04-02-2026, 11:25 AM
நான் கீழே போய் ஒரு பொம்மை பற்ற வைத்து அடித்துக் கொண்டு இருந்தேன்.
தம் அடித்துக் கொண்டு இருக்கும் போது நித்தியா பைக்கில் அன்று நான் பார்த்த அதே நபருடன் கட்டிப்பிடித்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தால்.
![[Image: 20260204-104739.jpg]](https://i.ibb.co/fGrNRnzj/20260204-104739.jpg)
நான் வச்ச கண்ணை எடுக்காமல் அப்படியே அவளை பார்த்துக் கொண்டே இருக்க, அந்த பைக் அப்படியே என்னை கடந்து சென்றது.
அப்படியே அவள் உட்கார்ந்து இருக்கும்போது அவள் பின்னழகையும் கண்டு ரசித்தேன்.
ச்ச என்னமா எனக்கு கம்பெனி கொடுத்தால் நித்யா அப்படின்னு மனம் ஏங்கியது.
அவளைப் பின்தொடர்ந்து சென்று பார்க்கலாம் என்றால் காரில் வந்து இருந்த காரணத்தினால் அது முடியாமல் போயிற்று.
கண்டிப்பாக அவளைப் பார்த்து கேள்வி கேட்கணும் அப்படின்னு கொஞ்சம் கோபமும் வந்தது.
அப்புறம் அப்படியே நான் மறுபடியும் ஆபீசுக்குள் வந்தேன்.
எனக்கு ரெண்டு மூணு மெயில் வந்து இருக்க நான் அது எல்லாத்துக்கும் ரெஸ்பான்ஸ் பண்ணி முடித்தேன்.
அப்போ அர்ச்சனா டக்குன்னு என் கேபினுக்குள் வந்து என் முன்னே நின்றார்கள்.
![[Image: 20260204-105238.jpg]](https://i.ibb.co/8nrKxRvn/20260204-105238.jpg)
என்ன அர்ச்சனா இப்படி வந்து நிக்கிறீங்க திடீர்னு. ஏன் சாம் நா வரக்கூடாதா என்ன.
அப்படி இல்லை திடீர்னு வந்து நிக்கிறீங்களா அதான் கேட்டேன்.
என்ன என்னை ரொம்ப புகழ்ந்து பேசிக்கிட்டு இருக்கீங்க எல்லாரும் முன்னாடியும்.
இல்லையே உண்மையைத்தானே சொன்னேன் அர்ச்சனா.
உண்மைதான் இருந்தாலும் எனக்கே கொஞ்சம் ஒரு மாதிரி ஆயிருச்சு சாம்.
நீங்க எவ்வளவு சூப்பரா வேலை செய்றீங்க கண்டிப்பாக நான் மார்க்கெட் பண்ணனுமா இல்லையா.
ம்ம்ம்ம்ம்ம் சந்தோஷமா இருக்கு சாம். அது இருக்கட்டும் வீட்டில ஒரு டவுட்டும் வரல இல்ல அர்ச்சனா.
அதெல்லாம் ஒன்னும் இல்ல சாம், உங்க வீட்டுல. இல்ல இல்ல அர்ச்சனா.
சரி நீங்க புட்டு சாப்பிடுவீங்களா. ஆமா சாப்பிடுவேன். ஏன் அர்ச்சனா அப்படி கேட்டீங்க.
இல்லை இன்னைக்கு லஞ்சுக்கு அதுதான் எடுத்துட்டு வந்தேன் நானே செஞ்சு அதான் கேட்டேன்.
அப்புறம் என்ன டேஸ்ட் பண்ணி பாத்திருவோம். சரி சாம் அப்படின்னு சொல்லிட்டு போனாங்க.
அர்ச்சனா போனதுக்கு அப்புறம் தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது எப்பில இமேஜ் அனுப்பலா அப்படின்னு.
உடனே அப்படியே என் லேப்டாப்பில் பேஸ்புக் மெசஞ்சரை ஓபன் பண்ணி அதில் உமாவை தேடினேன்.
