05-02-2026, 09:48 PM
(This post was last modified: 05-02-2026, 09:53 PM by Lust king 66. Edited 2 times in total. Edited 2 times in total.)
பகுதி 2
பிரகாஷ் தன் பாக்கெட்ல இருந்து மொபைலை எடுத்தான். அவன் கைகள் ஒரு நம்பரை டயல் பண்ணுச்சு, ஆனா அவன் மூளை அதுக்குள்ள செஸ் போர்டு மாதிரி அடுத்த காயை எப்படி நகர்த்தறதுன்னு கணக்கு போட ஆரம்பிச்சுருச்சு.
ரிங் போனதுமே மறுமுனையில் எதிர் குரல் கேட்டது.
"ஹலோ ஈஸ்வரா... நாம எதிர்பார்த்த டைம் வந்தாச்சுடா. பிளான் எல்லாம் பக்காவா செட் ஆகிடுச்சு.நிஷாக்கு உன்னோட கண்ட்ரோல்ல இருக்கற அந்த ஸ்கூலுக்கே டிரான்ஸ்ஃபர் ஆர்டர் போடப் போறேன். மொத்தம் ஆறு மாசம் டைம் இருக்கு... அதுக்குள்ள விஷயத்தை முடிச்சிரலாமா?" சூதாட்டத்துல கடைசிச் சொத்தையே பந்தயமா கட்டுற ஒருத்தனோட குரல்ல இருக்கற அதே நடுக்கமும், அதே சமயம் ஒரு நரித்தனமான எதிர்பார்ப்பும் பிரகாஷ் குரல்ல தெரிஞ்சது.
மறுமுனையில் ஈஸ்வரன் சிரிச்சான். அந்தச் சிரிப்புல கரகரப்பும், திமிரும் கொழஞ்சு கிடந்தது. "என்ன பிரகாஷ் இது? என்னையே டவுட் படுறயா? பொம்பளைங்க மேட்டர்ல என் டிராக் ரெக்கார்ட் பத்திதான் உனக்கு அத்துபடியா தெரியுமே. அந்த டீச்சர் மாலதி, அப்புறம் அந்த நர்ஸ் ரேகா... இவங்களையெல்லாம் நான் எப்படி டீல் பண்ணேன்னு அதுக்குள்ள மறந்துட்டியா என்ன?"
பிரகாஷ் கொஞ்சம் நிதானமா, அதே சமயம் எச்சரிக்கையா சொன்னான். "ஈஸ்வரா, அவசரப்படாத. இவ நீ நெனைக்கிற மத்த பொம்பளைங்க மாதிரி சாதாரண பீஸ் கிடையாது. ரொம்பத் திமிரு புடிச்சவ. படிச்சவ, கௌரவம் கௌரவம்னு உயிர விடுற ரகம். அதுவும் இல்லாம, மூணு புள்ளை பெத்த பிறகும் உடம்ப அப்படி மெயின்டைன் பண்றான்னா அவ எவ்ளோ ஸ்ட்ரிக்ட் இருப்பான்னு பாத்துக்க. சட்டுனு எல்லாம் அவள வளைக்க முடியாது. கொஞ்சம் உஷாரா காய் நகர்த்தணும்."
ஈஸ்வரன் ஒரு ஏளனமான சிரிப்பை உதிர்த்தான். "அட போப்பா... ஈஸியா கிடைச்சா அதுல என்ன கிக் இருக்கு சொல்லு? புருஷனுக்குப் பத்தினியா இருக்கற திமிரு புடிச்ச பொம்பளைய வளைச்சு, அவ கர்வத்த சுக்குநூறா உடைக்குறதுல கிடைக்கிற போதையே தனிடா. எப்பவும் புருஷன் நினைப்புலயே இருக்கிறவள, என் படுக்கைக்கு வரவச்சு என் இஷ்டத்துக்கு ஆளணும். நீ சொல்ற ஆறு மாசம்லாம் எனக்கு ரொம்ப அதிகம்... அதுக்கு முன்னாடியே அவ கதையை முடிச்சிக் காட்டுறேன். என்ன சொல்ற... பெட் கட்றியா? போன வாட்டி கட்டுனியே அதே மாதிரி?"
