Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
#25
பகுதி 9: 

கிஷோர் சொன்ன அந்த 'மாங்கா' உதாரணத்தைக் கேட்டதும் பூரணிக்கு முகம் சிவந்துவிட்டது. அது வெட்கமா இல்லை கோபமா என்று பிரிக்க முடியாத அளவுக்கு அவளோட முகம் மாறிப்போனது. அவளுக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி கூசியது. இவன் என்ன இப்படிப் பச்சையா பேசுறான் என்று நினைத்துக்கொண்டு, கடுப்பான குரலில் அவனிடம் சீறினாள்.
[Image: DelnaDavis-236.jpg]
"ஏய்... மரியாதை கெட்டுப் பேசாத. என்கிட்ட இந்த லோக்கல் பாஷையெல்லாம் வச்சுக்காத. அசிங்கமாப் பேசாதன்னு சொன்னா உனக்குக் காதுல விழுகாதா?" என்று கத்தினாள்.

கிஷோர் சற்றும் அசராமல், ஒரு நக்கலான சிரிப்பை உதட்டில் தவழவிட்டான். "என்ன மேடம்... இதுல என்ன அசிங்கம் இருக்கு? ஊர் உலகத்துல இருக்குறதத்தானே சொன்னேன். மாங்காவ மாங்கான்னு சொல்லாம தேங்கானு சொல்ல முடியுமா? இல்ல பூசணிக்காய்னு தான் சொல்ல முடியுமா? எது எது எப்படி இருக்கோ, அதை அப்படித் தானே சொல்ல முடியும்?" என்று திருப்பிக் கேட்டான்.

பூரணிக்கு இவன் பேசுறதுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல. ஆனாலும் தன் கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல், "சீ... வாய மூடு. அதெல்லாம் அப்படிச் சொல்லக் கூடாது. அதை செஸ்ட்னு சொல்லு. இல்ல மார்புனு நாகரீகமா சொல்லு. அத விட்டுட்டு ரோட்டுல போறவ மாதிரி பேசுற?" என்று அதட்டினாள்.

கிஷோர் விடவில்லை. "ஓ... அப்போ இங்கிலீஷ்ல 'செஸ்ட்'னு சொன்னா அது நாகரீகம்... நம்ம தமிழ்ல சொன்னா அசிங்கமா? நல்லா இருக்கு மேடம் உங்க நியாயம். ஊருக்கு ஏத்த மாதிரி வேஷம் போடுறீங்க போல," என்று கிண்டலாகச் சொன்னான்.


பூரணிக்கு அப்போதே புரிஞ்சு போச்சு, இவன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுன்னு. இவன் வாய் சும்மா கத்தி மாதிரி வெட்டுது. இவன்கிட்ட வாதாடுற ஒவ்வொரு நிமிஷமும் நமக்குத் தான் ஆபத்துன்னு உணர்ந்தாள். அதனால பேச்சை மாத்துறது தான் நல்லதுனு முடிவு பண்ணா.

பெருமூச்சு விட்டபடி, "எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ அதிகம் பேசாம வேலையைப் பாரு. இந்த அளவு ஜாக்கெட்டை வச்சே எனக்குப் புதுசு தச்சுடு. அது போதும். என் உடம்புல கை வைக்கத் தேவையில்ல," என்று கறாராகச் சொன்னாள்.

கிஷோர் தோளைக் குலுக்கிக் கொண்டான். "சரி மேடம்... உங்க இஷ்டம். நீங்க எப்பிடிச் சொல்றீங்களோ அப்படியே செய்றேன். ஆனா ஒரு விஷயம்... அப்புறம் தச்சு முடிச்சதுக்கு அப்புறம் ஜாக்கெட் டைட்டாவோ, இல்ல லூசாவோ போச்சுனா அதுக்கு நான் பொறுப்பில்ல. ஐயாவோ, நீங்களோ என்னைக் கேக்கக் கூடாது. ஏன்னா பழைய அளவு ஜாக்கெட்டை நம்பித் தைச்சா உங்க உடம்புவாகு எப்பிடி மாறியிருக்குன்னு எனக்குத் தெரியாதே?" என்று பொறுப்பைத் தட்டிக் கழித்தான்.

