06-02-2026, 08:46 PM
(01-02-2026, 10:49 PM)Adam.1984 Wrote: தங்கள் கதை மிகவும் அழகா இருந்தது இந்தனை நபர்கள் வந்தாலும் கதையில் அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைந்து தந்தது சிறப்பு. கதையின் முடிவு சிறப்பு என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் ஏற்றுக்கொள்ளும் படி இருந்தது. வாழ்த்துக்கள் மேலும் பல கதைகளை எழுத வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் நன்று
நானும் மிகவும் ரசித்து படித்த கதை.இந்தக்கதைக்காகவே நான் உள்ளே வந்தேன்.எத்தணை கதாபாத்திரங்கள் ..அத்தனைக்கும் ஒரு கதை பின்னணி . கே பாலசந்தர் படம் போல. ஒரு வேலைக்காரி கதாபாத்திரம் என்றாலும் அவளுக்கும் ஒரு கதை பின்னனணி இருக்கும் .இந்த கதை எனக்கு அதை தான் நினைவு படுத்தியது.முடிவு கதை ஆசிரியரே சொல்லிவிட்டார் .கதையின் முடிவு இதுவல்ல.வம்பாக முடிக்கப்பட்டது என்று.போகட்டும் இந்த கதையின் தொடர்ச்சி மிகவும் நன்றாக போகும் என்று நம்புகிறேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)