04-02-2026, 02:41 PM
அப்படியே ஒரு வழியாக மதிய உணவு இடைவேளை வந்தது.
வழக்கம் போல எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம்.
அர்ச்சனா சாம் முதல்ல இதை சாப்பிட்டு கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பாருங்க அப்படின்னு புட்டு கொடுத்தாங்க.
![[Image: 20260204-140137.jpg]](https://i.ibb.co/fzP9KjPq/20260204-140137.jpg)
என்ன அர்ச்சனா காம்பினேஷன் இது. சாப்பிட்டு பாருங்க அப்புறம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க சாம் அப்படின்னு புட்டில் பச்சைப்பயிறு கலந்து அப்பளத்தை பிணைந்து கொடுத்தார்கள்.
நானும் அதை வாங்கி சாப்பிட்டேன். அர்ச்சனா நான் அதை சாப்பிட்டு முடித்து விழுங்கும் வரை என்னை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
விழுங்கினதும் எப்படி நல்லா இருந்துச்சா அப்படின்னு கேட்டாங்க. சூப்பர் அர்ச்சனா ரொம்ப நல்லா இருந்துச்சு.
இதுதான் ஃபர்ஸ்ட் டைம் இந்த மாதிரி ஒரு காம்பினேஷன்ல புட்டு சாப்பிடுகிறேன்.
அதுல அந்த அப்பளம் கலந்தது அந்த இனிப்பும் கொஞ்சம் உப்பும் ரொம்ப நல்லா இருந்தது.
இன்னும் வேணுமா சாம். ஆமா அர்ச்சனா கொஞ்சம் தாங்க அப்படின்னு வாங்கி சாப்பிட்டேன்.
அப்புறம் அர்ச்சனா இருந்த மற்ற எல்லார்கிட்டயும் கேட்க எல்லாரும் டேஸ்ட் பண்றதுக்காக கொஞ்சம் எடுத்தாங்க.
சாப்பிட்டதுக்கு அப்புறம் எல்லாருமே ரொம்ப நல்லா இருக்குது அர்ச்சனா அப்படி என்று கூறினார்கள்.
அப்புறமா அப்படியே அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.
அப்போ லாவண்யா ஏன் அர்ச்சனா நம்ம எல்லாரும் சேர்ந்து சும்மா ஒரு ஒன் டே ட்ரிப் மாதிரி போயிட்டு வரக்கூடாது அப்படி என்று கேட்டால்.
என்ன லாவண்யா ஹைதராபாத்திலிருந்து இப்போ இங்கேயே ஒன் டே ட்ரிப்புக்கு போலாமா அப்படின்னு கேட்க ஆரம்பித்துவிட்ட அப்படின்னு ஹேமா கேட்டால்.
ஆமா நம்ம எல்லாரும் சேர்ந்து போன நல்லா தானே இருக்கும்.
லாவண்யா அப்படி கேட்டதும் ஆமா ஆமா நல்ல தான் இருக்கும் அப்படின்னு சரவணனும் சப்பணும் சேர்ந்து கூறினார்கள்.
உங்க எல்லாருக்கும் ஓகே அப்படின்னா பிளான் பண்ணலாம் அப்படின்னு அர்ச்சனா சொன்னாங்க.
சொல்லிட்டு என்னை பார்த்து என்ன சாம் ஓகே தானே அப்படின்னு கேட்டாங்க.
என்ன ஹேமா இந்து உங்க ரெண்டு பேருக்கும் எப்படி அப்படின்னு கேட்டேன்.
எனக்கு ஓகே தான் சாம் அப்படின்னு ஹேமா கூறினாள். ஆபீஸ் நாள்ல தான போவோம் அப்படின்னு இந்து கேட்டால்.
அப்படியா போகணும் என்று உங்களுக்கு, கேட்டுருவோம் சசி கிட்ட அப்படி என்று கூறினேன்.
அப்புறம் உடனே எங்க போகலாம் அப்படி என்று பேச ஆரம்பித்தோம்.