அதை கண்டுபிடித்ததும் அப்படியே அவளுடைய ப்ரொபைல் பிக்சரை ஓப்பன் பண்ணி பார்த்தேன்.
செம்ம டைலாக ஒரு பனிப்பொழிவில் உட்கார்ந்து இருப்பது போல் ஒரு அழகான புகைப்படம்.
![[Image: 20260204-110141.jpg]](https://i.ibb.co/qMxgsFrZ/20260204-110141.jpg)
உமாவை அந்த புகைப்படத்தில் பார்த்ததும் செமையா இருக்காளே அப்படி என்று தோன்றியது.
அவளுக்கு மெசேஜ் பண்ணி பார்க்கலாம் என்று எண்ணி அவளுக்கு
சாம்: ஹலோ உமா எப்படி இருக்க.
சாம்: என்ன யூ எஸ் போனதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒரு கால் பண்ணல மெசேஜ் பண்ணல.
சாம்: ஃப்ரீயா இருக்கும்போது மெசேஜ் பண்ணு
அப்படின்னு அனுப்பி விட்டேன்.
அப்புறம் நா மறுபடியும் என் வேலையை தொடர்ந்த.
கூகிள் கேர்ள்ஸ் சாட்ல
![[Image: 20260204-110551.jpg]](https://i.ibb.co/Y77ZX7FL/20260204-110551.jpg)
ஹேமா: என்னடி இன்னைக்கு புகழாரம் ரொம்ப இருந்தது அர்ச்சனா மேல
இந்து: ஆமா ஆமா தாங்க முடியல
ஹேமா: இதுல அவ வேற சாம புகழ்ந்தது தள்ளுறா
இந்து: அவங்க இரண்டு பேரும் மாறி மாறி புகழ்ந்துக்க வேண்டியது தான்.
இந்து: என்ன லாவண்யா அமைதியா இருக்க
ஹேமா: என்னடி பேசிட்டு இருந்தீங்க ரெண்டு பெயரும் நா வரும் போது.
லாவண்யா: மீட்டிங் எப்படி போச்சு அதைப்பற்றி தான் கேட்டுக்கிட்டு இருந்தேன்.
இந்து: நல்லா தான் போச்சு அப்படின்னு சொல்லி இருந்திருப்பா அவ
ஹேமா: ஆமா ஆமா. ஆனா பரவால்லப்பா அவளுக்கு அவார்டு எல்லாம் கொடுத்து இருக்காங்க.
இந்து: சாமி ஏதாவது ரெகமெண்ட் பண்ணி இருப்பாரா இருக்கும்
ஹேமா: ஆமா ஆமா அதுக்கு தான் நிறைய வாய்ப்பு இருக்குது.
லாவண்யா: இல்லப்பா பிசினஸ் இப்போ நல்லா போறதுனால தான் அவார்ட் கொடுத்தாங்க அப்படின்னு அர்ச்சனா சொன்னாங்க.
ஹேமா: என்ன ரெண்டு பேரும் தனித்தனியா இருந்தாங்களா இல்லாட்டி ஒரே ரூம்ல இருந்தாங்கலாமா
இந்து: ஏய் ஹேமா என்னடி இப்படி கேக்குற
லாவண்யா: ஆமா ரொம்ப மோசம் நீங்க ஹேமா
ஹேமா: ஒரு டவுட்டு தான்
இந்து: மக்களின் எல்லாம் இருந்து இருப்பாங்க இல்ல அப்புறம் எப்படி ஒரே ரூம்ல இருக்க முடியும்.
ஹேமா: நைட் என்ன யாரு ரூம்ல யாரும் இருக்கா என்ன திறந்தா பார்க்க போறாங்க அவங்க வந்து
லாவண்யா: என்ன ஹேமா நீங்க வேற எதையோ எதிர்பார்க்கிறீங்க போல.