பிரகாஷ் குரல்ல ஒருவித பயம் தெரிஞ்சது. அவனுக்கு போன முறை நடந்த சம்பவம் ஞாபகம் வந்தது. "வேணாம் சாமி... ஆள விடு. உன்னோட வீரியமும், மிருகத்தனமும் எனக்குத் தெரியும். போன வாட்டி பெட் கட்டி தோத்தது நான் தான். அந்த ரேகா புள்ளைய நீ சின்னாபின்னப்படுத்துற வரைக்கும் என்னால அவள நெருங்க கூட முடியல. இந்த வாட்டி பெட் எல்லாம் வேணாம். நம்ம டார்கெட் நிஷாதான். அவள எப்படியாவது கறைப்படுத்தணும். இன்னொன்னு... இதுல எனக்கு காமம் மட்டும் இல்ல ஈஸ்வரா... அந்த கதிர் பயல பழிவாங்க எனக்குக் கிடைச்ச சரியான சான்ஸ் இது. அவன் போலீஸ் திமிருல ஆடுன ஆட்டத்துக்கு, அவன் பொண்டாட்டிய வெச்சுதான் நான் பாடம் கத்துக்கொடுக்கணும்."
ஈஸ்வரன் குரல் சீரியஸா மாறுச்சு. "ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்ட்ற மாதிரி மச்சான். நீ கவலைப்படாத. அவ இங்க வந்து ஜாயின் பண்ற அன்னைக்கே அவளோட கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிடும். அவளோட போட்டோ, மத்த டீட்டெய்ல்ஸ் எல்லாம் இப்பவே வாட்ஸ்அப் பண்ணி விடு."
"சரிடா, இப்பவே அனுப்புறேன். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், அந்தப் பாஸ்கர மட்டும் இதுல சேர்த்துக்காத. அவன் எதையாவது கண்டதையும் யோசிப்பான், காரியத்தைக் கெடுத்துருவான். இது நம்ம பர்சனல் மேட்டர்," என்றான் பிரகாஷ் அழுத்தமாக.
"சரி பாத்துக்குறேன். ஆனா அவனுக்கு விஷயம் தெரிஞ்சா அவன் சும்மா இருக்க மாட்டான். அவனும் அலையற பார்ட்டி தான். பாப்போம், நீ முதல்ல விவரத்த அனுப்பு," அப்படின்னு சொல்லிட்டு போனைக் கட் பண்ணான் ஈஸ்வரன்.
ஆபீஸை விட்டு வெளியே வந்த நிஷாவின் மனசுக்குள்ள, பிரகாஷ் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஈயத்தைக் காய்ச்சி காதுல ஊத்துன மாதிரி சுட்டுக்கிட்டே இருந்தது. மதுரையோட டிராஃபிக் இரைச்சல், வண்டி சத்தம் எதையும் அவ காது கேட்கல. உள்ளுக்குள்ள அவ மனசாட்சி போடுற சத்தம் தான் பெருசா இருந்தது.
அவ மூளை ரெண்டா பிரிஞ்சு யோசிக்க ஆரம்பிச்சது.
ஒரு பக்கம், இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு உழைச்ச உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய Promotion கண்ணு முன்னாடி கைநழுவிப் போகுதேங்கிற ஆதங்கம். பிரகாஷ் சொன்னது மாதிரி கேட்டுட்டா, ஈஸியா காரியம் முடிஞ்சுரும். ஆனா, இன்னொரு பக்கம் அவளோட தன்மானமும், குடும்ப கௌரவமும் 'சீ'னு காரித் துப்புச்சு. பதவிக்காகவும், பணத்துக்காகவும் படுக்கையைப் பகிர்ந்துகிட்டு முன்னேறிய எத்தனையோ பொம்பளைங்களை அவ இந்த பீல்டுல பாத்திருக்கா. ஆனா தான் அப்படிப்பட்டவ இல்லையேன்னு அவ மனசு அடிச்சுக்கிச்சு.
