Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
#23
பகுதி 8
பூரணி தயக்கத்துடன், ஆனால் மாமனாரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தலையசைத்தாள். "சரிங்க மாமா... நீங்க ஆசைப்பட்ட மாதிரியே நடக்கட்டும். அவரை இங்கயே தங்க வைக்கலாம்," என்றாள்.

கந்தசாமி முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. "ரொம்ப சந்தோஷம் மா. அப்போ ஒரு காரியம் பண்ணு பூரணி, நீ அவனுக்கு அந்த ஸ்டோர் ரூமையும், அங்க இருக்குற மெஷினையும் காட்டிக் கொடுத்துரு. அவனுக்கு என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் எடுத்துக் குடு. அவன் இன்னைக்கே வேலையை ஆரம்பிக்கட்டும்... நான் அப்படியே ஆபிஸ் கிளம்புறேன்... முக்கியமான மீட்டிங் இருக்கு. ஆமா, நம்ம பூஜாவைக் காணோம்? எங்க போனா?"

லதா குறுக்கிட்டு, "அவ ஏதோ காலேஜ் பிரண்ட் வீட்டுல விசேஷம்னு சொல்லி காலையிலேயே கிளம்பிப் போயிட்டாங்க. ராத்திரிக்கு தான் வருவா," என்றாள்.

கந்தசாமி : "சரி சரி... நான் கிளம்புறேன். டேய் கிஷோர், வேலையைச் சுத்தமாப் பாக்கணும். எந்தக் கம்ப்ளைன்ட்டும் வரக்கூடாது வரட்டுமா?" என்று கேட்டுவிட்டு விறுவிறுவென வெளியேறினார்.

கிஷோர் எழுந்து நின்று கும்பிடு போட்டான். "கண்டிப்பா ஐயா... நீங்க கவலையே படாதீங்க. எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்."

கந்தசாமி கிளம்பிப் போனதும், லதா மெதுவாக எழுந்து கிஷோரின் அருகில் வந்தாள். அவளது முந்தானை லேசாக விலகியிருக்க, அதில் தெரிந்த அவளது வெண்மையான இடுப்பு மடிப்பு கிஷோரின் கண்களை உறுத்தியது.

லதா :"தம்பி, எனக்கு நல்லா கச்சிதமா ஒரு பிளவுஸ் தச்சுத் தா... பழைய மாடல் வேணாம். புதுசா ஏதாச்சும் ட்ரை பண்ணு. நான் அப்புறமா வந்து பாக்குறேன்," என்று சொல்லிவிட்டு, ஒரு சிரிப்புடன் அவங்க அறைக்குப் போய்விட்டாள்.

இப்போ அந்தப் பெரிய ஹால்ல பூரணியும் கிஷோரும் மட்டும்தான். நிசப்தம் அந்த அறையை நிறைத்திருந்தது. ஏசியின் சத்தம் மட்டும் ரீங்காரமிட்டது.

கிஷோர் இப்போ பூரணியை விழுங்குற மாதிரி பாக்க ஆரம்பிச்சான். அவன் பாக்குற பார்வையை வச்சே, இப்போவே பூரணியை அப்படியே வளைச்சுப் போட்டுருவான் போல இருந்துச்சு. பூரணிக்கு லேசா நடுக்கம் வந்தாலும், அவளோட பழைய கோவம் இன்னும் முழுசா குறையல. ஆனா முகத்துல ஒரு சின்ன வெட்கம் எட்டிப் பாத்தது. அவன் பார்வை அவளை ஊடுருவிச் செல்வது போல் இருந்தது.

[Image: 5eae935469c40fb4c3799bb07849d02d.jpg]

கிஷோர் அவ உடம்பை ரசிச்சுகிட்டே மெதுவா அவகிட்ட நெருங்கி வந்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கந்தசாமி உக்காந்திருந்த சோபாவுக்குப் பக்கத்துல வந்து நின்னான். 