இந்து: ஆமாண்டி ரொம்ப ஓவரா இருக்கு இன்னைக்கு
ஹேமா: நடுவுல லாவண்யா வேற எங்களையும் கூட்டிட்டு போவாங்களா அப்படின்னு
லாவண்யா: எல்லாம் ஒரு ஆசைதான் ஹேமா
இந்து: எதுக்கு நீ சாம் ரூம்ல அவர் கூட தங்கறதுக்கா லாவண்யா
லாவண்யா: ஏய் என்னப்பா இப்படி சொல்லுற. நான் ஊர் சுத்தி பாக்குறதுக்கு தான் கேட்டேன் இந்து.
ஹேமா: ஆமா கடைசியில உன்கிட்ட என்ன திரும்பி கேட்டா அவ
இந்து: யார்கிட்ட என்கிட்ட யா ஹேமா
ஹேமா: இல்லடி கரெக்டா சாம்பு வரும்போது லாவண்யா கிட்ட எதையோ சொல்லிக்கிட்டு இருந்தாலே அர்ச்சனா நான் அப்ப கவனிக்கவே இல்லை. என்ன ஆச்சி.
லாவண்யா: அது ஒன்னும் இல்ல ஹேமா, நான் அப்போ இந்த மாதிரி நாங்களும் வரலாமா அப்படின்னு கேட்டேன்ல அப்போ தெரியாம என் கை பேன் சுவிட்ச்ல பட்டு பேன் ஆன் ஆகிருச்சி, அப்போ அர்ச்சனா போட்டிருந்த டாப்ஸ் அப்படியே பின்னாடி தூக்கிரிச்சா அதைத்தான் இறக்கி விட சொன்னேன்.
இந்து: என்னடி தூக்கிரிச்சு புரியல எனக்கு
லாவண்யா: தாங்கள் சுடிதார் டாப்ஸ் அப்படியே தூக்கிருச்சு இந்து பின்னாடி மட்டும், அத சொன்னதுக்கு தான் பேன ஆப் பண்ண சொன்னாங்க
ஹேமா: என்ன லாவண்யா அர்ச்சனா கிட்ட ப்ரீ ஷோ பார்த்தியா போ
இந்து: கலக்குற லாவண்யா
லாவண்யா: ச்சீ ச்சீ அதான் பேண்ட் போட்டு இருந்தாங்களே அப்புறம் என்ன.
இந்து: என்ன ரொம்ப பீல் பண்ணி சொல்லுற மாதிரி இருக்குது.
ஹேமா: இல்ல இல்ல லாவண்யா சாம தா பாப்பா
லாவண்யா: அவருக்கு என்ன ஹேமா நல்லா தா இருக்காரு
இந்து: அடிப்பாவி பாத்து அர்ச்சனா சண்டைக்கு வந்திர போறா
ஹேமா: ஆமா ஆமா அப்புறம் ரெண்டு பேருக்கும் அடிபுடி சண்டை தான்
லாவண்யா: சும்மா சும்மா பாக்குறதுல என்ன தப்பு இருக்கு இந்து
ஹேமா: அது என்னமோ கரெக்டுதான் லாவண்யா
இந்து: நீ என்னடி லாவண்யாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற.
ஹேமா: ஆமா அப்புறம் சரவணன் உன்னை பார்க்கிறத மட்டும் ஒன்னும் சொல்ல மாட்டேங்குற.
லாவண்யா: இது என்ன புது கதையா இருக்குது இந்து
இந்து: சும்மா சும்மா லாவண்யா, சப்பன் ஹேமாவ பாக்குற மாதிரி தான் இதுவும்
லாவண்யா: அடிப்பாவிங்களா நீங்க ரெண்டு பேரும் ஒவ்வொருத்தர பாத்துகிட்டு நான் சும்மா சொன்னதுக்கு என்ன கலாய்க்கிறீங்க பாத்தீங்களா ரெண்டு பேரும்.
இந்து: அதெல்லாம் அப்படித்தான்.
ஹேமா: சரி சரி வேலைய பாக்கலாம்.