சாதாரண சூழ்நிலையா இருந்திருந்தா, இந்நேரம் நிஷா கால்ல இருக்கற செருப்பைக் கழட்டி அந்தப் பிரகாஷை பளார்னு அடிச்சிருப்பா, இல்லனா அவனுக்கு மேல இருக்கற அதிகாரிகிட்ட புகார் கொடுத்துருப்பா. ஆனா, இப்போ அவளோட நிலைமை அப்படி இல்ல. அவள சுத்தி இருக்கற குடும்பச் சூழ்நிலை அவ கழுத்தை நெறிச்சுக் கிட்டிருந்தது.
அவ புருஷன் கதிர், ஒரு நேர்மையான போலீஸ்காரன். டியூட்டில இருந்தப்போ நடந்த விபத்துல அடிபட்டு, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா தேறி வர்றான். அதுமட்டுமில்லாம, சில டிபார்ட்மென்ட் பிரச்சனைகளால அவன் இப்போ தற்காலிக Suspension இருக்கான். மாசம் மாசம் வர வேண்டிய சம்பளம் கிடையாது, ஆனா மருத்துவச் செலவு மட்டும் மலை போல குவிஞ்சு கிடக்கு.
![[Image: Photo-by-Samyuktha-4.jpg?im=FitAndFill,w...ype=normal]](https://images.news18.com/telugu/uploads/2023/04/Photo-by-Samyuktha-4.jpg?im=FitAndFill,width=904,aspect=fit,type=normal)
முதலில் அவளுக்குத் தோன்றியது அவளது அண்ணன் ராஜ் தான். ராஜ் அண்ணனிடம் போய்க் கேட்டால், இந்தப் பணப் பிரச்சினைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். அண்ணனும் தங்கச்சின்னு வந்தா எதையும் செய்யக் கூடியவர்தான். ஆனா, அங்கதான் ரெண்டு பெரிய முட்டுக்கட்டைங்க இருந்தது.
முதலாவது, அவளோட புருஷன் கதிர். கதிர் ஒரு நேர்மையான போலீஸ்காரன் மட்டும் இல்ல, கொஞ்சம் கர்வமும் தன்மானமும் அதிகமுள்ள மனுஷன். "நம்ம கஷ்டம் எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ளயே இருக்கணும் நிஷா, யார்கிட்டயும் போய் கையேந்தி நிக்கக் கூடாது" அப்படின்னு அடிக்கடி சொல்லுவான். இப்போ அவன் சஸ்பென்ஷன்ல இருக்குற நேரத்துல, அவன் பொண்டாட்டி போய் மச்சான்கிட்ட காசு கேட்டான்னு தெரிஞ்சா,
கதிரோட கௌரவத்தை விட்டுக்கொடுக்க நிஷாவுக்கு மனசே வரல.
அடுத்தது, அண்ணி மலர். நிஷாவுக்கும் மலருக்கும் இடையில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு சின்ன மனக்கசப்பு ஏற்பட்டுச்சு. அது ஒன்னும் பெரிய சண்டை இல்லனாலும், ஒருவிதமான ஈகோ யுத்தம் தான். அந்த ஒரு சின்ன கசப்பு இப்போ ஒரு பெரிய சுவரா அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நிக்குது.
மலர் கொஞ்சம் வாய்த்துடுக்கு உள்ளவ. அவ ஒரு வார்த்தை சொல்லிட்டா கூட, நிஷாவால அதைத் தாங்கிக்க முடியாது. அண்ணன்கிட்ட காசு கேட்டா, அது மலர் மூலமா கதிர் காதுக்குத் தப்பா போய்ச் சேர்ந்து, மொத்த குடும்ப நிம்மதியும் குலைஞ்சுடுமோன்னு நிஷா பயந்தா.
"அவங்ககிட்ட போய் கையேந்துறதுக்கு, இந்தப் பிரகாஷ் பயகிட்டயே..." என்று நினைத்தவள், உடனே தன் தலையை உலுக்கிக் கொண்டாள். "சே... என்ன நிஷா இது, என்னாச்சு உனக்கு?" என்று தன்னைத்தானே கடிந்துகொண்டாள்.
