Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
#20
பகுதி 7

பத்மா, "இருடா... சின்னம்மா இப்ப வந்துருவாங்க... இங்கியே நில்லு," அப்படின்னு சொல்லிட்டு, கிஷோரை அந்தப் பெரிய பெட்ரூம்ல உக்கார வச்சுட்டு, அவ வேலையப் பாக்கப் போயிட்டா.

கிஷோர் மெதுவா அந்த அறைக்குள்ள பூந்தான். அது ஒரு பிரம்மாண்டமான ரூமு. ஏசி ஓடிட்டு இருந்துச்சு. அந்த அறையோட ஒரு மூலையில இருந்த பெரிய டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடிக்கு முன்னாடி பூரணி நின்னுட்டு இருந்தாள்.[Image: DelnaDavis-5.jpg]அவ முதுகுப்பக்கமா திரும்பி நின்னுட்டு இருந்தாலும், அவளோட முகம் கண்ணாடியில அச்சு அசல் தெரிஞ்சுது. கிஷோர் அப்பிடியே திகைச்சுப் போய் நின்னுட்டான்.

பூரணி... அவளைப் பார்த்த உடனே கிஷோருக்கு கை கால் எல்லாம் லேசா உதற ஆரம்பிச்சிருச்சு. இத்தனைக்கும் அவன் எத்தனையோ பொண்ணுங்களைப் பார்த்தவன் தான். ஆனா இவ... இவ ரகம்!
தலைக்குக் குளிச்சுட்டு, ஈரம் சொட்டச் சொட்ட அந்த நீளமான கூந்தலை விரிச்சுப் போட்டுருந்தா. மஞ்சள் கலர் சேலையில, பாக்குறதுக்கு அப்படியே மகாலட்சுமி மாதிரியே ஜொலிச்சா. கழுத்துல தொங்குற அந்தத் தாலி , வகிடு நெறைய அப்பியிருந்த குங்குமம், நெத்தியில வட்டமா வச்சிருந்த அந்தச் சிவப்புப் பொட்டு... இதெல்லாம் அவளுக்கு ஒரு தெய்விகமான அழகைக் குடுத்துச்சு.




கையில டஜன் கணக்குல குலுங்குற வளையலும், கால்ல செக்கச் செவேல்னு வச்சிருந்த மருதாணியும், அவ ஒரு பாரம்பரியமான, அதே சமயம் பெரிய இடத்துப் பொண்ணுங்கறதை அடிச்சுச் சொல்லுச்சு.
[Image: malare-IMG-20250626-130436.jpg]









[Image: Telugu-actress-odela-railway-station-3-h...stills.jpg]
கிஷோர் தன்னையே மறந்து அவளை ரசிச்சான். அவனோட கண்ணு அந்த ஈரத் தலையில ஆரம்பிச்சு, அப்பிடியே மெதுவா இறங்கி, அவளோட செவந்த உதடுகளைத் , தடவி அப்புறம் அந்த ஜாக்கெட்டுக்குள்ள திமிறிட்டு இருக்கிற முன்னழகு முலைப்பழங்கள் பாத்து அப்பிடியே நின்னுப்போச்சு. அங்கிருந்து நழுவி, அவளோட மெல்லிய இடுப்பை,குழைவான தொப்புளை ரசிச்சுட்டு, கடைசியில அந்தப் பரந்த புடைப்பான பின்னழகுல வந்து நின்னுச்சு. அவன் பார்வை அவ உடம்போட ஒவ்வொரு இன்ச்சையும் ஸ்கேன் பண்ற மாதிரி இருந்துச்சு.