எல்லாரும் ரிசார்ட் மாதிரி ஏதாவது போகலாம் அப்படி என்று கூற அதையே முடிவும் பண்ணினோம்.
ஆனால் எப்படி இத்தனை பேரு அர்ச்சனா போக முடியும் அப்படின்னு கேட்டேன்.
ஆமா அதுவும் கரெக்டு தான் யோசிக்கணும். யோசிச்சு பார்க்கலாம் அப்படி என்று அர்ச்சனா சொன்னாங்க.
சீக்கிரம் ஒரு நல்ல முடிவா எடுங்க அப்படி என்று லாவண்யா கூட அனைவரும் சிரித்தார்கள்.
நம்ம போறோம் லாவண்யா சரியா அப்படின்னு சொன்னேன்.
அப்புறம் அர்ச்சனா கை கழுவுறதுக்கு போக நானும் அப்படியே சென்றேன்.
![[Image: 20260204-141324.jpg]](https://i.ibb.co/dJM0BZKY/20260204-141324.jpg)
நான் கீழே குனிந்து அப்படி கை கழுவிக் கொண்டிருக்கும் போது அர்ச்சனாவின் குண்டி ரொம்ப அழகா இருந்துச்சு.
எனக்கு அப்படியே அர்ச்சனா பின்னாடி போய் அவங்க போட்டு இருந்த பேன்ட்ட கீழே இறக்கி விட்டு அர்ச்சனாவ நல்லா குண்டியடிக்கணும் போல ஆசையா இருந்துச்சு.
நான் பின்னாடி நின்னுகிட்டு இருந்ததை பார்த்த அர்ச்சனா, ரெண்டு நிமிஷம் சாம் அப்படின்னு சொன்னாங்க.
பரவால்ல அர்ச்சனா வெயிட் பண்ணுறேன் அப்படின்னு நின்று கொண்டு இருந்தேன்.
அர்ச்சனா நிஜமாவே சூப்பரா செஞ்சு இருக்கீங்க. புட்டா சாம்..ஆமா அர்ச்சனா, அதுல அந்த பச்சை பயிறு அப்பளம் போட்டு சாப்பிட்டது வாய்ப்பே இல்லை ரொம்ப நல்லா இருந்தது.
எங்க வீட்ல எப்பவும் இப்படித்தான் செய்வாங்க சாம்.
பேசாம இனிமே நீங்க புட்டு எடுத்துட்டு வரும்போது எனக்கு கொஞ்சம் எடுத்துட்டு வாங்க.
அப்புறம் புடிச்சிருக்கா சாம். ஆமா ரொம்ப அப்படின்னு அவங்க குண்டிய பார்த்துட்டே சொன்னேன்.
அப்போ கண்டிப்பா உங்களுக்கு எடுத்துட்டு வந்து தரேன் சாம்.
இப்போ வாஷ்பேஷன் ப்ரீ நீங்க கை கழுவலாம் அப்படின்னு அர்ச்சனா நகன்று அவர்கள் இடத்திற்கு போக நான் கைகழுவி முடித்துவிட்டு மறுபடியும் கீழே சென்றேன்.
மறுபடியும் நான் என் கேபின்ல உக்காந்து வேலையை ஆரம்பித்து செய்து கொண்டு இருக்க என்னுடைய போன் பெல் அடித்தது.
யாருன்னு பார்த்தேன். பத்மா காலிங் அப்படின்னு வந்தது.
அப்பதான் நானும் அர்ச்சனாவும் ஹைதராபாத்தில் இருக்கும்போதும் பத்மா கால் பண்ணினதா அர்ச்சனா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
ஒரு செகண்ட் அந்த காலை எடுக்கலாமா வேண்டாமா என்று எண்ணி உடனே அட்டென்ட் பண்ணினேன்.
![[Image: 20260204-142142.jpg]](https://i.ibb.co/tpBfs542/20260204-142142.jpg)
சாம்: சொல்லுங்க பத்மா.
