04-02-2026, 03:09 PM
அம்பி அண்ணியும் ரெமோவாகிய நானும் பெங்களூருக்கு ரயிலில் போனோம்
அந்த ரயில் பயணத்தில் என்ன நடந்தது என்றால் ?
டேய் ! டேய் !! நிறுத்து ! நிறுத்து !!
திரும்ப வேதாளம் முருங்கை மரத்தத்துல ஏறுன கதையா போய்டப்போகுது
"மண்டோதரி அண்ணி" கதை மாதிரி ரயில் ல சாமியார் வந்தாரு டி டி ஆர் டிக்கெட் செக் பண்ண வந்தாரு இன்னும் நிறைய பேரு வந்தாங்க ன்னு கதையை கொண்டு போயிடாத என்று என் உள் மனம் எச்சரித்தது
போதும்டா சாமி ! "மண்டோதரி அண்ணி" கதை பெயிலியர் ஆனதுக்கு காரணமே அந்த ரயில் பயணம் தான்
அதனால் இங்கே ரயில் பயணத்தை ரொம்ப ஷார்ட்டா முடிச்சிக்கிறேன்
ஷார்ட்டா என்ன ? ரயில் பயணமே கதையில் இல்லைன்னு வச்சிக்குவோமே !
ரயில் பெங்களூர் கண்டோன்மெண்ட் ஸ்டேஷன் வந்து அடைந்தது
விடியங்காத்தால 3.45 க்கெல்லாம் ரயில் ஸ்டேஷன் வந்து அடைந்ததது
செம குளிர்
நல்லவேளை அண்ணி ரொம்ப உஷாரா எங்களுக்கு ஸ்வெட்டர் எடுத்து வைத்து இருந்தாள்
எனக்கு அண்ணிக்கு அண்ணியோட குட்டி பையனுக்கு எல்லோருக்கும் ஸ்வெட்டர் இருந்தது
ரயிலில் இருக்கும் போதே எடுத்து அணிந்து கொண்டோம்
லாயர் எங்களை வரவேற்க ஸ்டேஷனுக்கே அந்த அதிகாலை 3.45 க்கு வந்திருந்தார்
எங்களுக்கு ஒரே ஆச்சரியம்
என்ன லாயர் சார் இங்கேயே வந்துடீங்க ? என்று அண்ணி அவரை பார்த்து ஆச்சரியமாக கேட்டாள்
நாங்க எங்க பார்ம் ஹவுஸ் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு உங்க ஆபிஸ் க்கு வரலாம்னு இருந்தோம் என்று சொன்னாள் அண்ணி
ஐயோ மேடம் ! அப்படி நீங்க செய்துட கூடாதுன்னு தான் நான் நேரம் காலம் பார்க்காம இந்த அதிகாலைலயே உங்களை இங்கேயே ரிஸீவ் பண்ண ஸ்டேஷனுக்கே வந்தேன் என்றார் வக்கீல்
என்ன சொல்றீங்க சார் ஒன்னும் புரியல ?
நீங்க தப்பி தவறி உங்க பார்ம் ஹவுஸ் பக்கம் போய்டாதீங்க மேடம்
ஐயோ ஏன் வக்கீல் சார் ? ஏதாவது பிரச்சனையா ?
ஆமாம் பிரச்சனை தான் மேடம் ! முதல்ல வாங்க நம்ம கார் ல போயிட்டே அந்த கதையை சொல்றேன் என்று சொல்லி எங்களுக்கு முன்பாக நடந்தார் வக்கீல்
என்ன பிரச்சனையா இருக்கும் என்று யோசித்து கொண்டே நானும் அண்ணியும் அவரை பின் தொடர்ந்தோம்
தொடரும் 4
அந்த ரயில் பயணத்தில் என்ன நடந்தது என்றால் ?
டேய் ! டேய் !! நிறுத்து ! நிறுத்து !!
திரும்ப வேதாளம் முருங்கை மரத்தத்துல ஏறுன கதையா போய்டப்போகுது
"மண்டோதரி அண்ணி" கதை மாதிரி ரயில் ல சாமியார் வந்தாரு டி டி ஆர் டிக்கெட் செக் பண்ண வந்தாரு இன்னும் நிறைய பேரு வந்தாங்க ன்னு கதையை கொண்டு போயிடாத என்று என் உள் மனம் எச்சரித்தது
போதும்டா சாமி ! "மண்டோதரி அண்ணி" கதை பெயிலியர் ஆனதுக்கு காரணமே அந்த ரயில் பயணம் தான்
அதனால் இங்கே ரயில் பயணத்தை ரொம்ப ஷார்ட்டா முடிச்சிக்கிறேன்
ஷார்ட்டா என்ன ? ரயில் பயணமே கதையில் இல்லைன்னு வச்சிக்குவோமே !
ரயில் பெங்களூர் கண்டோன்மெண்ட் ஸ்டேஷன் வந்து அடைந்தது
விடியங்காத்தால 3.45 க்கெல்லாம் ரயில் ஸ்டேஷன் வந்து அடைந்ததது
செம குளிர்
நல்லவேளை அண்ணி ரொம்ப உஷாரா எங்களுக்கு ஸ்வெட்டர் எடுத்து வைத்து இருந்தாள்
எனக்கு அண்ணிக்கு அண்ணியோட குட்டி பையனுக்கு எல்லோருக்கும் ஸ்வெட்டர் இருந்தது
ரயிலில் இருக்கும் போதே எடுத்து அணிந்து கொண்டோம்
லாயர் எங்களை வரவேற்க ஸ்டேஷனுக்கே அந்த அதிகாலை 3.45 க்கு வந்திருந்தார்
எங்களுக்கு ஒரே ஆச்சரியம்
என்ன லாயர் சார் இங்கேயே வந்துடீங்க ? என்று அண்ணி அவரை பார்த்து ஆச்சரியமாக கேட்டாள்
நாங்க எங்க பார்ம் ஹவுஸ் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு உங்க ஆபிஸ் க்கு வரலாம்னு இருந்தோம் என்று சொன்னாள் அண்ணி
ஐயோ மேடம் ! அப்படி நீங்க செய்துட கூடாதுன்னு தான் நான் நேரம் காலம் பார்க்காம இந்த அதிகாலைலயே உங்களை இங்கேயே ரிஸீவ் பண்ண ஸ்டேஷனுக்கே வந்தேன் என்றார் வக்கீல்
என்ன சொல்றீங்க சார் ஒன்னும் புரியல ?
நீங்க தப்பி தவறி உங்க பார்ம் ஹவுஸ் பக்கம் போய்டாதீங்க மேடம்
ஐயோ ஏன் வக்கீல் சார் ? ஏதாவது பிரச்சனையா ?
ஆமாம் பிரச்சனை தான் மேடம் ! முதல்ல வாங்க நம்ம கார் ல போயிட்டே அந்த கதையை சொல்றேன் என்று சொல்லி எங்களுக்கு முன்பாக நடந்தார் வக்கீல்
என்ன பிரச்சனையா இருக்கும் என்று யோசித்து கொண்டே நானும் அண்ணியும் அவரை பின் தொடர்ந்தோம்
தொடரும் 4


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)