அப்படின்னு எல்லாரும் வேலையை தொடர்ந்தார்கள்.
தம் அடித்துக் கொண்டு இருக்கும் போது நித்தியா பைக்கில் அன்று நான் பார்த்த அதே நபருடன் கட்டிப்பிடித்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தால்.
![[Image: 20260204-104739.jpg]](https://i.ibb.co/fGrNRnzj/20260204-104739.jpg)
நான் வச்ச கண்ணை எடுக்காமல் அப்படியே அவளை பார்த்துக் கொண்டே இருக்க, அந்த பைக் அப்படியே என்னை கடந்து சென்றது.
அப்படியே அவள் உட்கார்ந்து இருக்கும்போது அவள் பின்னழகையும் கண்டு ரசித்தேன்.
ச்ச என்னமா எனக்கு கம்பெனி கொடுத்தால் நித்யா அப்படின்னு மனம் ஏங்கியது.
அவளைப் பின்தொடர்ந்து சென்று பார்க்கலாம் என்றால் காரில் வந்து இருந்த காரணத்தினால் அது முடியாமல் போயிற்று.
கண்டிப்பாக அவளைப் பார்த்து கேள்வி கேட்கணும் அப்படின்னு கொஞ்சம் கோபமும் வந்தது.
அப்புறம் அப்படியே நான் மறுபடியும் ஆபீசுக்குள் வந்தேன்.
எனக்கு ரெண்டு மூணு மெயில் வந்து இருக்க நான் அது எல்லாத்துக்கும் ரெஸ்பான்ஸ் பண்ணி முடித்தேன்.
அப்போ அர்ச்சனா டக்குன்னு என் கேபினுக்குள் வந்து என் முன்னே நின்றார்கள்.
![[Image: 20260204-105238.jpg]](https://i.ibb.co/8nrKxRvn/20260204-105238.jpg)
என்ன அர்ச்சனா இப்படி வந்து நிக்கிறீங்க திடீர்னு. ஏன் சாம் நா வரக்கூடாதா என்ன.
அப்படி இல்லை திடீர்னு வந்து நிக்கிறீங்களா அதான் கேட்டேன்.
என்ன என்னை ரொம்ப புகழ்ந்து பேசிக்கிட்டு இருக்கீங்க எல்லாரும் முன்னாடியும்.
இல்லையே உண்மையைத்தானே சொன்னேன் அர்ச்சனா.
உண்மைதான் இருந்தாலும் எனக்கே கொஞ்சம் ஒரு மாதிரி ஆயிருச்சு சாம்.
நீங்க எவ்வளவு சூப்பரா வேலை செய்றீங்க கண்டிப்பாக நான் மார்க்கெட் பண்ணனுமா இல்லையா.
ம்ம்ம்ம்ம்ம் சந்தோஷமா இருக்கு சாம். அது இருக்கட்டும் வீட்டில ஒரு டவுட்டும் வரல இல்ல அர்ச்சனா.
அதெல்லாம் ஒன்னும் இல்ல சாம், உங்க வீட்டுல. இல்ல இல்ல அர்ச்சனா.
சரி நீங்க புட்டு சாப்பிடுவீங்களா. ஆமா சாப்பிடுவேன். ஏன் அர்ச்சனா அப்படி கேட்டீங்க.
இல்லை இன்னைக்கு லஞ்சுக்கு அதுதான் எடுத்துட்டு வந்தேன் நானே செஞ்சு அதான் கேட்டேன்.
அப்புறம் என்ன டேஸ்ட் பண்ணி பாத்திருவோம். சரி சாம் அப்படின்னு சொல்லிட்டு போனாங்க.
அர்ச்சனா போனதுக்கு அப்புறம் தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது எப்பில இமேஜ் அனுப்பலா அப்படின்னு.
உடனே அப்படியே என் லேப்டாப்பில் பேஸ்புக் மெசஞ்சரை ஓபன் பண்ணி அதில் உமாவை தேடினேன்.
