05-02-2026, 09:32 AM
(This post was last modified: 05-02-2026, 09:37 AM by Lust king 66. Edited 2 times in total. Edited 2 times in total.)
பகுதி 11
அந்த ஏசி அறையின் குளிரையும் மீறி, கிஷோர் மற்றும் பூரணிக்கு இடையே ஒருவிதமான தகிப்பு நிலவியது. கிஷோர் தனது தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, பூரணியின் முகபாவனைகளைத் தனது கழுகுக் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தான்.
கிஷோர்: "சாரி மேடம்... அவசரத்துல நாக்கு தவறிடுச்சு. உங்களை ஒருமையில் பேசணும்னு எனக்கு எண்ணம் இல்லீங்க."
பூரணி தனது முந்தானையைச் சரி செய்தபடி, "ம்ம்... சரி. இத்தோட நிறுத்திக்கோ," என்றாள் கறாராக.
அப்போது, பெட் மீது கிடந்த கிஷோரின் அந்த ஸ்மார்ட்போன் மீண்டும் ரிங்கானது. திரையில் சுதா என்கிற பெயர் மின்னியது. பூரணி அதையே உற்றுப் பார்த்தாள். அந்தத் தொடர் அழைப்புகள் அவளுக்குள் ஒருவித எரிச்சலையும், அதே சமயம் அந்தப் பெண் யார் என்கிற அறியாத பொறாமையையும் தூண்டியது.
பூரணி: "எடுடா அந்தப் போனை... எவளோ தடவ, விடாம கூப்பிடுறா. ஏதோ அவசரமா இருக்கும் போல."
![[Image: DelnaDavis-196.jpg]](https://www.gethucinema.com/wp-content/uploads/2023/05/DelnaDavis-196.jpg)
கிஷோர் ஒரு கள்ளச் சிரிப்புடன், "வேணாம் குட்டிமா... இப்போ போனை எடுத்தா அப்புறம் நீங்க என் மேல இருக்குற கொஞ்ச நஞ்ச மரியாதையையும் விட்டுடுவீங்க. அப்புறம் என்னைத் தப்பா நினைப்பீங்க," என்றான்.
பூரணி புருவத்தை உயர்த்தினாள். "நான் ஏன்டா தப்பா நினைக்கப் போறேன்? நீ எவ கூடப் பேசுனா எனக்கு என்ன?"
கிஷோர் மெதுவாக அவளை நெருங்கி வந்து, குரலைத் தாழ்த்திச் சொன்னான். "இல்ல மேடம்... லோக்கல் ஏரியா கோயம்புத்தூர்லயே ரொம்ப ரௌடித்தனமான ஏரியாவுல வளர்ந்தவன் நான். எங்க பாஷையே கொஞ்சம் கலிஜா தான் இருக்கும். லவ்வர் கிட்டயோ இல்ல கஸ்டமர் கிட்டயோ பேசுறப்போ ஒன்னு ரெண்டு கெட்ட வார்த்தை வரும், இல்ல பச்சையா எதாச்சும் பேசிடுவோம்... அதைக் கேட்டு நீங்க முகம் சுளிப்பீங்க. ஏற்கனவே என்னைப் பத்தி உங்களுக்கு ஏகப்பட்ட தப்பான அபிப்பிராயம் இருக்கு. இதுல போன்ல பேசுறதையும் கேட்டு, எனக்குக் கிடைச்சிருக்குற இந்த அருமையான சான்ஸை நான் கெடுத்துக்க விரும்பல."
பூரணிக்கு அவன் 'அருமையான சான்ஸ்' என்று சொன்னது வேறு விதமாகப் புரிந்தது. அவளது முகம் சட்டெனக் கோபத்தில் சிவந்தது.
பூரணி: "உன்னைப் பத்தி நான் என்ன கேள்விப்பட்டேனோ அது எல்லாமே உண்மைதான்னு இப்போ புரியுது. அப்புறம் என்னது அது... 'அருமையான சான்ஸ்'? நான் உன்கிட்ட கொஞ்சம் இறங்கிப் பேசுறதால நீயா எதையாவது தப்புக் கணக்கு போடாத. என் மாமாவையும், புருஷனையும் பத்திதான் உனக்குத் தெரியுமே... உன் தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுருவாங்க. ஜாக்கிரதை!"