கிஷோர் கிட்ட வர வர, அவனது சிகரெட் நெடியும், வியர்வை வாசனையும் பூரணியின் நாசியை துளைத்தது. அது அவளுக்குப் புதியதாக, அதே சமயம் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. பூரணி வெட்கத்துல தலையைக் குனிஞ்சுக்கிட்டா.


கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு...
கிஷோர் மெல்லிய, கரகரப்பான குரலில் "எங்க இருந்து ஆரம்பிக்கலாம் மேடம்? வேலையை?" குரலில் காமம் வழிந்தது .

பூரணி சட்டெனத் தலையை நிமிர்த்தி, அவனை முறைத்தாள். "ரொம்ப ஓவராப் பேசாத... இங்க உன் வேலையைக் காட்டாத. உன்னைப் பத்தி எனக்கு எல்லாமே தெரியும். நீ எப்பேர்ப்பட்ட ஆளுன்னு எனக்குத் தெரியும்."

கிஷோர் புருவத்தை உயர்த்தினான். "என்னை பத்தி என்ன தெரியும் மேடம்? நான் நல்லவன் தான்னு தெரியுமா?"


பூரணி: "உனக்கு இருக்குற கெட்ட பழக்கம் எல்லாம் எனக்குத் தெரியும்."


கிஷோர் ஒரு அடி முன்னால் வைத்து, "அப்பிடி என்ன பழக்கம்...  

பூரணி : "உன்கிட்ட ஜாக்கெட் தைக்க வர்ற பொம்பளைங்க கிட்ட நீ என்ன தில்லாலங்கடி வேலை பண்ணுவேன்னு எனக்குத் தெரியும். பத்மா எல்லாத்தையும் சொல்லிட்டா."

இதுவரைக்கும் தான் குடிக்குற விஷயம் தான் பூரணிக்குத் தெரியும்னு நினைச்சான் கிஷோர். ஆனா இப்போ லேடீஸ் விஷயத்தை எடுத்ததும், அவனுக்குப் புரிஞ்சு போச்சு. 

  அடிப்பாவி... அந்தப் பத்மா சிறுக்கி எல்லாத்தையும் கக்கிட்டா போல... அவளை வச்சுக்குறேன் இரு. முதல்ல இவள சமாளிப்போம்னு மனசுக்குள்ள திட்டிக்கிட்டான். உடனே சுதாரிச்சுக்கிட்டு வேற ரூட்ல பேசினான்.

கிஷோர்: " மேடம்... அந்தப் பத்மா பேச்சைக் கேட்டு ஏமாந்துறாதீங்க. அவளுக்கு என் மேல பொறாமை. அவ சும்மா எதையாச்சும் இட்டுக்கட்டிச் சொல்லுவா. அவ புருஷனுக்கும் எனக்கும் ஒருதடவை சீட்டு விளையாடும்போது சண்டை வந்துச்சு. அந்தக் கடுப்புல என்னைப் பத்தி எதாச்சும் கோர்த்து விட்டிருப்பா. நான் அப்டிப்பட்ட ஆளு இல்ல மேடம். நான் சுத்தமானவன் என்னை நம்பு குட்டிமா."


 அவன் "குட்டிமா"னு கூப்பிட்டதும் பூரணிக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு. இவன் எப்படி நம்மை குட்டிமா அது இதுனு கூப்பிடலாம்? இவனுக்கு எவ்வளவு துணிச்சல்? னு கோவம் வந்தாலும், தன் புருஷன் அருண் கூட இப்படி ஆசையா, கொஞ்சிக் கூப்பிட்டதில்லையேன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன ஏக்கம் கலந்த சந்தோஷம் எட்டிப் பார்த்தது. ஆனா வெளிய கோவமா நடிக்கணுமே...