கிஷோர்... வழக்கம் போல ஒரு கலர் சட்டை போட்டிருந்தான். அது கொஞ்சம் அழுக்காவும் கசங்கியும் போய், அவனோட அந்த முரட்டுத் தனத்தை இன்னும் அதிகமா காட்டுச்சு. மேல ரெண்டு பட்டனைப் போடாததுனால, அவனோட ரோமம் நெறைஞ்ச மார்பு அப்பிடியே வெளில தெரிஞ்சுது. பத்மாகூட உள்ள வரும்போதுதான் வாசல்ல நின்னு ஒரு சிகரெட்டை ஊதித் தள்ளியிருந்தான். அதனால அவனோட உதடு நல்லா கருப்பா, ஒரு மாரியான முரட்டுத்தனமான கவர்ச்சியோட இருந்துச்சு. அந்தச் சிகரெட் வாசம் அவன்கிட்டருந்து லேசா அடிச்சுட்டு இருந்துச்சு.

பூரணி கண்ணாடியில அவன் தன்னையே வெறிச்சுப் பாக்குறத கவனிச்சுட்டா. அவனோட அந்த கசங்குன சட்டையும், கருத்த உதடும் அவளுக்குப் பாக்கவே ஒரு மாதிரி அருவருப்பா தான் இருந்துச்சு. ஆனா... அவன் பாக்குற பார்வை... ஏதோ அவளை அப்பிடியே பச்சையா திங்கப்போற மாதிரி இருந்துச்சு. அது அவளுக்குப் புரிஞ்சு போச்சு.

கிஷோர் தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கிட்டான்
"ஆஹா... என்ன ஒரு படைப்புடா சாமி! அந்த ஆண்டவன் ரொம்ப மெனக்கெட்டு, பல நாள் ஓவர்டைம் பாத்து, லீவு எடுக்காம செதுக்கியிருப்பான் போலயே இந்தச் சிலைய... இந்த அழகுக்கு ஒரு பெரிய கும்பிடு! இவளையெல்லாம் ஒருதடவை தொட்டா, சொர்க்கத்துக்கே போயிரலாம் போலயே!"

கிஷோர் மெதுவா சொன்னது பூரணி காதுல தெள்ளத் தெளிவா விழுந்துருச்சு. அவளுக்கு ஒரு பக்கம் இவனோட தோற்றம் பிடிக்கலைன்னாலும், இன்னொரு பக்கம்... தன் அழகை ஒருத்தன் இப்பிடி வெறித்தனமா ரசிக்கிறானேன்னு நினைக்கும்போது, பொண்ணுங்களுக்கே உரிய அந்த ஒரு சின்னக் கர்வம் அவளுக்குள்ளும் தலைதூக்குச்சு. ஆனா அதை வெளில காட்டிக்காம, கோபப்படுற மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு திரும்புனா.

பூரணி கடுப்பான குரலில்"என்ன? பாத்தது போதுமா? இல்ல இன்னும் ஏதாச்சும் மிச்சம் மீதி இருக்கா?"

கிஷோர் கொஞ்சம் கூட அசராம, நக்கலா சிரிச்சுக்கிட்டே சொன்னான், "இல்ல மேடம்... இந்த அழகைப் பாத்து ரசிக்க ஒரு ஆயுசு பத்தாது போல இருக்குதே! கண்ணு ரெண்டும் பத்தலையேனு கவலையா இருக்குது.

பூரணி கோபம் வர்ற மாதிரி நடிச்சா. "என்னது? ஏய்... உன்னோட இந்த நாடகமெல்லாம் வெளில வச்சுக்கோ. இங்க வச்சுக்காத. வந்த வேலைய மட்டும் பாரு. கண்ணை இங்கயும் அங்கயும் ஓட விடாம, ஜொள்ளு ஊத்தாம இருந்தா உனக்கு நல்லது. 

இல்லன்னா... மாமாகிட்ட சொல்லிப்புடுவேன். அவரு வந்தா உனக்கு என்ன நடக்கும், உன் கடை என்ன ஆகும்னு தெரியும்ல?" அப்படின்னு மிரட்டுனா.

அவ வெளில கோபமா பேசினாலும், மனசுக்குள்ள, இவனுக்கு நம்ம மேல இவ்ளோ வெறியா? நம்மளையே கண்ணெடுக்காம பாக்குறானே... அப்படின்னு நினைக்கும்போது, அவளுக்கு வயத்துக்குள்ள லேசா ஜில்லுனு ஒரு உணர்வு பரவுச்சு.