பத்மா: ஹலோ சாம் எப்படி இருக்க
சாம்: நான் நல்லா இருக்கேன் பத்மா நீங்க எப்படி இருக்கீங்க.
பத்மா: நானும் நல்லா இருக்க
சாம்: என்ன விஷயம் பத்மா எதுக்காக கால் பண்ணுனிங்க எனக்கு
பத்மா: பிசியா சாம்.
சாம்: இல்ல பத்மா சொல்லுங்க
பத்மா: இந்த ஒரு மூணு நாளைக்கு முன்னாடி கால் பண்ணினேன் நீ அட்டென்ட் பண்ணல
சாம்: ஆமா அன்னைக்கு ஹைதராபாத்தில் இருந்தேன் அதான் கால் எடுக்க முடியல
பத்மா: ஹைதராபாத் என்ன விஷயம் சாம்
சாம்: ஆபீஸ்ல வேலையா போய் இருந்தேன் பத்மா. சொல்லுங்க என்ன விஷயம்
பத்மா: இன்னும் என்மேல கோவமா சாம்
சாம்: இல்ல பத்மா
பத்மா: நடிக்காத சாம், நீ எப்படி ஒவ்வொரு வார்த்தையா அளந்து அளந்து பேசுறதுலையே தெரியுது உனக்கு என் மேல கோபம் இருக்கு அப்படின்னு. அதுமட்டுமில்லாமல் வாங்க போங்க அப்படின்னு மரியாதை வேற.
சாம்: நீங்க எதுக்காக கால் பண்ணீங்க எனக்கு அதை சொல்லுங்க
பத்மா: சாரி சாம் இப்படி வேண்டா வெறுப்பா பேசாத. யாரோ தெரியாத ஆள் கிட்ட மூணாவது மனுஷன் கிட்ட பேசுற மாதிரி இருக்கு நீ பேசுறது.
சாம்: அப்படி இல்ல. சொல்லுங்க பத்மா.
பத்மா: சும்மா தா கால் பண்ணினேன் சாம். உன்கிட்ட சாரி கேட்கணும் நீ எப்பவும் போல என் கூட பேசணும் அதுக்கு தான் கால் பண்ணினேன்.
சாம்: பேசிட்டு தான இருக்கேன் இப்போ பத்மா உங்க கூட
பத்மா: பேசுற ஆனா எப்போதும் போல பேசலையே சாம் நீ
சாம்: நீங்க இப்படி பண்ணுவீங்க அப்படின்னு நான் எதிர்பார்க்கல அதான்
பத்மா: அப்போ என்னுடைய நிலைமை அப்படி சாம்
சாம்: அப்படி இல்ல பத்மா என்ன யூஸ் பண்ணிட்டு நினைச்சீங்க அதான் உண்மை. என்னுடைய வீக் பாய்ண்ட் என்ன அப்படின்னு நல்லா தெரிஞ்சு ட்ரை பண்ணினீங்க கரெக்டா
நான் அப்படி கேட்டதும் பத்மாவிடமிருந்து பதில் வரவில்லை அமைதியாக இருந்தால்.
சாம்: என்ன பத்மா பதிலே காணோம்
பத்மா: அப்படி இல்ல.
சாம்: வேற எப்படி சொல்லுங்க பாப்போம்
பத்மா: ஆனா நீயும் வந்து இல்ல வீட்டுக்கு.
சாம்: வந்ததுக்கப்புறம் தானே எனக்கு எல்லாம் தெரிஞ்சது பத்மா
பத்மா: சரி சாரி நெஜமா சாரி சாம்.
சாம்: அப்பத்தான் எனக்கு இன்னொரு கால் வருது
பத்மா: சரி சாம்
அப்படின்னு பத்மா சொல்ல நான் காலை கட் பண்ணி விட்டுட்டேன்.
அப்புறம் அப்படியே அமர்ந்து கண்ணை மூடி இருக்க.
ஹலோ என்ன பண்ணுறீங்க அப்படின்னு ஒரு சத்தம் கேட்க கண்ணை திறந்து பார்த்தேன்.