கிஷோர் இப்படிச் சொன்னதும் பூரணிக்கு இப்போ மண்டைக்குள் குழப்பம் வந்துருச்சு. அவன் சொல்றதும் ஒரு வகையில சரிதான். ஒருவேளை அளவு சரியில்லனா அவ்ளோ விலை உயர்ந்த பட்டுத் துணி வீணா போயிரும். அப்புறம் அடுத்த வாரம் நடக்கப்போற பங்ஷன்ல இதைப் போட்டுக்க முடியாது. எல்லார் முன்னாடியும் அசிங்கமா போயிரும். ஆனா... இவனை அளவெடுக்க அனுமதிச்சா, இவன் சும்மா இருக்க மாட்டானே... இவன் பார்வை தான் கழுகு மாதிரி இருக்குதேன்னு யோசிச்சு மௌனமா நின்னா.

பூரணி தீவிரமா யோசிக்கிறதப் பாத்துட்டு கிஷோரே மெதுவாப் பேச்சை ஆரம்பித்தான். அவனது குரல் இப்போது தேன் தடவிய கத்தி போல் குழைந்தது.

"என்ன யோசிக்கிறீங்க குட்டிமா... யோசிக்காம அளவுக் குடுங்க. ஒன்னும் ஆகாது."

திடீர்னு அவன் தன்னை 'குட்டிமா' னு உரிமையா கூப்பிட்டது பூரணிக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க அப்பா அப்படி கூப்பிடுவாரு. அதுக்கப்புறம் யாருமே அவளை அப்படி கொஞ்சினது இல்ல. கோவம் வந்தாலும், அதுல ஒரு செல்லம் கொஞ்சுற தொனி இருந்தது அவளுக்குப் புதுசாவும், சிலிர்ப்பாகவும் இருந்துச்சு. இருந்தாலும் வெளிய காட்டிக்காம முறைத்தாள்.

"எனக்குத் தெரியும்... உன்னோட நரிப்புத்தி எனக்குத் தெரியாதா? நீ அளவெடுக்குற சாக்குல என் கிட்டக்க வருவ... என்னைத் தொடுவ... உரசப் பாப்ப... இதானே உன் பிளான்?" என்று நேரடியாகவே கேட்டாள்.

கிஷோர் சிரித்துக் கொண்டே, "தொட்டா... என்ன ஆகப்போகுது குட்டிமா? தேய்ஞ்சா போயிருவீங்க?" என்று கேட்டான்.

பூரணி அதிர்ச்சியடைந்தாள். "என்னது? தொட்டா என்ன ஆகுமா? என்னடா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? என்னை மயக்கலாம்னு பாக்குறியா? நான் மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல," என்று எச்சரித்தாள்.

கிஷோர் உடனே முகத்தை பாவமாக வைத்துக்கொண்டான். "ச்சே ச்சே... அப்பிடியெல்லாம் இல்ல மேடம். நான் இதுவரைக்கும் யாரையும் அப்படிப் பண்ணது இல்ல. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க."

பூரணி முகத்தைத் திருப்பிக்கொண்டு, "பொய் சொல்லாத. பத்மா சொன்னதெல்லாம் பொய்யா?" என்றாள்.

கிஷோருக்குப் புரிஞ்சுது, இவளை முதல்ல நம்ப வச்சா தான் காரியத்தைச் சாதிக்க முடியும்னு. ஒரு நம்பிக்கையை உருவாக்கினா தான், அவளோட நெருங்க முடியும்.

"சத்தியமா மேடம்... நான் அப்படிப் பட்ட ஆளு இல்ல. இதுவரைக்கும் நான் எவளையாவது தொட்டிருந்தா, அது அவ விருப்பத்தோட தான் நடந்திருக்கும். வற்புறுத்தி யாரையும் நான் சுண்டுவிரலால கூடத் தொட்டதில்லை. என் தொழில் மேல ஆணையாச் சொல்றேன்," என்று பொய்யான சத்தியத்தை அள்ளி வீசினான்.


பூரணி அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள். அவன் கண்கள் உண்மையைச் சொல்வது போலவே நடித்தன. அவள் கொஞ்சம் யோசித்துவிட்டு, ஒரு சிறு குழந்தை மாதிரி அவனிடம் கேட்டாள்.