அதை கண்டுபிடித்ததும் அப்படியே அவளுடைய ப்ரொபைல் பிக்சரை ஓப்பன் பண்ணி பார்த்தேன்.
செம்ம டைலாக ஒரு பனிப்பொழிவில் உட்கார்ந்து இருப்பது போல் ஒரு அழகான புகைப்படம்.
![[Image: 20260204-110141.jpg]](https://i.ibb.co/qMxgsFrZ/20260204-110141.jpg)
உமாவை அந்த புகைப்படத்தில் பார்த்ததும் செமையா இருக்காளே அப்படி என்று தோன்றியது.
அவளுக்கு மெசேஜ் பண்ணி பார்க்கலாம் என்று எண்ணி அவளுக்கு
சாம்: ஹலோ உமா எப்படி இருக்க.
சாம்: என்ன யூ எஸ் போனதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒரு கால் பண்ணல மெசேஜ் பண்ணல.
சாம்: ஃப்ரீயா இருக்கும்போது மெசேஜ் பண்ணு
அப்படின்னு அனுப்பி விட்டேன்.
அப்புறம் நா மறுபடியும் என் வேலையை தொடர்ந்த.
கூகிள் கேர்ள்ஸ் சாட்ல
![[Image: 20260204-110551.jpg]](https://i.ibb.co/Y77ZX7FL/20260204-110551.jpg)
ஹேமா: என்னடி இன்னைக்கு புகழாரம் ரொம்ப இருந்தது அர்ச்சனா மேல
இந்து: ஆமா ஆமா தாங்க முடியல
ஹேமா: இதுல அவ வேற சாம புகழ்ந்தது தள்ளுறா
இந்து: அவங்க இரண்டு பேரும் மாறி மாறி புகழ்ந்துக்க வேண்டியது தான்.
இந்து: என்ன லாவண்யா அமைதியா இருக்க
ஹேமா: என்னடி பேசிட்டு இருந்தீங்க ரெண்டு பெயரும் நா வரும் போது.
லாவண்யா: மீட்டிங் எப்படி போச்சு அதைப்பற்றி தான் கேட்டுக்கிட்டு இருந்தேன்.
இந்து: நல்லா தான் போச்சு அப்படின்னு சொல்லி இருந்திருப்பா அவ
ஹேமா: ஆமா ஆமா. ஆனா பரவால்லப்பா அவளுக்கு அவார்டு எல்லாம் கொடுத்து இருக்காங்க.
இந்து: சாமி ஏதாவது ரெகமெண்ட் பண்ணி இருப்பாரா இருக்கும்
ஹேமா: ஆமா ஆமா அதுக்கு தான் நிறைய வாய்ப்பு இருக்குது.
லாவண்யா: இல்லப்பா பிசினஸ் இப்போ நல்லா போறதுனால தான் அவார்ட் கொடுத்தாங்க அப்படின்னு அர்ச்சனா சொன்னாங்க.
ஹேமா: என்ன ரெண்டு பேரும் தனித்தனியா இருந்தாங்களா இல்லாட்டி ஒரே ரூம்ல இருந்தாங்கலாமா
இந்து: ஏய் ஹேமா என்னடி இப்படி கேக்குற
லாவண்யா: ஆமா ரொம்ப மோசம் நீங்க ஹேமா
ஹேமா: ஒரு டவுட்டு தான்
இந்து: மக்களின் எல்லாம் இருந்து இருப்பாங்க இல்ல அப்புறம் எப்படி ஒரே ரூம்ல இருக்க முடியும்.
ஹேமா: நைட் என்ன யாரு ரூம்ல யாரும் இருக்கா என்ன திறந்தா பார்க்க போறாங்க அவங்க வந்து
லாவண்யா: என்ன ஹேமா நீங்க வேற எதையோ எதிர்பார்க்கிறீங்க போல.