![[Image: 20260204-143308.jpg]](https://i.ibb.co/yn4X8jJq/20260204-143308.jpg)
பார்த்தால் அர்ச்சனா நின்று கொண்டிருந்தார்கள். என்ன அர்ச்சனா அப்படின்னு கேட்டேன்.
என்ன தூங்கிக்கிட்டா இருக்கிறீங்க? நீங்கள் அப்படி தூங்குற ஆள் கிடையாதே சாம்.
ஐயோ தூங்கல அர்ச்சனா சும்மா கண்ண மூடி இருந்தேன் ஒரு நிமிஷம்.
சொல்லுங்க அர்ச்சனா. உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்.
என்னவா இருந்தாலும் முதல்ல உட்கார்ந்து கேளுங்க அர்ச்சனா.
அர்ச்சனா சேர்ல உக்காந்து அப்படியே என்னை பார்த்து கிட்டு இருந்தாங்க.
என்ன அர்ச்சனா கேட்கணும் அப்படின்னு சொல்லிட்டு பாத்துகிட்டு இருக்கீங்க.
இல்ல தப்பா எதுவும் கேட்கல ரெண்டு மூணு வாட்டி நோட் பண்ணினேன், லாவண்யாவை பாப்பா பாப்பான்னு என்ன விஷயம்.
சின்ன பொண்ணு மாதிரி இருக்குது அதான் வேற என்ன.
இல்ல கேக்கணும் அப்படின்னு தோணிச்சு கேட்டேன்.
என்னன்னு தெரியல அர்ச்சனா, அது குழந்தை மாதிரி பண்ணுதா நிறைய விஷயம் அதான் பாப்பான்னு கூப்பிட்டேன் நல்லா தானே இருக்குது.
கரெக்டு தான் இருந்தாலும் பாத்துக்கோங்க. வேற யாராவது வேற மாதிரி ஏதாவது பேச ஆரம்பித்துவிட போறாங்க.
நான் எல்லாரும் முன்னாடியும் அப்படித்தான் கூப்பிடுறேன் அதனால எனக்கு என்னமோ அப்படி யோசிப்பாங்க அப்படின்னு தெரியல.
சரி அதை விடுங்க என்ன நிஜமாவே ஒன் டே ட்ரிப் போலாமா.
டீம் ஆசைப்படுறாங்கல்ல போயிட்டு வரலாம் அர்ச்சனா. எப்போ போலாம் சாம்.
தீபாவளி வருது அந்த டைம்ல எப்படியும் எல்லாரும் லீவுல ஊருக்கு போவாங்க அந்த கேப்ல.
தீபாவளி கேப் கரெக்ட் தான் சாம். ஆனா அந்த கேப்ல தான் லாவண்யாவும் தீபாவளிக்கு ஊருக்கு போவா. அவளை மட்டும் விட்டுட்டு போகவா முடியும் ட்ரிப்புக்கு கேட்டதே அவள்தான்.
ஆமா இல்ல. அப்போ அதுக்கு முன்னாடி வர வெள்ளிக்கிழமை இல்லாட்டி அதற்கு அப்புறம் வெள்ளிக்கிழமை போனால்.
நல்ல ஐடியா தான் ஆனா உங்க பாஸ் வெள்ளிக்கிழமை போறதுக்கு ஓகே பண்ணுவாரா.
அதுக்கு நான் பர்மிஷன் வாங்குறேன். அதுக்கு அப்புறம் நம்ம எப்படி போறது அதையும் பிளான் பண்ணனும்.
ஆமா அர்ச்சனா. யோசிங்க எப்படி போகலாம் அப்படின்னு சரியா சாம், அப்படின்னு அர்ச்சனா எழும்பி போனார்கள்.
அப்புறம் நானும் கொஞ்ச நேரம் என் வேலையை பார்த்து, அர்ச்சனா சொன்னதையும் யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் தோன்றவில்லை.அப்புறம் சாயங்காலமாக அப்படியே வீட்டுக்கு கிளம்பி போய் விட்டேன்.