அவள் இதைச் சொல்லும்போது அவளது முலைகள் கோபத்தில் ஏறி இறங்கின நடனமாடியது. முகத்தில் ஒரு ஏளனமான சிரிப்பு இருந்தாலும், கண்கள் அவனை எச்சரித்தன.
கிஷோர் சளைக்கவில்லை. அவன் இப்போ அவளோட பாணிலயே வளைந்து கொடுக்க ஆரம்பித்தான். "அய்யோ குட்டிமா... நீங்க ரொம்ப அவசரப்பட்டு தப்பாப் புரிஞ்சுக்கிறீங்க. உங்க மனசுக்குள்ள தான் என்னைப் பத்தி ஏதோ தப்புத் தப்பா ஓடிட்டு இருக்கு போல... நான் அப்படியெல்லாம் சொல்லலையே," என்று அவளையே மடக்கிப் பார்த்தான்.
பூரணிக்குச் சுருக்கென்று ஏறியது. "சீ... எனக்கு அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. உன்னை நினைக்குற அளவுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? எங்க வீட்டுல உன்னை மாதிரி பத்து பனிரெண்டு வேலைக்காரங்க செருப்புக்கு வெளிய நிப்பாங்க. நீ என்னமோ பெரிய இவன்னு நினைப்புல இருக்கியா? நான் என் புருஷனோட ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். உன்னைப் பத்தியெல்லாம் நினைக்க எனக்கு அவசியமே இல்ல," என்று படபடவெனப் பொரிந்து தள்ளினாள்.
கிஷோர் அமைதியாகச் சொன்னான், "மேடம்... நீங்க விஷயத்தை வேற மாதிரி கொண்டு போறீங்க... நான் சான்ஸ்னு சொன்னது காசு சம்பாதிக்கிற வாய்ப்பை. ஐயா என்ன சொன்னாரு? 'இங்க உனக்கு நிறைய வேலை இருக்குனு சொன்னாரு. என்னை மாதிரி ஒரு சின்ன டெய்லருக்கு, ஒரே எடத்துல இவ்ளோ வேலை கிடைச்சா... அது காசு சம்பாதிக்கக் கிடைச்ச பெரிய சான்ஸ்தானே? இந்தப் பொன்னான வாய்ப்பை நழுவ விடக் கூடாதுனு தான் சொன்னேன். நீங்க தான் எல்லாத்தையும் வேற அர்த்தத்துல, அர்த்தத்துல பாக்குறீங்க."
பூரணிக்கு அப்படியே சுரீர் என்றது. 'அடடா... நாம தான் ரொம்ப ஓவரா கற்பனை பண்ணிட்டோம் போல... இவன் காசு விஷயத்தைத் தான் சொல்லியிருக்கான். நாம ஏன் இப்படித் தப்பாப் பேசுனோம்' என்று ஒரு நிமிடம் அவளுக்கே அசிங்கமாக இருந்தது.
மறுபடியும் போன் ரிங் அடிச்சது. அந்தச் சத்தம் அந்தப் படுக்கையறையில் ஒருவிதமான இறுக்கத்தை ஏற்படுத்தியது.
பூரணி கடுப்புடன்: "முதல்ல அந்தப் போனை எடுத்துத் தொலை... இல்லன்னா அது அடிச்சுக்கிட்டே இருக்கும். இங்க நின்னு எனக்கு லெக்சர் எடுக்காம, அந்தச் சுதாகிட்ட பேசித் தொலை."
கிஷோர்: "நான் பேசுறதைக் கேட்டு நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே? அவ கொஞ்சம் ரூடா பேசுவா."
பூரணி உச்சக்கட்ட கோவத்துல இருந்தா. "நீ எக்கேடோ கெட்டுப் போ... எவ கூட வேணாலும் பேசு, என்ன வேணாலும் பச்சையாப் பேசு. எனக்குக் கவலையில்ல. பேசி முடிச்சுட்டு, என் பிளவுஸ் அளவை எடுத்துட்டு என் ரூமை விட்டு வெளில போனாப் போதும்," என்று சொல்லிவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பி நின்றாள்.
கிஷோர் இதைத்தான் எதிர்பார்த்தான். பூரணியே பச்சக் கொடி காட்டிட்டா. இப்போ அந்த போன்ல இருக்குற சுதா கிட்ட காமமாக பேசி, அதைக் கேட்க விட்டு, இந்த பூரணி மனசுக்குள்ள ஒரு காமத் தீயை பத்த வைக்கப் போறான். அவன் போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டான்.