"நிஜமாவா சொல்ற? அப்போ பிராமிஸ் பண்ணு... நீ தப்பா நடக்க மாட்டேன்னு. என் மேல அநாவசியமா கை வைக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு," என்றாள். அப்போது அவளது முகம் பார்ப்பதற்கே பாவமாகவும், அப்பாவித்தனமாகவும் இருந்தது.

கிஷோர் மிகவும் சீரியஸா முகத்தை வைத்துக்கொண்டு, நெஞ்சில் கை வைத்தான். "பக்கா பிராமிஸ் மேடம். நான் தப்பா நடக்க மாட்டேன். போதுமா? இப்போ நம்புறீங்களா?"

பூரணி பெருமூச்சு விட்டாள். "உண்மையாத்தானே? பாரு... எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. நான் என் புருஷன் அருணை உசுரா காதலிக்கிறேன். எதாச்சும் தப்பாயிடுச்சுனா என் வாழ்க்கை நாசமா போயிடும். அதனால தான் பயப்படுறேன்."

கிஷோர் அவளுக்கு நம்பிக்கை கொடுப்பது போல் பேசினான். "மேடம்... நான் எப்படி உங்ககிட்ட தப்பா நடப்பேன்? அப்படி எதாச்சும் பண்ணுனா உங்க மாமனார் கந்தசாமி அண்ணாச்சி என்னைக் கொன்னே போட்ருவாரு. அவரு எனக்குச் சாமி மாதிரி. அவருக்குத் துரோகம் பண்ணுவேனா?" என்று பயப்படுற மாதிரி செமையா நடிச்சான்.ஆனால் அவன் மனசுக்குள்ள, நக்கலாகச் சிரித்துக்கொண்டான்.

மாமனார் பேரு சொன்னதும் பூரணிக்கு முழுசா நம்பிக்கை வந்துருச்சு. 'சரி, இவன் மாமாவுக்குப் பயப்படுறான். அதனால தப்பு பண்ண மாட்டான்'னு நெனச்சு, மனசத் தேத்திக்கிட்டு அளவெடுக்கச் சம்மதிச்சா.

பூரணி மெதுவா அந்தக் கட்டில் பக்கத்துல இருந்த பெரிய நிலைக்கண்ணாடிக்கு முன்னாடி போய் நின்னா.

கிஷோர் டேப் ஒன்றை எடுத்துக்கொண்டு அவள் அருகில் வந்தான். அவளது வாசனை அவனுக்குப் போதையை ஏற்றியது.
"மேடம்... முன்னாடி இருந்து ஆரம்பிக்கவா? இல்ல பின்னாடி இருந்தா?" என்று கேட்டான்.

பூரணிக்குச் சுருக்கென்று கோபம் வந்தது. "மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? இரட்டை அர்த்தத்துல பேசுறத நிறுத்துன்னு எத்தன தடவை சொல்றது?"

கிஷோர் பதறுவது போல் நடித்தான். "அய்யய்யோ... நான் எந்த டபுள் மீனிங்ல பேசல மேடம். சத்தியமா இல்ல. நீங்க தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிறீங்க. அளவெடுக்குறத முன் பக்கமா, அதாவது மார்புப் பகுதியில இருந்து எடுக்கவா, இல்ல முதுகுப் பக்கமா இருந்து அளவெடுக்கவான்னு தான் கேட்டேன். இதுல என்ன தப்பு இருக்கு?
"
பூரணி கோவமா கிஷோரைப் பாத்துக்கிட்டே திரும்புனா.
"சரி தொலை... நான் எங்க நிக்கணும்? எப்பிடி நிக்கணும்?"


கிஷோர் கையைக் காட்டி, "இங்க... என் முன்னாடி நேரா நில்லுங்க. கையைத் தூக்குங்க. முதல்ல முதுகு அளவை எடுக்கவா? இல்ல... அந்த செஸ்ட் அளவை எடுக்கவா?" என்று கேட்டான்.

அவன் அந்த 'செஸ்ட்'ங்குற வார்த்தையைச் சொல்லும்போது, அவளோட முலைய வெறிச்சுப் பாத்துக்கிட்டே, வார்த்தையை நல்லா அழுத்திச் சொன்னான். அவனது கண்கள் அந்த ஜாக்கெட்டுக்குள் திமிறும் அழகை விழுங்கின.