கதிர் மேல இருக்கற காதலாலும், நம்பிக்கையாலும் தான் நிஷா இப்போ மொத்த குடும்ப பாரத்தையும் தனி ஆளா தன் தோள்ல சுமந்துட்டு இருக்கா. "மாமா, நீங்க கவலைப்படாதீங்க. எனக்கு அந்த புரமோஷன் மட்டும் வந்துட்டா போதும், உங்களோட ட்ரீட்மென்ட் செலவையும் பாத்துக்கலாம், நமக்கு இருக்கற கடனையும் அடைச்சிரலாம்," அப்படின்னு அவளே எத்தனையோ ராத்திரி கதிர்கிட்ட சத்தியம் செஞ்சு கொடுத்திருக்கா. ஆனா இப்போ அந்தப் பதவி உயர்வுக்கே பெரிய ஆப்பு வெச்சிருக்கறத அவளால ஜீரணிக்கவே முடியல.
ரோட்டோரமா நின்னுட்டு இருந்தவளுக்கு என்ன பண்றதுன்னே புரியல. கண்ணு கலங்கி பார்வை மங்கலா தெரிஞ்சது. மனசுல இருக்கற பாரத்தை இறக்கி வைக்கவும், ஒரு தெளிவான முடிவெடுக்கவும் அவளுக்கு இப்போ ஆறுதலா பேச யாராவது தேவைப்பட்டாங்க. அந்த நிமிஷம் அவ நினைவுக்கு வந்தது காயத்ரி மட்டும்தான்.
நிஷா நடுங்கும் கைகளோட போனை எடுத்தாள்.
"ஹே காயத்ரி... ப்ளீஸ் டி, நம்ம ரெகுலரா மீட் பண்ற காபி ஷாப்புக்கு வர முடியுமா?"
காயத்ரிக்கு குரல்ல இருந்த நடுக்கமே ஏதோ தப்புன்னு உணர்த்திருச்சு. "கண்டிப்பா வரேன் நிஷா... என்னாச்சு டி? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி உடைஞ்சு போயிருக்கு?"
"எல்லாத்தையும் நேர்ல சொல்றேன் டி. மனசே சரியில்ல," என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தாள் நிஷா.
"சரி, நான் உடனே கிளம்பி வந்துடுறேன்," என்றாள் காயத்ரி.
காயத்ரி, நிஷாவோட உயிர் தோழி மட்டும் இல்ல, ஒரு வகையில அவளுக்கு தங்கச்சி கூட. சீனுவோட மனைவி .முன்னாடி ஸ்கூல்ல நிஷா வேலை பார்த்தப்போ கிடைச்ச பழக்கம் இது. நிஷாவோட பழைய ரகசியங்கள், அவளுக்கும் சீனுவுக்கும் இருந்த பழைய உறவு முறைன்னு அக்குவேறு ஆணிவேறா தெரிஞ்ச ஜீவன் காயத்ரி தான்.
வழக்கமா அவங்க சந்திக்கிற அந்த காபி ஷாப்புக்கு நிஷா போனாள். நகரோட இரைச்சல் அதிகம் இல்லாத, கொஞ்சம் அமைதியான இடம் அது. ஒரு மூலையில இருக்கற சீட்ல போய் உக்காந்தா. சில நிமிஷத்துலயே, காயத்ரி உள்ள நுழைஞ்சா. நிஷாவோட முகம் இருண்டு போய், வாடி வதங்கி இருக்கறத பார்த்தவுடனே காயத்ரிக்கு புரிஞ்சு போச்சு, இது சாதாரண விஷயம் இல்ல, ஏதோ பெரிய பூகம்பம் வெடிக்கப் போகுதுன்னு.
யோசனைகளிலேயே மூழ்கியிருந்த நிஷாவை, காயத்ரியின் குரல் தான் கலைத்தது.