வழக்கம் போல எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம்.
அர்ச்சனா சாம் முதல்ல இதை சாப்பிட்டு கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பாருங்க அப்படின்னு புட்டு கொடுத்தாங்க.
![[Image: 20260204-140137.jpg]](https://i.ibb.co/fzP9KjPq/20260204-140137.jpg)
என்ன அர்ச்சனா காம்பினேஷன் இது. சாப்பிட்டு பாருங்க அப்புறம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க சாம் அப்படின்னு புட்டில் பச்சைப்பயிறு கலந்து அப்பளத்தை பிணைந்து கொடுத்தார்கள்.
நானும் அதை வாங்கி சாப்பிட்டேன். அர்ச்சனா நான் அதை சாப்பிட்டு முடித்து விழுங்கும் வரை என்னை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
விழுங்கினதும் எப்படி நல்லா இருந்துச்சா அப்படின்னு கேட்டாங்க. சூப்பர் அர்ச்சனா ரொம்ப நல்லா இருந்துச்சு.
இதுதான் ஃபர்ஸ்ட் டைம் இந்த மாதிரி ஒரு காம்பினேஷன்ல புட்டு சாப்பிடுகிறேன்.
அதுல அந்த அப்பளம் கலந்தது அந்த இனிப்பும் கொஞ்சம் உப்பும் ரொம்ப நல்லா இருந்தது.
இன்னும் வேணுமா சாம். ஆமா அர்ச்சனா கொஞ்சம் தாங்க அப்படின்னு வாங்கி சாப்பிட்டேன்.
அப்புறம் அர்ச்சனா இருந்த மற்ற எல்லார்கிட்டயும் கேட்க எல்லாரும் டேஸ்ட் பண்றதுக்காக கொஞ்சம் எடுத்தாங்க.
சாப்பிட்டதுக்கு அப்புறம் எல்லாருமே ரொம்ப நல்லா இருக்குது அர்ச்சனா அப்படி என்று கூறினார்கள்.
அப்புறமா அப்படியே அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.
அப்போ லாவண்யா ஏன் அர்ச்சனா நம்ம எல்லாரும் சேர்ந்து சும்மா ஒரு ஒன் டே ட்ரிப் மாதிரி போயிட்டு வரக்கூடாது அப்படி என்று கேட்டால்.
என்ன லாவண்யா ஹைதராபாத்திலிருந்து இப்போ இங்கேயே ஒன் டே ட்ரிப்புக்கு போலாமா அப்படின்னு கேட்க ஆரம்பித்துவிட்ட அப்படின்னு ஹேமா கேட்டால்.
ஆமா நம்ம எல்லாரும் சேர்ந்து போன நல்லா தானே இருக்கும்.
லாவண்யா அப்படி கேட்டதும் ஆமா ஆமா நல்ல தான் இருக்கும் அப்படின்னு சரவணனும் சப்பணும் சேர்ந்து கூறினார்கள்.
உங்க எல்லாருக்கும் ஓகே அப்படின்னா பிளான் பண்ணலாம் அப்படின்னு அர்ச்சனா சொன்னாங்க.
சொல்லிட்டு என்னை பார்த்து என்ன சாம் ஓகே தானே அப்படின்னு கேட்டாங்க.
என்ன ஹேமா இந்து உங்க ரெண்டு பேருக்கும் எப்படி அப்படின்னு கேட்டேன்.
எனக்கு ஓகே தான் சாம் அப்படின்னு ஹேமா கூறினாள். ஆபீஸ் நாள்ல தான போவோம் அப்படின்னு இந்து கேட்டால்.
அப்படியா போகணும் என்று உங்களுக்கு, கேட்டுருவோம் சசி கிட்ட அப்படி என்று கூறினேன்.
அப்புறம் உடனே எங்க போகலாம் அப்படி என்று பேச ஆரம்பித்தோம்.