பூரணி: "என் பேரு குட்டிமா இல்ல... மரியாதை முக்கியம். ஒன்னு பூரணி மேடம்னு கூப்பிடு, இல்ல கந்தசாமிமருமகள்னு கூப்பிடு. குட்டிமானு கூப்பிட என் புருஷனுக்கு மட்டும்தான் உரிமை இருக்கு. உனக்கு இல்ல. புரிஞ்சுதா?"

கிஷோர் மனசுக்குள் பரவாயில்லையே, பொண்ணு கொஞ்சம் அசைஞ்சு குடுக்குதே... கோவப்படுற மாதிரி நடிச்சாலும் கண்ணுல சிரிப்பு தெரியுதே      

"மன்னிச்சுடுங்க மேடம்... நீங்க சொல்றபடியே கூப்பிடுறேன். ஆனா நான் நீங்க நெனைக்கிற அளவுக்குக் கெட்டவன் இல்ல மேடம்... என் மனசு வெள்ளை..."


பூரணி : "திரும்பவும் ஆரம்பிக்கிறியா? சொன்னது காதுல விழுந்துச்சா இல்லையா?"

கிஷோர்: "புரிஞ்சுது சின்னம்மா... இனிமே தப்பு நடக்காது."

பூரணி: "எனக்கு இந்தப் பத்மா ஒன்னும் சொல்லல... நீ அவள பத்தித் தப்பா நினைக்காத."

கிஷோர் குழப்பத்துடன், "அப்போ யாரு சொன்னது? வேற யாருக்கு என்னைப் பத்தி தெரியும்?"

 "பிரியா...."

கிஷோர்: "அது யாரு பிரியா ? எனக்கு அப்பிடி யாரையும் தெரியாதே... நான் கேள்விப்பட்டதே இல்லையே..."

பூரணி: "அவ என் நாத்தனார் பூஜாவோட காலேஜ் பிரண்ட். அவளோட அண்ணிக்கும் உனக்கும் ஏதோ தொடர்பு இருந்துச்சாமே? அவங்க அண்ணி அடிக்கடி உன் கடைக்கு வருவாங்களாமே?"

கிஷோருக்கு அந்தப் பிரியா யாருன்னே தெரியல. கோயம்புத்தூர்ல எத்தனையோ பொண்ணுங்க கடைக்கு வராங்க, போறாங்க. போனா போவுது, எவளோ இருந்துட்டுப் போறா... இப்போ இவள கரெக்ட் பண்ண இது ஒரு வாய்ப்புனு நினைச்சான். 


இந்தப் பேச்சை வளர்த்தா தான் பூரணி இன்னும் கொஞ்சம் ப்ரீ ஆவா, அவளோட அந்தரங்க விஷயங்களைப் பேசுவான்னு புரிஞ்சுக்கிட்டான்.

கிஷோர்: "சரி மேடம்... அந்தப் பிரியாவையும் தெரியாது, அவங்க அண்ணியையும் தெரியாது. ஆனா நீங்க சொல்றீங்களே... ஏதோ தொடர்பு இருந்துச்சுன்னு... அப்பிடி என்ன தொடர்பு இருந்துச்சுன்னு நீங்களே சொல்லுங்க மேடம். நானும் தெரிஞ்சுக்கறேன்."

பூரணிக்கு வெட்கம் பிச்சிக்கிட்டு வந்துச்சு. அந்த வார்த்தையைச் சொல்ல நாக்கு கூசியது. தலை குனிஞ்சுக்கிட்டா. மெதுவா நிமிர்ந்து கிஷோரின் கண்களைப் பார்த்தாள்.

பூரணி: "உனக்கும் அவங்களுக்கும் ஏதோ தப்புத் தண்டா இருந்துச்சாம்... நீ அவங்கள மயக்கி..." கூச்சத்தில் வார்த்தை வராமல் நிறுத்தினாள் .

கிஷோர்: "தப்புத் தண்டாவா? புரியலையே... மயக்குறதா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க குட்டிமா மேடம்... அப்போதான் நான் பதில் சொல்ல முடியும்," வேணும்னே இழுத்தான், அவளது வெட்கத்தை ரசிப்பதற்காக .