அதே நேரம் பிரியா வீடு,
கோயம்புத்தூரின் இன்னொரு பகுதியில், பூஜா தனது தோழி பிரியா வீட்டில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். பிரியாவுக்கு நிச்சயதார்த்தம் என்பதால் வீடு களைகட்டியிருந்தது.
பூஜா: "என்னடி... நிச்சயதார்த்த வேலைலாம் எப்பிடிப் போகுது? ராஜீவ் மாப்பிள்ளை எப்படி இருக்காரு?"
![[Image: preethi_sharma_03.jpg]](https://www.cinejosh.com/photos/2021/06/actress/preethi_sharma_220457/preethi_sharma_03.jpg)
(பூஜா ❤️❤️)
பிரியா வெட்கப்பட்டுக் கொண்டே, "ம்ம்... நல்லா ஜோராப் போகுதுடி. அவர் என்னத்தச் சொல்றது... எப்போ கல்யாணம் நடக்கும், எப்போ என் கூடத் தனியா இருக்கலாம்னு மனுஷன் துடிச்சிட்டு இருக்காரு. எனக்கும் அதே நிலைமை தான்டி... என்னோட பஸ்ட் லவ் ஆச்சே அது," என்றாள்.
![[Image: f8a2a6b0fe59463fae0cc17996064fcd.jpg]](https://i.pinimg.com/736x/f8/a2/a6/f8a2a6b0fe59463fae0cc17996064fcd.jpg)
(பிரியா ❤️❤️)
பூஜா மெதுவாகப் பேச்சை மாற்றினாள். "ஆமா... உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாரு. இன்னைக்குக் காலையில உன் பழைய லவ்வரைப் பாத்தேன்."
பிரியா அதிர்ச்சியா கேட்டா. "என்னது? பழைய லவ்வரா? யாரடி சொல்ற? நான் ராஜீவை மட்டும் தான் காதலிக்கிறேன்."
பூஜா சிரித்துக் கொண்டே, "அடிப்பாவி... உன் பழைய லவ்வரை அவ்ளோ சீக்கிரம் மறந்துட்டியா? வேற யாரு... நம்ம கிஷோர்... கிஷோர் டெய்லர் தான். உன் அண்ணி கூட அடிக்கடி அவன் கடைக்கு போவியே?"
பிரியாவின் முகம் சட்டென மாறியது. ஒருவிதமான அருவருப்பும், கோபமும் அவள் முகத்தில் தாண்டவமாடியது.
பிரியா: "அய்யே... அந்தப் பொறுக்கிப் பயலா? அவன் சரியான ஆளு இல்லடி. அவன் கிட்டயா போனீங்க? அவன் ஒரு காமப் பிசாசு. பொண்ணுங்களை எப்படி வளைக்கணும்னு அவனுக்கு நல்லாத் தெரியும். அவனைப் பத்தித் தெரியாமப் பேசுற நீ."
பூஜா: "நாங்க எங்கடி போனோம்... அவனை எங்க வீட்டுக்கே வரவழைச்சுட்டோம். மாமா தான் அவனை வீட்டுல இருந்து தைக்கச் சொல்லியிருக்காரு."
பிரியா அதிர்ந்து போனாள். "என்னது? உங்க வீட்டுல இருக்கானா? பூஜா... ஜாக்கிரதை!
அவன் வந்தானா? அவனுக்குத் தான் திமிரு ஜாஸ்தியாச்சே. உங்க அப்பா எம்.எல்.ஏனு தெரிஞ்சு பயத்துல வந்திருப்பான் போல. ஆனா அவன்கிட்ட உங்க அண்ணியையும், மத்தவங்களையும் விட்டுடாதீங்க. அவன் பார்வையே சரியிருக்காது!" என்றாள் எச்சரிக்கையாக.
இங்கே மீண்டும் பூரணியின் ரும்
கிஷோர் போனை எடுத்து காதுக்குக் கொடுக்காமல், வேண்டுமென்றே ஸ்பீக்கரை ஆன் செய்தான். சுதாவின் குரல் அந்த அறையில் கணீரென்று கேட்டது.
சுதா போனில்: "டேய் கிஷோர்... எருமை மாடே! எத்தன தடவை போன் பண்றது? என்ன பண்ற அங்க? அந்தப் பெரிய வீட்டுல எவளாச்சும் சிக்கிட்டாளா?"