எல்லாரும் ரிசார்ட் மாதிரி ஏதாவது போகலாம் அப்படி என்று கூற அதையே முடிவும் பண்ணினோம்.
ஆனால் எப்படி இத்தனை பேரு அர்ச்சனா போக முடியும் அப்படின்னு கேட்டேன்.
ஆமா அதுவும் கரெக்டு தான் யோசிக்கணும். யோசிச்சு பார்க்கலாம் அப்படி என்று அர்ச்சனா சொன்னாங்க.
சீக்கிரம் ஒரு நல்ல முடிவா எடுங்க அப்படி என்று லாவண்யா கூட அனைவரும் சிரித்தார்கள்.
நம்ம போறோம் லாவண்யா சரியா அப்படின்னு சொன்னேன்.
அப்புறம் அர்ச்சனா கை கழுவுறதுக்கு போக நானும் அப்படியே சென்றேன்.
![[Image: 20260204-141324.jpg]](https://i.ibb.co/dJM0BZKY/20260204-141324.jpg)
நான் கீழே குனிந்து அப்படி கை கழுவிக் கொண்டிருக்கும் போது அர்ச்சனாவின் குண்டி ரொம்ப அழகா இருந்துச்சு.
எனக்கு அப்படியே அர்ச்சனா பின்னாடி போய் அவங்க போட்டு இருந்த பேன்ட்ட கீழே இறக்கி விட்டு அர்ச்சனாவ நல்லா குண்டியடிக்கணும் போல ஆசையா இருந்துச்சு.
நான் பின்னாடி நின்னுகிட்டு இருந்ததை பார்த்த அர்ச்சனா, ரெண்டு நிமிஷம் சாம் அப்படின்னு சொன்னாங்க.
பரவால்ல அர்ச்சனா வெயிட் பண்ணுறேன் அப்படின்னு நின்று கொண்டு இருந்தேன்.
அர்ச்சனா நிஜமாவே சூப்பரா செஞ்சு இருக்கீங்க. புட்டா சாம்..ஆமா அர்ச்சனா, அதுல அந்த பச்சை பயிறு அப்பளம் போட்டு சாப்பிட்டது வாய்ப்பே இல்லை ரொம்ப நல்லா இருந்தது.
எங்க வீட்ல எப்பவும் இப்படித்தான் செய்வாங்க சாம்.
பேசாம இனிமே நீங்க புட்டு எடுத்துட்டு வரும்போது எனக்கு கொஞ்சம் எடுத்துட்டு வாங்க.
அப்புறம் புடிச்சிருக்கா சாம். ஆமா ரொம்ப அப்படின்னு அவங்க குண்டிய பார்த்துட்டே சொன்னேன்.
அப்போ கண்டிப்பா உங்களுக்கு எடுத்துட்டு வந்து தரேன் சாம்.
இப்போ வாஷ்பேஷன் ப்ரீ நீங்க கை கழுவலாம் அப்படின்னு அர்ச்சனா நகன்று அவர்கள் இடத்திற்கு போக நான் கைகழுவி முடித்துவிட்டு மறுபடியும் கீழே சென்றேன்.
மறுபடியும் நான் என் கேபின்ல உக்காந்து வேலையை ஆரம்பித்து செய்து கொண்டு இருக்க என்னுடைய போன் பெல் அடித்தது.
யாருன்னு பார்த்தேன். பத்மா காலிங் அப்படின்னு வந்தது.
அப்பதான் நானும் அர்ச்சனாவும் ஹைதராபாத்தில் இருக்கும்போதும் பத்மா கால் பண்ணினதா அர்ச்சனா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
ஒரு செகண்ட் அந்த காலை எடுக்கலாமா வேண்டாமா என்று எண்ணி உடனே அட்டென்ட் பண்ணினேன்.
![[Image: 20260204-142142.jpg]](https://i.ibb.co/tpBfs542/20260204-142142.jpg)
சாம்: சொல்லுங்க பத்மா.
பத்மா: ஹலோ சாம் எப்படி இருக்க
சாம்: நான் நல்லா இருக்கேன் பத்மா நீங்க எப்படி இருக்கீங்க.