"நிஷா! என்னடி ஆச்சு உனக்கு? ஏன் பேய் அறைஞ்ச மாதிரி உட்கார்ந்துருக்க?" காயத்ரி அவளுக்கு நேராக இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
பிரகாஷ் தன் பாக்கெட்ல இருந்து மொபைலை எடுத்தான். அவன் கைகள் ஒரு நம்பரை டயல் பண்ணுச்சு, ஆனா அவன் மூளை அதுக்குள்ள செஸ் போர்டு மாதிரி அடுத்த காயை எப்படி நகர்த்தறதுன்னு கணக்கு போட ஆரம்பிச்சுருச்சு.
ரிங் போனதுமே மறுமுனையில் எதிர் குரல் கேட்டது.
"ஹலோ ஈஸ்வரா... நாம எதிர்பார்த்த டைம் வந்தாச்சுடா. பிளான் எல்லாம் பக்காவா செட் ஆகிடுச்சு.நிஷாக்கு உன்னோட கண்ட்ரோல்ல இருக்கற அந்த ஸ்கூலுக்கே டிரான்ஸ்ஃபர் ஆர்டர் போடப் போறேன். மொத்தம் ஆறு மாசம் டைம் இருக்கு... அதுக்குள்ள விஷயத்தை முடிச்சிரலாமா?" சூதாட்டத்துல கடைசிச் சொத்தையே பந்தயமா கட்டுற ஒருத்தனோட குரல்ல இருக்கற அதே நடுக்கமும், அதே சமயம் ஒரு நரித்தனமான எதிர்பார்ப்பும் பிரகாஷ் குரல்ல தெரிஞ்சது.
மறுமுனையில் ஈஸ்வரன் சிரிச்சான். அந்தச் சிரிப்புல கரகரப்பும், திமிரும் கொழஞ்சு கிடந்தது. "என்ன பிரகாஷ் இது? என்னையே டவுட் படுறயா? பொம்பளைங்க மேட்டர்ல என் டிராக் ரெக்கார்ட் பத்திதான் உனக்கு அத்துபடியா தெரியுமே. அந்த டீச்சர் மாலதி, அப்புறம் அந்த நர்ஸ் ரேகா... இவங்களையெல்லாம் நான் எப்படி டீல் பண்ணேன்னு அதுக்குள்ள மறந்துட்டியா என்ன?"
பிரகாஷ் கொஞ்சம் நிதானமா, அதே சமயம் எச்சரிக்கையா சொன்னான். "ஈஸ்வரா, அவசரப்படாத. இவ நீ நெனைக்கிற மத்த பொம்பளைங்க மாதிரி சாதாரண பீஸ் கிடையாது. ரொம்பத் திமிரு புடிச்சவ. படிச்சவ, கௌரவம் கௌரவம்னு உயிர விடுற ரகம். அதுவும் இல்லாம, மூணு புள்ளை பெத்த பிறகும் உடம்ப அப்படி மெயின்டைன் பண்றான்னா அவ எவ்ளோ ஸ்ட்ரிக்ட் இருப்பான்னு பாத்துக்க. சட்டுனு எல்லாம் அவள வளைக்க முடியாது. கொஞ்சம் உஷாரா காய் நகர்த்தணும்."
ஈஸ்வரன் ஒரு ஏளனமான சிரிப்பை உதிர்த்தான். "அட போப்பா... ஈஸியா கிடைச்சா அதுல என்ன கிக் இருக்கு சொல்லு? புருஷனுக்குப் பத்தினியா இருக்கற திமிரு புடிச்ச பொம்பளைய வளைச்சு, அவ கர்வத்த சுக்குநூறா உடைக்குறதுல கிடைக்கிற போதையே தனிடா. எப்பவும் புருஷன் நினைப்புலயே இருக்கிறவள, என் படுக்கைக்கு வரவச்சு என் இஷ்டத்துக்கு ஆளணும். நீ சொல்ற ஆறு மாசம்லாம் எனக்கு ரொம்ப அதிகம்... அதுக்கு முன்னாடியே அவ கதையை முடிச்சிக் காட்டுறேன். என்ன சொல்ற... பெட் கட்றியா? போன வாட்டி கட்டுனியே அதே மாதிரி?"