இந்து: ஆமாண்டி ரொம்ப ஓவரா இருக்கு இன்னைக்கு
ஹேமா: நடுவுல லாவண்யா வேற எங்களையும் கூட்டிட்டு போவாங்களா அப்படின்னு
லாவண்யா: எல்லாம் ஒரு ஆசைதான் ஹேமா
இந்து: எதுக்கு நீ சாம் ரூம்ல அவர் கூட தங்கறதுக்கா லாவண்யா
லாவண்யா: ஏய் என்னப்பா இப்படி சொல்லுற. நான் ஊர் சுத்தி பாக்குறதுக்கு தான் கேட்டேன் இந்து.
ஹேமா: ஆமா கடைசியில உன்கிட்ட என்ன திரும்பி கேட்டா அவ
இந்து: யார்கிட்ட என்கிட்ட யா ஹேமா
ஹேமா: இல்லடி கரெக்டா சாம்பு வரும்போது லாவண்யா கிட்ட எதையோ சொல்லிக்கிட்டு இருந்தாலே அர்ச்சனா நான் அப்ப கவனிக்கவே இல்லை. என்ன ஆச்சி.
லாவண்யா: அது ஒன்னும் இல்ல ஹேமா, நான் அப்போ இந்த மாதிரி நாங்களும் வரலாமா அப்படின்னு கேட்டேன்ல அப்போ தெரியாம என் கை பேன் சுவிட்ச்ல பட்டு பேன் ஆன் ஆகிருச்சி, அப்போ அர்ச்சனா போட்டிருந்த டாப்ஸ் அப்படியே பின்னாடி தூக்கிரிச்சா அதைத்தான் இறக்கி விட சொன்னேன்.
இந்து: என்னடி தூக்கிரிச்சு புரியல எனக்கு
லாவண்யா: தாங்கள் சுடிதார் டாப்ஸ் அப்படியே தூக்கிருச்சு இந்து பின்னாடி மட்டும், அத சொன்னதுக்கு தான் பேன ஆப் பண்ண சொன்னாங்க
ஹேமா: என்ன லாவண்யா அர்ச்சனா கிட்ட ப்ரீ ஷோ பார்த்தியா போ
இந்து: கலக்குற லாவண்யா
லாவண்யா: ச்சீ ச்சீ அதான் பேண்ட் போட்டு இருந்தாங்களே அப்புறம் என்ன.
இந்து: என்ன ரொம்ப பீல் பண்ணி சொல்லுற மாதிரி இருக்குது.
ஹேமா: இல்ல இல்ல லாவண்யா சாம தா பாப்பா
லாவண்யா: அவருக்கு என்ன ஹேமா நல்லா தா இருக்காரு
இந்து: அடிப்பாவி பாத்து அர்ச்சனா சண்டைக்கு வந்திர போறா
ஹேமா: ஆமா ஆமா அப்புறம் ரெண்டு பேருக்கும் அடிபுடி சண்டை தான்
லாவண்யா: சும்மா சும்மா பாக்குறதுல என்ன தப்பு இருக்கு இந்து
ஹேமா: அது என்னமோ கரெக்டுதான் லாவண்யா
இந்து: நீ என்னடி லாவண்யாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற.
ஹேமா: ஆமா அப்புறம் சரவணன் உன்னை பார்க்கிறத மட்டும் ஒன்னும் சொல்ல மாட்டேங்குற.
லாவண்யா: இது என்ன புது கதையா இருக்குது இந்து
இந்து: சும்மா சும்மா லாவண்யா, சப்பன் ஹேமாவ பாக்குற மாதிரி தான் இதுவும்
லாவண்யா: அடிப்பாவிங்களா நீங்க ரெண்டு பேரும் ஒவ்வொருத்தர பாத்துகிட்டு நான் சும்மா சொன்னதுக்கு என்ன கலாய்க்கிறீங்க பாத்தீங்களா ரெண்டு பேரும்.
இந்து: அதெல்லாம் அப்படித்தான்.
ஹேமா: சரி சரி வேலைய பாக்கலாம்.
அப்படின்னு எல்லாரும் வேலையை தொடர்ந்தார்கள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)