பத்மா: நானும் நல்லா இருக்க
சாம்: என்ன விஷயம் பத்மா எதுக்காக கால் பண்ணுனிங்க எனக்கு
பத்மா: பிசியா சாம்.
சாம்: இல்ல பத்மா சொல்லுங்க
பத்மா: இந்த ஒரு மூணு நாளைக்கு முன்னாடி கால் பண்ணினேன் நீ அட்டென்ட் பண்ணல
சாம்: ஆமா அன்னைக்கு ஹைதராபாத்தில் இருந்தேன் அதான் கால் எடுக்க முடியல
பத்மா: ஹைதராபாத் என்ன விஷயம் சாம்
சாம்: ஆபீஸ்ல வேலையா போய் இருந்தேன் பத்மா. சொல்லுங்க என்ன விஷயம்
பத்மா: இன்னும் என்மேல கோவமா சாம்
சாம்: இல்ல பத்மா
பத்மா: நடிக்காத சாம், நீ எப்படி ஒவ்வொரு வார்த்தையா அளந்து அளந்து பேசுறதுலையே தெரியுது உனக்கு என் மேல கோபம் இருக்கு அப்படின்னு. அதுமட்டுமில்லாமல் வாங்க போங்க அப்படின்னு மரியாதை வேற.
சாம்: நீங்க எதுக்காக கால் பண்ணீங்க எனக்கு அதை சொல்லுங்க
பத்மா: சாரி சாம் இப்படி வேண்டா வெறுப்பா பேசாத. யாரோ தெரியாத ஆள் கிட்ட மூணாவது மனுஷன் கிட்ட பேசுற மாதிரி இருக்கு நீ பேசுறது.
சாம்: அப்படி இல்ல. சொல்லுங்க பத்மா.
பத்மா: சும்மா தா கால் பண்ணினேன் சாம். உன்கிட்ட சாரி கேட்கணும் நீ எப்பவும் போல என் கூட பேசணும் அதுக்கு தான் கால் பண்ணினேன்.
சாம்: பேசிட்டு தான இருக்கேன் இப்போ பத்மா உங்க கூட
பத்மா: பேசுற ஆனா எப்போதும் போல பேசலையே சாம் நீ
சாம்: நீங்க இப்படி பண்ணுவீங்க அப்படின்னு நான் எதிர்பார்க்கல அதான்
பத்மா: அப்போ என்னுடைய நிலைமை அப்படி சாம்
சாம்: அப்படி இல்ல பத்மா என்ன யூஸ் பண்ணிட்டு நினைச்சீங்க அதான் உண்மை. என்னுடைய வீக் பாய்ண்ட் என்ன அப்படின்னு நல்லா தெரிஞ்சு ட்ரை பண்ணினீங்க கரெக்டா
நான் அப்படி கேட்டதும் பத்மாவிடமிருந்து பதில் வரவில்லை அமைதியாக இருந்தால்.
சாம்: என்ன பத்மா பதிலே காணோம்
பத்மா: அப்படி இல்ல.
சாம்: வேற எப்படி சொல்லுங்க பாப்போம்
பத்மா: ஆனா நீயும் வந்து இல்ல வீட்டுக்கு.
சாம்: வந்ததுக்கப்புறம் தானே எனக்கு எல்லாம் தெரிஞ்சது பத்மா
பத்மா: சரி சாரி நெஜமா சாரி சாம்.
சாம்: அப்பத்தான் எனக்கு இன்னொரு கால் வருது
பத்மா: சரி சாம்
அப்படின்னு பத்மா சொல்ல நான் காலை கட் பண்ணி விட்டுட்டேன்.
அப்புறம் அப்படியே அமர்ந்து கண்ணை மூடி இருக்க.
ஹலோ என்ன பண்ணுறீங்க அப்படின்னு ஒரு சத்தம் கேட்க கண்ணை திறந்து பார்த்தேன்.