பிரகாஷ் குரல்ல ஒருவித பயம் தெரிஞ்சது. அவனுக்கு போன முறை நடந்த சம்பவம் ஞாபகம் வந்தது. "வேணாம் சாமி... ஆள விடு. உன்னோட வீரியமும், மிருகத்தனமும் எனக்குத் தெரியும். போன வாட்டி பெட் கட்டி தோத்தது நான் தான். அந்த ரேகா புள்ளைய நீ சின்னாபின்னப்படுத்துற வரைக்கும் என்னால அவள நெருங்க கூட முடியல. இந்த வாட்டி பெட் எல்லாம் வேணாம். நம்ம டார்கெட் நிஷாதான். அவள எப்படியாவது கறைப்படுத்தணும். இன்னொன்னு... இதுல எனக்கு காமம் மட்டும் இல்ல ஈஸ்வரா... அந்த கதிர் பயல பழிவாங்க எனக்குக் கிடைச்ச சரியான சான்ஸ் இது. அவன் போலீஸ் திமிருல ஆடுன ஆட்டத்துக்கு, அவன் பொண்டாட்டிய வெச்சுதான் நான் பாடம் கத்துக்கொடுக்கணும்."
ஈஸ்வரன் குரல் சீரியஸா மாறுச்சு. "ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்ட்ற மாதிரி மச்சான். நீ கவலைப்படாத. அவ இங்க வந்து ஜாயின் பண்ற அன்னைக்கே அவளோட கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிடும். அவளோட போட்டோ, மத்த டீட்டெய்ல்ஸ் எல்லாம் இப்பவே வாட்ஸ்அப் பண்ணி விடு."
"சரிடா, இப்பவே அனுப்புறேன். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், அந்தப் பாஸ்கர மட்டும் இதுல சேர்த்துக்காத. அவன் எதையாவது கண்டதையும் யோசிப்பான், காரியத்தைக் கெடுத்துருவான். இது நம்ம பர்சனல் மேட்டர்," என்றான் பிரகாஷ் அழுத்தமாக.
"சரி பாத்துக்குறேன். ஆனா அவனுக்கு விஷயம் தெரிஞ்சா அவன் சும்மா இருக்க மாட்டான். அவனும் அலையற பார்ட்டி தான். பாப்போம், நீ முதல்ல விவரத்த அனுப்பு," அப்படின்னு சொல்லிட்டு போனைக் கட் பண்ணான் ஈஸ்வரன்.
ஆபீஸை விட்டு வெளியே வந்த நிஷாவின் மனசுக்குள்ள, பிரகாஷ் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஈயத்தைக் காய்ச்சி காதுல ஊத்துன மாதிரி சுட்டுக்கிட்டே இருந்தது. மதுரையோட டிராஃபிக் இரைச்சல், வண்டி சத்தம் எதையும் அவ காது கேட்கல. உள்ளுக்குள்ள அவ மனசாட்சி போடுற சத்தம் தான் பெருசா இருந்தது.
அவ மூளை ரெண்டா பிரிஞ்சு யோசிக்க ஆரம்பிச்சது.
ஒரு பக்கம், இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு உழைச்ச உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய Promotion கண்ணு முன்னாடி கைநழுவிப் போகுதேங்கிற ஆதங்கம். பிரகாஷ் சொன்னது மாதிரி கேட்டுட்டா, ஈஸியா காரியம் முடிஞ்சுரும். ஆனா, இன்னொரு பக்கம் அவளோட தன்மானமும், குடும்ப கௌரவமும் 'சீ'னு காரித் துப்புச்சு. பதவிக்காகவும், பணத்துக்காகவும் படுக்கையைப் பகிர்ந்துகிட்டு முன்னேறிய எத்தனையோ பொம்பளைங்களை அவ இந்த பீல்டுல பாத்திருக்கா. ஆனா தான் அப்படிப்பட்டவ இல்லையேன்னு அவ மனசு அடிச்சுக்கிச்சு.