பூரணி மறுபடியும் கோவமாத் திரும்புனா. இப்போ அவ முகம் கிஷோருக்கு ரொம்பப் பக்கத்துல வந்துச்சு. ரெண்டு பேருக்கும் நடுவுல இடைவெளியே இல்ல. ஒரு இன்ச் கேப் தான். அவளோட மூச்சுக்காற்று அவன் முகத்துல பட்டுச்சு.

கிஷோர் ஒன்னும் தெரியாத பச்சமண் மாதிரி, திருதிருவென முழித்துக் கொண்டு நின்றான்.

பூரணி பற்களைக் கடித்தபடி, "மறுபடியும் உன் புத்தியைக் காட்டுறியா? கண்ணு எங்க மேயுது? அளவெடுக்குற வேலையை மட்டும் பாக்க மாட்டியா?" என்று சீறினாள்.

கிஷோர் சிரித்துக்கொண்டே, "என்ன மேடம்... நீங்க தானே மாங்கானு சொல்லக் கூடாது, செஸ்ட்னு சொல்லச் சொன்னீங்க... அதான் உங்க பாஷையிலயே கேட்டேன்..."

[Image: aac1b006ce155b5b3d917cd4dbabecbe.jpg]

அப்படிச் சொல்லிக்கிட்டே, அவன் கையை மெதுவா அவளோட பால்கட்டி முலைகளுக்கு நேரா கொண்டு போனான். கையில் வைத்திருந்த டேப்பை அவளது மார்பைச் சுற்றி அளவெடுப்பதற்காக வளைத்தான். ஆனால் அப்படிச் செய்யும்போது, எதேச்சையா படுற மாதிரி, தனது விரல்களால் அவளோட முன்னழகைத் தொடப் போனான்.

அவனது முரட்டு விரல் நுனி லேசா அவளது ஜாக்கெட் மேல பட்டு, அந்தச் முலை சதையின் மிருதுவான தன்மையை உணர்ந்தது தான் தாமதம்... பூரணிக்கு எங்கிருந்து தான் அந்த வேகம் வந்ததோ தெரியவில்லை.

"ஹேய்!!!! Don't touch me!!!!" என்று அலறினாள்.அந்த அறை அதிரும்படி கத்தினாள். "எவ்ளோ தைரியம் இருந்தா என்னைத் தொடுவ? நாயே... உன்னை நம்பி நின்னதுக்கு என் மேலேயே கை வைக்கிறியா?"

பூரணிக்கு அவ்ளோ கோவம் வந்துருச்சு. இவன் இவ்ளோ சீக்கிரம், அதுவும் சத்தியம் பண்ணிக் குடுத்துட்டு அடுத்த நிமிஷமே இப்பிடிலாம் செய்வான்னு அவ எதிர்பார்க்கல. அவ முகம் கோவத்துல தக்காளிப் பழம் மாதிரி சிவந்து, கண்கள் தீப்பொறியாக ஜொலித்தன.

கிஷோருக்கு அப்போதான் நிலைமை புரிஞ்சுது. 'அடடா... காரியம் கெட்டுப் போச்சே... கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம் போல. இன்னும் கொஞ்சம் நிதானமா, நைஸா காய் நகர்த்தியிருக்கணும். பழம் நழுவி விழுற நேரத்துல பயமுறுத்திட்டோமேனு நினைத்து வருந்தினான்.

உடனே பதறியபடி கைகளை எடுத்துக் கும்பிட்டான்.
"மேடம்... சாரி மேடம்... எக்ஸ்ட்ரீம்லி சாரி! நான் வேணும்னு செய்யல மேடம்... சத்தியமா வேணும்னு செய்யல. டேப் நழுவிப் போச்சு... கை தவறிப் பட்டுடுச்சு... மன்னிச்சுடுங்க குட்டிமா... ப்ளீஸ்... கத்தாதீங்க... யாராச்சும் வந்துறப் போறாங்க," என்று கெஞ்சினான். 
[+] 9 users Like Lust king 66's post
Like Reply


Messages In This Thread
RE: மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️ - by Lust king 66 - 03-02-2026, 04:28 PM



Users browsing this thread: 4 Guest(s)