![[Image: 20260204-143308.jpg]](https://i.ibb.co/yn4X8jJq/20260204-143308.jpg)
பார்த்தால் அர்ச்சனா நின்று கொண்டிருந்தார்கள். என்ன அர்ச்சனா அப்படின்னு கேட்டேன்.
என்ன தூங்கிக்கிட்டா இருக்கிறீங்க? நீங்கள் அப்படி தூங்குற ஆள் கிடையாதே சாம்.
ஐயோ தூங்கல அர்ச்சனா சும்மா கண்ண மூடி இருந்தேன் ஒரு நிமிஷம்.
சொல்லுங்க அர்ச்சனா. உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்.
என்னவா இருந்தாலும் முதல்ல உட்கார்ந்து கேளுங்க அர்ச்சனா.
அர்ச்சனா சேர்ல உக்காந்து அப்படியே என்னை பார்த்து கிட்டு இருந்தாங்க.
என்ன அர்ச்சனா கேட்கணும் அப்படின்னு சொல்லிட்டு பாத்துகிட்டு இருக்கீங்க.
இல்ல தப்பா எதுவும் கேட்கல ரெண்டு மூணு வாட்டி நோட் பண்ணினேன், லாவண்யாவை பாப்பா பாப்பான்னு என்ன விஷயம்.
சின்ன பொண்ணு மாதிரி இருக்குது அதான் வேற என்ன.
இல்ல கேக்கணும் அப்படின்னு தோணிச்சு கேட்டேன்.
என்னன்னு தெரியல அர்ச்சனா, அது குழந்தை மாதிரி பண்ணுதா நிறைய விஷயம் அதான் பாப்பான்னு கூப்பிட்டேன் நல்லா தானே இருக்குது.
கரெக்டு தான் இருந்தாலும் பாத்துக்கோங்க. வேற யாராவது வேற மாதிரி ஏதாவது பேச ஆரம்பித்துவிட போறாங்க.
நான் எல்லாரும் முன்னாடியும் அப்படித்தான் கூப்பிடுறேன் அதனால எனக்கு என்னமோ அப்படி யோசிப்பாங்க அப்படின்னு தெரியல.
சரி அதை விடுங்க என்ன நிஜமாவே ஒன் டே ட்ரிப் போலாமா.
டீம் ஆசைப்படுறாங்கல்ல போயிட்டு வரலாம் அர்ச்சனா. எப்போ போலாம் சாம்.
தீபாவளி வருது அந்த டைம்ல எப்படியும் எல்லாரும் லீவுல ஊருக்கு போவாங்க அந்த கேப்ல.
தீபாவளி கேப் கரெக்ட் தான் சாம். ஆனா அந்த கேப்ல தான் லாவண்யாவும் தீபாவளிக்கு ஊருக்கு போவா. அவளை மட்டும் விட்டுட்டு போகவா முடியும் ட்ரிப்புக்கு கேட்டதே அவள்தான்.
ஆமா இல்ல. அப்போ அதுக்கு முன்னாடி வர வெள்ளிக்கிழமை இல்லாட்டி அதற்கு அப்புறம் வெள்ளிக்கிழமை போனால்.
நல்ல ஐடியா தான் ஆனா உங்க பாஸ் வெள்ளிக்கிழமை போறதுக்கு ஓகே பண்ணுவாரா.
அதுக்கு நான் பர்மிஷன் வாங்குறேன். அதுக்கு அப்புறம் நம்ம எப்படி போறது அதையும் பிளான் பண்ணனும்.
ஆமா அர்ச்சனா. யோசிங்க எப்படி போகலாம் அப்படின்னு சரியா சாம், அப்படின்னு அர்ச்சனா எழும்பி போனார்கள்.
அப்புறம் நானும் கொஞ்ச நேரம் என் வேலையை பார்த்து, அர்ச்சனா சொன்னதையும் யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் தோன்றவில்லை.அப்புறம் சாயங்காலமாக அப்படியே வீட்டுக்கு கிளம்பி போய் விட்டேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)