பேண்ட்டைக் கிழித்துக்கொண்டு வருவது போல் விஸ்வரூபம் எடுத்து நின்றது. அது சாதாரண அளவு இல்லை. பூரணி அதை அப்படியே இமைக்காமல் பார்த்தாள்.
'இவ்வளவு பெரிசா... என் புருஷனுக்கு இதுல பாதி கூட இருக்காதே...' என்று மலைத்துப் போனாள். அவளுக்குள் ஒரு மின்னல் வெட்டியது. அவளது கால்கள் லேசாக நடுங்கின.

பூரணி அந்தப் பிரம்மாண்டத்தைப் பார்த்து மயங்கி நிற்க, கிஷோர் ஒரு சைகை செய்தான். அவன் கையிலிருந்த போனை தோள்பட்டைக்கும் காதுக்கும் நடுவில் இடுக்கிக்கொண்டு, தன் இரண்டு கைகளையும் பூரணியின் மார்புக்கு நேராகக் காட்டி, இரண்டு பெரிய சாத்துக்குடி பழங்களைப் பிழிவது போல சைகை செய்தான்.

"உன் மாம்பழ முலைகள் சூப்பர்" என்பது போல அவன் விரல்களை வளைத்து வளைத்து சைகை காட்ட, பூரணிக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. அவளது அழகு முகம் சிவந்து போனது. அவள் கண்கள் இப்போது காமத்தைப் பருகத் தயாராக இருந்தன.

கிஷோர் கண்களாலேயே, "போன்ல பேசுறதை விடு... இங்க பாரு... இது உனக்காகத் தான் துடிக்குது" என்று ஜாடை காட்டினான்.

சுதா: "மாமா... சத்தியமா நீதான் காரணம். உன் சாமான் போன எடத்துல வேற எவன் சாமான் போயிருக்கும்?"

கிஷோர்: "சரி விடுடி... நானே உன் புருஷனா இருந்துட்டுப் போறேன். போனை வை."

இதைச் சொல்லிக்கொண்டே கிஷோர் பூரணியிடம் சைகையில், "உன் பவித்ரமான மேனியை மறைச்சுட்டு இருக்குற அந்த சேலை முந்தானையை கொஞ்சம் விலக்கு... அந்த பால் முலைகளை நான் பாக்கணும்" என்று கெஞ்சினான்.

பூரணி வெட்கத்தில் நெளிந்தாள். அவள் உடம்பு சிலிர்த்தது. "ம்ஹூம்... முடியாது" என்பது போல் தலையை ஆட்டினாள்.
 ஆனால் அது மறுப்பு தெரிவிப்பது போல் இல்லை, சிணுங்குவது போல் இருந்தது.

கிஷோர் (முணுமுணுப்பாக): "ப்ளீஸ் குட்டிமா... ஒரே ஒரு வாட்டி..."

பூரணி (டிவி சீரியல் ஹீரோயின் போல நாடகம் ஆடியபடி): "முடியாது... முடியாது... நெவர்... அவுக்க மாட்டேன்... நீ கெட்டவன்..."

கிஷோர் (கொஞ்சம் நெருங்கி வந்து): "ஏன்? ஏன் அவுக்க மாட்ட? 

பூரணி: "வேணாம்... எனக்கு... எனக்கு... வெட்கமா இருக்கு..."
இதைச் சொல்லும்போது அவள் தன் ரோஸ் கலர் உதடுகளை மூடி, கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டாள். ஆனால் விரல் இடுக்கு வழியாக அவனைப் பார்த்தாள்.

கிஷோர் (மெதுவாக): "நானே அவுக்கவா? என் கையால அவுக்கவா?"

பூரணி: "வேணாம்..."

கிஷோர்: "நான் உன் பக்கத்துல வரவா?"

பூரணி: "வேணாம்... என் பக்கத்துல வராத... எனக்குப் பயமா இருக்கு..."

கிஷோர் (காமக் குரலில்): " பயமா குட்டிமா? என்கிட்டயா? இல்ல... பேண்ட்டுக்குள்ள துடிச்சுட்டு இருக்கே... இந்த மதயானையைப் பாத்தா?"

[Image: dreamman1.jpg]

இதைச் சொல்லிக்கொண்டே, கிஷோர் தன் பேண்ட் ஜிப்பை நோக்கி ஒரு கையை மெதுவாகக் கீழே கொண்டு போனான். பூரணி மூச்சிரைக்க அதையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவளால் நகர முடியவில்லை. ஏதோ ஒரு சக்தி அவளைக் கட்டிப் போட்டது போல் இருந்தது.
[+] 10 users Like Lust king 66's post
Like Reply


Messages In This Thread
RE: மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️ - by Lust king 66 - 07-02-2026, 11:22 AM



Users browsing this thread: 3 Guest(s)