கிஷோர் பூரணியைப் பார்த்தபடியே சிரித்தான்.
அந்த ஏசி அறையின் குளிரையும் மீறி, கிஷோர் மற்றும் பூரணிக்கு இடையே ஒருவிதமான தகிப்பு நிலவியது. கிஷோர் தனது தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, பூரணியின் முகபாவனைகளைத் தனது கழுகுக் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தான்.
கிஷோர்: "சாரி மேடம்... அவசரத்துல நாக்கு தவறிடுச்சு. உங்களை ஒருமையில் பேசணும்னு எனக்கு எண்ணம் இல்லீங்க."
பூரணி தனது முந்தானையைச் சரி செய்தபடி, "ம்ம்... சரி. இத்தோட நிறுத்திக்கோ," என்றாள் கறாராக.
அப்போது, பெட் மீது கிடந்த கிஷோரின் அந்த ஸ்மார்ட்போன் மீண்டும் ரிங்கானது. திரையில் சுதா என்கிற பெயர் மின்னியது. பூரணி அதையே உற்றுப் பார்த்தாள். அந்தத் தொடர் அழைப்புகள் அவளுக்குள் ஒருவித எரிச்சலையும், அதே சமயம் அந்தப் பெண் யார் என்கிற அறியாத பொறாமையையும் தூண்டியது.
பூரணி: "எடுடா அந்தப் போனை... எவளோ தடவ, விடாம கூப்பிடுறா. ஏதோ அவசரமா இருக்கும் போல."
![[Image: DelnaDavis-196.jpg]](https://www.gethucinema.com/wp-content/uploads/2023/05/DelnaDavis-196.jpg)
கிஷோர் ஒரு கள்ளச் சிரிப்புடன், "வேணாம் குட்டிமா... இப்போ போனை எடுத்தா அப்புறம் நீங்க என் மேல இருக்குற கொஞ்ச நஞ்ச மரியாதையையும் விட்டுடுவீங்க. அப்புறம் என்னைத் தப்பா நினைப்பீங்க," என்றான்.
பூரணி புருவத்தை உயர்த்தினாள். "நான் ஏன்டா தப்பா நினைக்கப் போறேன்? நீ எவ கூடப் பேசுனா எனக்கு என்ன?"
கிஷோர் மெதுவாக அவளை நெருங்கி வந்து, குரலைத் தாழ்த்திச் சொன்னான். "இல்ல மேடம்... லோக்கல் ஏரியா கோயம்புத்தூர்லயே ரொம்ப ரௌடித்தனமான ஏரியாவுல வளர்ந்தவன் நான். எங்க பாஷையே கொஞ்சம் கலிஜா தான் இருக்கும். லவ்வர் கிட்டயோ இல்ல கஸ்டமர் கிட்டயோ பேசுறப்போ ஒன்னு ரெண்டு கெட்ட வார்த்தை வரும், இல்ல பச்சையா எதாச்சும் பேசிடுவோம்... அதைக் கேட்டு நீங்க முகம் சுளிப்பீங்க. ஏற்கனவே என்னைப் பத்தி உங்களுக்கு ஏகப்பட்ட தப்பான அபிப்பிராயம் இருக்கு. இதுல போன்ல பேசுறதையும் கேட்டு, எனக்குக் கிடைச்சிருக்குற இந்த அருமையான சான்ஸை நான் கெடுத்துக்க விரும்பல."
பூரணிக்கு அவன் 'அருமையான சான்ஸ்' என்று சொன்னது வேறு விதமாகப் புரிந்தது. அவளது முகம் சட்டெனக் கோபத்தில் சிவந்தது.
பூரணி: "உன்னைப் பத்தி நான் என்ன கேள்விப்பட்டேனோ அது எல்லாமே உண்மைதான்னு இப்போ புரியுது. அப்புறம் என்னது அது... 'அருமையான சான்ஸ்'? நான் உன்கிட்ட கொஞ்சம் இறங்கிப் பேசுறதால நீயா எதையாவது தப்புக் கணக்கு போடாத. என் மாமாவையும், புருஷனையும் பத்திதான் உனக்குத் தெரியுமே... உன் தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுருவாங்க. ஜாக்கிரதை!"
அவள் இதைச் சொல்லும்போது அவளது முலைகள் கோபத்தில் ஏறி இறங்கின நடனமாடியது. முகத்தில் ஒரு ஏளனமான சிரிப்பு இருந்தாலும், கண்கள் அவனை எச்சரித்தன.