கிஷோர் பணிவா நடிக்கிறான் "மேடம்... நீங்க தப்பா நெனைக்காதீங்க. நான் அந்த வேலைல ரொம்ப கில்லாடி மேடம்... அதுல நான் கை வச்சா, யாரா இருந்தாலும் அப்பிடியே மயங்கிடுவாங்க..." அவன் பேச்சில அப்பட்டமான டபுள் மீனிங் இருந்துச்சு .


பூரணி அதிர்ந்து போயிட்டா. "என்னது? என்னடா பேசுற?"

கிஷோர் உடனே மாத்திக்கிட்டான். "இல்ல மேடம்... நான் தையல் வேலையைச் சொன்னேன். தையல் போடுறதுல நான் கில்லாடின்னு சொன்னேன். வேற ஒன்னுமில்லைங்க."

பூரணி: "ஹும்... எனக்குத் தெரியும் உன் லட்சணம். வளவளன்னு பேசாம வந்த வேலையை மட்டும் பாரு."


கிஷோர்: "கண்டிப்பா மேடம். உங்க இஷ்டப்படியே செஞ்சுடலாம்."


அப்பப் பாத்து பத்மா அவசரமா உள்ள வந்தா. "சின்னம்மா... ஐயா உங்களைக் கூப்பிடுறாரு. ஹால்ல காத்துட்டு இருக்காரு."


பூரணி: "சரி வா போலாம். மாமா கூப்பிடுறாரு, லேட் பண்ணா திட்டுவாரு," அப்படின்னு சொல்லிட்டு, சேலை முந்தானையைச் சரி பண்ணிக்கிட்டு முன்னாடி நடந்தா.


கிஷோர் அவ பின்னாடியே போனான். அவளோட அந்த அசைஞ்சாடும் குண்டிகளை பாத்துக்கிட்டே, "வாங்க போலாம்... ஒரு மாரியான காமத்தோட சொன்னான்.

பத்மா அதைக் கேட்டுத் திரும்பி முறைக்க, கிஷோர் அவளைப் பாத்து கண்ணடிச்சுச் சிரிச்சுக்கிட்டே பின்னாடி போனான்.



பிரமாண்டமான அந்த ஹால்ல, எம்.எல்.ஏ கந்தசாமி சோபாவுல கம்பீரமா உக்காந்துருந்தாரு. 

அவருக்கு எதிர்ல லதா உக்காந்துருந்தா. பூரணி வந்து இன்னொரு சோபாவுல உக்காந்தாள்.

 கிஷோர் ஒரு மூலையில, கந்தசாமியோட நேர் பார்வை படாத மாதிரி, ஆனா பூரணியையும் லதாவையும் ஒரே நேரத்துல நல்லா பாக்குற மாதிரி ஒரு இடத்துல போய் நின்னுக்கிட்டான். அவனோட கண்ணு வேட்டைக்குத் தயாரான கழுகு மாதிரி ரெண்டு பேரையும் நோட்டம் போட்டுச்சு.


கந்தசாமி: "நீதானப்பா கிஷோர் டெய்லர்? நேத்து போன்ல பேசுனது?"

கிஷோர் பவ்யமா : "ஆமாங்க ஐயா... அடியேன்தான். நேத்து தெரியாம ஏதோ பேசிட்டேன். மன்னிச்சுக்கோங்க."

கந்தசாமி: "சரி அத விடு... தையல் வேலையெல்லாம் சுத்தமா செய்வியா? எந்தக் குறையும் இருக்கக் கூடாது."

கிஷோர்: "எந்த வேலையா இருந்தாலும், எவ்ளோ கஷ்டமான வேலையா இருந்தாலும், சுத்தமா, கச்சிதமா முடிச்சுத் தருவேன் ஐயா. ஒரு நூல் பிசிறு கூட இருக்காது" இதைச் சொல்லும்போது அவன் பூரணியை ஒரு மார்க்கமா பார்த்தான் .