பூரணிக்கு முகம் செவந்து போச்சு. வெட்கத்துல ரெண்டு கையாலயும் முகத்தை மூடிக்கிட்டா. அவளது காது மடல்கள் கூடச் சிவந்துவிட்டன.

பூரணி: "சீ... எனக்கு ஒன்னும் தெரியாது... ஆள விடு. நான் போறேன்."

அப்படியே வேகமா எழுந்து மாடிப் படியை நோக்கி நடக்க ஆரம்பிச்சா. அவசரத்துல கிஷோர் பக்கமா உரசுற மாதிரி போனா. அப்போ அவளோட சேலை முந்தானை காற்றில் பறந்து கிஷோரின் முகத்தில் பட்டு, அவனது கன்னத்தை வருடிச் சென்றது.

கிஷோர் அந்த வாசனையை ஆழ்ந்து உள்ளிழுத்தான். மூச்சை இழுத்து "ஆஹா... என்ன ஒரு வாசனை... மல்லிகைப்பூவும் சந்தனமும் கலந்த வாசனை... என் குட்டிமா வாசனை ஆளத் தூக்குதே... சொர்க்கமே பக்கத்துல வந்த மாதிரி இருக்கு!"
பூரணி சட்டெனத் திரும்பி நின்னு, "ரொம்ப ஓவராப் பண்ணாத... என் பழைய பிளவுஸை எடுத்துட்டு வந்து ஸ்டோர் ரூம்ல வேலையைப் பாரு. என் பக்கத்துல வர முயற்சி பண்ணுன... அப்புறம் வேற மாதிரி ஆகிடும். மாமாகிட்ட சொல்லிடுவேன்"னு மிரட்டினாள்.    

ஆனா அந்த மிரட்டல்ல கோவத்தை விட ஒரு சிணுங்கல் தான் அதிகமா இருந்துச்சு. அவளுக்கு உள்ளுக்குள் அந்தப் பாராட்டு பிடித்திருந்தது .

படிக்கட்டுல ஏறும்போது, "மேல வா... அளவு ஜாக்கெட் தர்றேன்"னு சொல்லிட்டு ஏறினாள்.

கிஷோர் அவ பின்னாடியே போனான். பூரணி படி ஏற ஏற, அவளோட அந்த 36 சைஸ் குண்டிகள், அந்த டைட்டான சேலைக்குள் ஆடும் அழகை கிஷோர் கண் கொட்டாம ரசிச்சான். அவளோட முதுகு பூரா வெளில தெரிய, ஜாக்கெட் இறக்கத்தில் தெரிந்த அந்த வெண்மையான பளிங்கு முதுகும், இடுப்பு மடிப்பு நெளியும் அழகும்... அவன் கண்ணு அங்கயே சொக்கிப் போச்சு.

பூரணிக்கு அவன் என்ன பாக்குறான்னு புரிஞ்சு போச்சு. வெட்கத்துல சேலை முந்தானையை இழுத்து இடுப்பையும் முதுகையும் மறைச்சுக்கிட்டா.

[Image: 574937328_794852193380359_33075656455630...e=69875446]






[Image: 16e7b36d61930e55c35babad67099859.jpg]

கிஷோர் மனசுக்குள் ச்ச்சே... செம்மையான காட்சியை மறைச்சுட்டாளே பாவி. பரவாயில்ல... இன்னும் கொஞ்ச நேரத்துல மொத்தமா பாக்கத்தானே போறோம்.  

ரெண்டு பேரும் மாடியில இருக்குற பூரணியோட பெட்ரூமுக்கு வந்தாங்க. அது ஒரு பெரிய ஏசி ரூம். உள்ளே நுழைந்ததும் ஜில்லென்று காற்று வீசியது. லேசான லாவெண்டர் வாசனை அந்த அறையில் இருந்தது.