சாதாரண சூழ்நிலையா இருந்திருந்தா, இந்நேரம் நிஷா கால்ல இருக்கற செருப்பைக் கழட்டி அந்தப் பிரகாஷை பளார்னு அடிச்சிருப்பா, இல்லனா அவனுக்கு மேல இருக்கற அதிகாரிகிட்ட புகார் கொடுத்துருப்பா. ஆனா, இப்போ அவளோட நிலைமை அப்படி இல்ல. அவள சுத்தி இருக்கற குடும்பச் சூழ்நிலை அவ கழுத்தை நெறிச்சுக் கிட்டிருந்தது.
அவ புருஷன் கதிர், ஒரு நேர்மையான போலீஸ்காரன். டியூட்டில இருந்தப்போ நடந்த விபத்துல அடிபட்டு, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா தேறி வர்றான். அதுமட்டுமில்லாம, சில டிபார்ட்மென்ட் பிரச்சனைகளால அவன் இப்போ தற்காலிக Suspension இருக்கான். மாசம் மாசம் வர வேண்டிய சம்பளம் கிடையாது, ஆனா மருத்துவச் செலவு மட்டும் மலை போல குவிஞ்சு கிடக்கு.
![[Image: Photo-by-Samyuktha-4.jpg?im=FitAndFill,w...ype=normal]](https://images.news18.com/telugu/uploads/2023/04/Photo-by-Samyuktha-4.jpg?im=FitAndFill,width=904,aspect=fit,type=normal)
முதலில் அவளுக்குத் தோன்றியது அவளது அண்ணன் ராஜ் தான். ராஜ் அண்ணனிடம் போய்க் கேட்டால், இந்தப் பணப் பிரச்சினைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். அண்ணனும் தங்கச்சின்னு வந்தா எதையும் செய்யக் கூடியவர்தான். ஆனா, அங்கதான் ரெண்டு பெரிய முட்டுக்கட்டைங்க இருந்தது.
முதலாவது, அவளோட புருஷன் கதிர். கதிர் ஒரு நேர்மையான போலீஸ்காரன் மட்டும் இல்ல, கொஞ்சம் கர்வமும் தன்மானமும் அதிகமுள்ள மனுஷன். "நம்ம கஷ்டம் எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ளயே இருக்கணும் நிஷா, யார்கிட்டயும் போய் கையேந்தி நிக்கக் கூடாது" அப்படின்னு அடிக்கடி சொல்லுவான். இப்போ அவன் சஸ்பென்ஷன்ல இருக்குற நேரத்துல, அவன் பொண்டாட்டி போய் மச்சான்கிட்ட காசு கேட்டான்னு தெரிஞ்சா,
கதிரோட கௌரவத்தை விட்டுக்கொடுக்க நிஷாவுக்கு மனசே வரல.
அடுத்தது, அண்ணி மலர். நிஷாவுக்கும் மலருக்கும் இடையில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு சின்ன மனக்கசப்பு ஏற்பட்டுச்சு. அது ஒன்னும் பெரிய சண்டை இல்லனாலும், ஒருவிதமான ஈகோ யுத்தம் தான். அந்த ஒரு சின்ன கசப்பு இப்போ ஒரு பெரிய சுவரா அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நிக்குது.
மலர் கொஞ்சம் வாய்த்துடுக்கு உள்ளவ. அவ ஒரு வார்த்தை சொல்லிட்டா கூட, நிஷாவால அதைத் தாங்கிக்க முடியாது. அண்ணன்கிட்ட காசு கேட்டா, அது மலர் மூலமா கதிர் காதுக்குத் தப்பா போய்ச் சேர்ந்து, மொத்த குடும்ப நிம்மதியும் குலைஞ்சுடுமோன்னு நிஷா பயந்தா.
"அவங்ககிட்ட போய் கையேந்துறதுக்கு, இந்தப் பிரகாஷ் பயகிட்டயே..." என்று நினைத்தவள், உடனே தன் தலையை உலுக்கிக் கொண்டாள். "சே... என்ன நிஷா இது, என்னாச்சு உனக்கு?" என்று தன்னைத்தானே கடிந்துகொண்டாள்.
