06-02-2026, 09:34 AM
(06-02-2026, 08:34 AM)KumseeTeddy Wrote: கணவன் மனைவி இருவரும் வெளிப்படையாக இவற்றையெல்லாம் பேசுவதால் கொஞ்சம் ஆர்வம் குறைவது போல இருக்கிறது நண்பா. ஆரம்பத்தில் திருட்டுத்தனமாக செய்தது, மனைவிக்கு தெரியாமல் அவளை மற்றவர் ரசிப்பதை அடைய நினைப்பதை ரசிப்பது போன்றவை நன்றாக இருந்தது. இருவருக்கும் இடையில் திருட்டுத்தனம் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். வெறுமனே கணவன் ஊருக்கெல்லாம் மனைவியை கூட்டிக்கொடுக்கிறான் என்றால் அது படிக்க அவ்வளவு நன்றாக இருக்காது. கணவனுக்குத் தெரியாமல் மனைவி சேட்டை செய்தால் படிக்க சுவாரசியமாக இருக்கும்.நானும் அந்த பிளாட்டில் தான் ஆரம்பித்தேன் வெள்ளைகாரனுடன் நடந்ததை மட்டும் தான் அவள் கணவனிடம் சொல்வாள் மீதி அவனே அறிந்து அதிர்ந்து ஜெர்க் ஆவது போன்று வரும்
இந்தக்கதையை நான் ஆரம்பத்தில் படிக்கும்போது எனக்குள் ஏற்பட்ட எழுச்சி அவ்வளவு. இப்படியொரு கதையை இவ்வளவு நாட்களாக விட்டுவிட்டோமே என்று தோன்றியது. அந்த ஆர்வத்தில் தான் இவ்வளவும் சொல்கிறேன்.
நன்றி நண்பா


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)