கிஷோர் சளைக்கவில்லை. அவன் இப்போ அவளோட பாணிலயே வளைந்து கொடுக்க ஆரம்பித்தான். "அய்யோ குட்டிமா... நீங்க ரொம்ப அவசரப்பட்டு தப்பாப் புரிஞ்சுக்கிறீங்க. உங்க மனசுக்குள்ள தான் என்னைப் பத்தி ஏதோ தப்புத் தப்பா ஓடிட்டு இருக்கு போல... நான் அப்படியெல்லாம் சொல்லலையே," என்று அவளையே மடக்கிப் பார்த்தான்.
பூரணிக்குச் சுருக்கென்று ஏறியது. "சீ... எனக்கு அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. உன்னை நினைக்குற அளவுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? எங்க வீட்டுல உன்னை மாதிரி பத்து பனிரெண்டு வேலைக்காரங்க செருப்புக்கு வெளிய நிப்பாங்க. நீ என்னமோ பெரிய இவன்னு நினைப்புல இருக்கியா? நான் என் புருஷனோட ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். உன்னைப் பத்தியெல்லாம் நினைக்க எனக்கு அவசியமே இல்ல," என்று படபடவெனப் பொரிந்து தள்ளினாள்.
கிஷோர் அமைதியாகச் சொன்னான், "மேடம்... நீங்க விஷயத்தை வேற மாதிரி கொண்டு போறீங்க... நான் சான்ஸ்னு சொன்னது காசு சம்பாதிக்கிற வாய்ப்பை. ஐயா என்ன சொன்னாரு? 'இங்க உனக்கு நிறைய வேலை இருக்குனு சொன்னாரு. என்னை மாதிரி ஒரு சின்ன டெய்லருக்கு, ஒரே எடத்துல இவ்ளோ வேலை கிடைச்சா... அது காசு சம்பாதிக்கக் கிடைச்ச பெரிய சான்ஸ்தானே? இந்தப் பொன்னான வாய்ப்பை நழுவ விடக் கூடாதுனு தான் சொன்னேன். நீங்க தான் எல்லாத்தையும் வேற அர்த்தத்துல, அர்த்தத்துல பாக்குறீங்க."
பூரணிக்கு அப்படியே சுரீர் என்றது. 'அடடா... நாம தான் ரொம்ப ஓவரா கற்பனை பண்ணிட்டோம் போல... இவன் காசு விஷயத்தைத் தான் சொல்லியிருக்கான். நாம ஏன் இப்படித் தப்பாப் பேசுனோம்' என்று ஒரு நிமிடம் அவளுக்கே அசிங்கமாக இருந்தது.
மறுபடியும் போன் ரிங் அடிச்சது. அந்தச் சத்தம் அந்தப் படுக்கையறையில் ஒருவிதமான இறுக்கத்தை ஏற்படுத்தியது.
பூரணி கடுப்புடன்: "முதல்ல அந்தப் போனை எடுத்துத் தொலை... இல்லன்னா அது அடிச்சுக்கிட்டே இருக்கும். இங்க நின்னு எனக்கு லெக்சர் எடுக்காம, அந்தச் சுதாகிட்ட பேசித் தொலை."
கிஷோர்: "நான் பேசுறதைக் கேட்டு நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே? அவ கொஞ்சம் ரூடா பேசுவா."
பூரணி உச்சக்கட்ட கோவத்துல இருந்தா. "நீ எக்கேடோ கெட்டுப் போ... எவ கூட வேணாலும் பேசு, என்ன வேணாலும் பச்சையாப் பேசு. எனக்குக் கவலையில்ல. பேசி முடிச்சுட்டு, என் பிளவுஸ் அளவை எடுத்துட்டு என் ரூமை விட்டு வெளில போனாப் போதும்," என்று சொல்லிவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பி நின்றாள்.
கிஷோர் இதைத்தான் எதிர்பார்த்தான். பூரணியே பச்சக் கொடி காட்டிட்டா. இப்போ அந்த போன்ல இருக்குற சுதா கிட்ட காமமாக பேசி, அதைக் கேட்க விட்டு, இந்த பூரணி மனசுக்குள்ள ஒரு காமத் தீயை பத்த வைக்கப் போறான். அவன் போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டான்.