கதிர் மேல இருக்கற காதலாலும், நம்பிக்கையாலும் தான் நிஷா இப்போ மொத்த குடும்ப பாரத்தையும் தனி ஆளா தன் தோள்ல சுமந்துட்டு இருக்கா. "மாமா, நீங்க கவலைப்படாதீங்க. எனக்கு அந்த புரமோஷன் மட்டும் வந்துட்டா போதும், உங்களோட ட்ரீட்மென்ட் செலவையும் பாத்துக்கலாம், நமக்கு இருக்கற கடனையும் அடைச்சிரலாம்," அப்படின்னு அவளே எத்தனையோ ராத்திரி கதிர்கிட்ட சத்தியம் செஞ்சு கொடுத்திருக்கா. ஆனா இப்போ அந்தப் பதவி உயர்வுக்கே பெரிய ஆப்பு வெச்சிருக்கறத அவளால ஜீரணிக்கவே முடியல.
ரோட்டோரமா நின்னுட்டு இருந்தவளுக்கு என்ன பண்றதுன்னே புரியல. கண்ணு கலங்கி பார்வை மங்கலா தெரிஞ்சது. மனசுல இருக்கற பாரத்தை இறக்கி வைக்கவும், ஒரு தெளிவான முடிவெடுக்கவும் அவளுக்கு இப்போ ஆறுதலா பேச யாராவது தேவைப்பட்டாங்க. அந்த நிமிஷம் அவ நினைவுக்கு வந்தது காயத்ரி மட்டும்தான்.
நிஷா நடுங்கும் கைகளோட போனை எடுத்தாள்.
"ஹே காயத்ரி... ப்ளீஸ் டி, நம்ம ரெகுலரா மீட் பண்ற காபி ஷாப்புக்கு வர முடியுமா?"
காயத்ரிக்கு குரல்ல இருந்த நடுக்கமே ஏதோ தப்புன்னு உணர்த்திருச்சு. "கண்டிப்பா வரேன் நிஷா... என்னாச்சு டி? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி உடைஞ்சு போயிருக்கு?"
"எல்லாத்தையும் நேர்ல சொல்றேன் டி. மனசே சரியில்ல," என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தாள் நிஷா.
"சரி, நான் உடனே கிளம்பி வந்துடுறேன்," என்றாள் காயத்ரி.
காயத்ரி, நிஷாவோட உயிர் தோழி மட்டும் இல்ல, ஒரு வகையில அவளுக்கு தங்கச்சி கூட. சீனுவோட மனைவி .முன்னாடி ஸ்கூல்ல நிஷா வேலை பார்த்தப்போ கிடைச்ச பழக்கம் இது. நிஷாவோட பழைய ரகசியங்கள், அவளுக்கும் சீனுவுக்கும் இருந்த பழைய உறவு முறைன்னு அக்குவேறு ஆணிவேறா தெரிஞ்ச ஜீவன் காயத்ரி தான்.
வழக்கமா அவங்க சந்திக்கிற அந்த காபி ஷாப்புக்கு நிஷா போனாள். நகரோட இரைச்சல் அதிகம் இல்லாத, கொஞ்சம் அமைதியான இடம் அது. ஒரு மூலையில இருக்கற சீட்ல போய் உக்காந்தா. சில நிமிஷத்துலயே, காயத்ரி உள்ள நுழைஞ்சா. நிஷாவோட முகம் இருண்டு போய், வாடி வதங்கி இருக்கறத பார்த்தவுடனே காயத்ரிக்கு புரிஞ்சு போச்சு, இது சாதாரண விஷயம் இல்ல, ஏதோ பெரிய பூகம்பம் வெடிக்கப் போகுதுன்னு.
யோசனைகளிலேயே மூழ்கியிருந்த நிஷாவை, காயத்ரியின் குரல் தான் கலைத்தது.
"நிஷா! என்னடி ஆச்சு உனக்கு? ஏன் பேய் அறைஞ்ச மாதிரி உட்கார்ந்துருக்க?" காயத்ரி அவளுக்கு நேராக இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)