பூரணி: "அந்தச் சேர்ல உக்காரு."

கிஷோர் அந்த மெத்தென்ற நாற்காலியில் அமர்ந்தான். பூரணி வார்ட்ரோபைத் திறந்து ஒரு பழைய ஜாக்கெட்டை எடுத்தாள்.

பூரணி: "இந்தா... இந்த ஜாக்கெட் அளவை வச்சு, புதுச தச்சுடு. எனக்கு இதே ஃபிட்டிங் வேணும்."

கிஷோர் அதை வாங்கிட்டு யோசிச்சான். சும்மா இந்தத் துணியை வச்சு தச்சா என்ன சுவாரஸ்யம் இருக்கு? அவனுக்கு பூரணி உடம்பைத் தொடணும். அவளைத் தீண்டணும். அதுக்கு இதுதான் சரியான வாய்ப்பு.

கிஷோர்: "மேடம்... நல்லா யோசிச்சுக்கங்க... இது ஓகே தானா? இது ரொம்பப் பழைய ஜாக்கெட் மாதிரி தெரியுதே?"



பூரணி : "என்ன கேள்வி இது? அதான் அளவு கரெக்டா இருக்கும்னு சொல்றேன்ல... இது போன மாசம் தச்சது தான். நீ தைக்கிற வழியைப் பாரு."

கிஷோர்: "இல்ல மேடம்... சும்மா ஒரு துணியை வச்சு தைக்கலாம். ஆனா அப்பறம் லூஸாவோ, டைட்டாவோ போச்சுனா என்னைக் குத்தம் சொல்லக் கூடாது. அப்புறம் ஐயா கோவப்படுவாரு."


பூரணி: "ஏன் லூசா போகப் போகுது? அளவு ஜாக்கெட்டை வச்சு ஒழுங்கா அளவெடுத்தா சரியாத் தானே வரும்? நீதான் பெரிய எக்ஸ்பர்ட்னு சொன்ன?"

கிஷோர்: "மேடம் நான் என்ன சொல்றேன்னா... அளவு ஜாக்கெட்டை விடுங்க... உங்க உடம்புல நேரடியா டேப் வச்சு அளவெடுத்தா இன்னும் கச்சிதமா இருக்கும். ஒரு இன்ச் கூட மாறாது."





பூரணி: "அதெல்லாம் தேவையில்ல... இதுவே போதும். என் உடம்புல யாரும் கை வைக்கிறத நான் விரும்பல."

கிஷோர்: "மேடம்... தப்பா எடுத்துக்காதீங்க. உங்களுக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சுல்ல... கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணுங்க உடம்புல நிறைய மாற்றம் வரும். ஹார்மோன் மாற்றம்னு சொல்லுவாங்க. குறிப்பா சொல்லணும்னா..."

அவன் பேச்சை நிறுத்திவிட்டு, பூரணியின் புடைத்த முலைபழங்களை பார்த்துக்கிட்டே சொன்னான்.

கிஷோர்: "அந்த மாங்கா சைஸ் எல்லாம் பெருசா ஆகியிருக்கும் மேடம்... பழைய அளவு பத்தாது. கப் சைஸ் மாறியிருக்கும். டைட்டா இருந்தா உங்களுக்குத் தான் கஷ்டம். மூச்சு விட முடியாது."

பூரணி அதிர்ச்சியில் உறைந்து போனாள். "என்னது? மாங்காவா?" அவளுக்குக் கோபத்தை விட வெட்கம் அதிகமாக வந்தது. தன் மார்பகத்தை ஒருவன் மாங்காய் என்று வர்ணிப்பதை அவளால் நம்ப முடியவில்லை .
[+] 9 users Like Lust king 66's post
Like Reply


Messages In This Thread
RE: மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️ - by Lust king 66 - 03-02-2026, 09:29 AM



Users browsing this thread: 3 Guest(s)