அதே நேரம் பிரியா வீடு,
கோயம்புத்தூரின் இன்னொரு பகுதியில், பூஜா தனது தோழி பிரியா வீட்டில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். பிரியாவுக்கு நிச்சயதார்த்தம் என்பதால் வீடு களைகட்டியிருந்தது.
பூஜா: "என்னடி... நிச்சயதார்த்த வேலைலாம் எப்பிடிப் போகுது? ராஜீவ் மாப்பிள்ளை எப்படி இருக்காரு?"
![[Image: preethi_sharma_03.jpg]](https://www.cinejosh.com/photos/2021/06/actress/preethi_sharma_220457/preethi_sharma_03.jpg)
(பூஜா ❤️❤️)
பிரியா வெட்கப்பட்டுக் கொண்டே, "ம்ம்... நல்லா ஜோராப் போகுதுடி. அவர் என்னத்தச் சொல்றது... எப்போ கல்யாணம் நடக்கும், எப்போ என் கூடத் தனியா இருக்கலாம்னு மனுஷன் துடிச்சிட்டு இருக்காரு. எனக்கும் அதே நிலைமை தான்டி... என்னோட பஸ்ட் லவ் ஆச்சே அது," என்றாள்.
![[Image: f8a2a6b0fe59463fae0cc17996064fcd.jpg]](https://i.pinimg.com/736x/f8/a2/a6/f8a2a6b0fe59463fae0cc17996064fcd.jpg)
(பிரியா ❤️❤️)
பூஜா மெதுவாகப் பேச்சை மாற்றினாள். "ஆமா... உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாரு. இன்னைக்குக் காலையில உன் பழைய லவ்வரைப் பாத்தேன்."
பிரியா அதிர்ச்சியா கேட்டா. "என்னது? பழைய லவ்வரா? யாரடி சொல்ற? நான் ராஜீவை மட்டும் தான் காதலிக்கிறேன்."
பூஜா சிரித்துக் கொண்டே, "அடிப்பாவி... உன் பழைய லவ்வரை அவ்ளோ சீக்கிரம் மறந்துட்டியா? வேற யாரு... நம்ம கிஷோர்... கிஷோர் டெய்லர் தான். உன் அண்ணி கூட அடிக்கடி அவன் கடைக்கு போவியே?"
பிரியாவின் முகம் சட்டென மாறியது. ஒருவிதமான அருவருப்பும், கோபமும் அவள் முகத்தில் தாண்டவமாடியது.
பிரியா: "அய்யே... அந்தப் பொறுக்கிப் பயலா? அவன் சரியான ஆளு இல்லடி. அவன் கிட்டயா போனீங்க? அவன் ஒரு காமப் பிசாசு. பொண்ணுங்களை எப்படி வளைக்கணும்னு அவனுக்கு நல்லாத் தெரியும். அவனைப் பத்தித் தெரியாமப் பேசுற நீ."
பூஜா: "நாங்க எங்கடி போனோம்... அவனை எங்க வீட்டுக்கே வரவழைச்சுட்டோம். மாமா தான் அவனை வீட்டுல இருந்து தைக்கச் சொல்லியிருக்காரு."
பிரியா அதிர்ந்து போனாள். "என்னது? உங்க வீட்டுல இருக்கானா? பூஜா... ஜாக்கிரதை!
அவன் வந்தானா? அவனுக்குத் தான் திமிரு ஜாஸ்தியாச்சே. உங்க அப்பா எம்.எல்.ஏனு தெரிஞ்சு பயத்துல வந்திருப்பான் போல. ஆனா அவன்கிட்ட உங்க அண்ணியையும், மத்தவங்களையும் விட்டுடாதீங்க. அவன் பார்வையே சரியிருக்காது!" என்றாள் எச்சரிக்கையாக.
இங்கே மீண்டும் பூரணியின் ரும்
கிஷோர் போனை எடுத்து காதுக்குக் கொடுக்காமல், வேண்டுமென்றே ஸ்பீக்கரை ஆன் செய்தான். சுதாவின் குரல் அந்த அறையில் கணீரென்று கேட்டது.
சுதா போனில்: "டேய் கிஷோர்... எருமை மாடே! எத்தன தடவை போன் பண்றது? என்ன பண்ற அங்க? அந்தப் பெரிய வீட்டுல எவளாச்சும் சிக்கிட்டாளா?"
கிஷோர் பூரணியைப் பார்த்தபடியே சிரித்தான்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)