கந்தசாமி: "சரி... நம்ம வீட்டுல நெறைய தையல் வேலை பாக்கியிருக்குது. பொம்பளைங்க வெளில அலையக் கூடாதுன்னு தான் உன்னை இங்க வரச் சொன்னேன். முதல்ல பூரணிக்குத் தேவையான ஜாக்கெட்ட, அவ ஆசைப்படுற மாதிரியே முடிச்சுக்குடு. அப்புறம் மத்த வேலையைப் பாக்கலாம்."

கிஷோர்: "சின்னம்மாவுக்கு என்ன வேலையா இருந்தாலும் நான் சூப்பரா செஞ்சு தருவேன் ஐயா... அதுல எந்தக் குறையும் இருக்காது. அப்புறம்... வேற யாருக்காச்சும் வேலை இருந்தாலும் சொல்லுங்க... அதையும் நான் பர்சனலா கவனிச்சுக்கறேன்."

  அவன் கண்ணு பூரணியோட முன்னழகை மேய்ஞ்சுது. பூரணிக்கு அது புரிஞ்சு, டக்குனு சேலையை இழுத்துப் போத்திக்கிட்டா .

கந்தசாமி: "மத்த வேலையை லதா உன்கிட்ட சொல்லுவா. அவகிட்ட கேட்டுக்கோ."

லதா: "தம்பி... வீட்டுல ஜன்னல் ஸ்கிரீன் துணி, சோபா கவர், அப்புறம் என்னோட பழைய துணி எல்லாம் ஆல்டரேஷன் பண்ணி தைக்க வேண்டியிருக்கு. உன்னோட டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்னு பத்மா சொன்னா. அதான் உன்னைக் கூப்ட்டோம்."

கிஷோர்: "ஆமா மேடம்... என் ரசனை எப்போதுமே தரமா தான் இருக்கும். நான் கண்டதையெல்லாம் தொடமாட்டேன். எது குவாலிட்டியான பொருளோ, அதை மட்டும்தான் தொடுவேன். தொட்டா விடமாட்டேன்."

இதைச் சொல்லும்போது அவன் லதாவோட இடுப்பு மடிப்பையும், லேசா விலகியிருந்த சேலை வழியா தெரிஞ்ச அவ முலைபிலவையும் பாத்துக்கிட்டே சொன்னான். 

[Image: 20250820-183254.jpg]
லதாவுக்கு அந்தப் பார்வையின் அர்த்தம் புரியலை. ஆனா பூரணி அதைச் சரியா கவனிச்சுட்டா.

 அடப்பாவி... இவன் சரியான காமப் பிசாசா இருப்பான் போலயே... வயசான மாமியாரையும் விடாம சைட் அடிக்கிறானே... இவன் கண்ணு அலையுறதப் பாத்தா, இவன் இங்க வேலையை விட, வேற ஏதோ ஒன்னுக்குத் தான் குறி வைக்கிறான் போல அப்படின்னு நினைச்சு, பூரணிக்கு லேசா சிரிப்பு வந்துருச்சு.

பூரணியோட இந்தச் சிரிப்பை கிஷோர் பாத்துட்டான்.  

பரவாயில்லையே... நம்மள ஓகே பண்ணிட்டா போலயே... சிரிப்பு வருதுன்னா பாதி கிணறு தாண்டுன மாதிரி. எப்படியாவது இந்த வீட்டுல ஒருத்திய உஷார் பண்ணுனா கூட, லைஃப்ல செட்டில் ஆயிடலாம் அப்படின்னு மனசுக்குள்ள குஷியானான்.


கந்தசாமி: "ஆனா இதுக்கெல்லாம் நீ இங்கியே இருக்குற மாதிரி இருக்கும்ப்பா. அவ்ளோ வேலை கிடக்குது. தினமும் வந்து போறது கஷ்டம். பகல்ல இங்க வேலை செஞ்சுட்டு, ராத்திரி வேணும்னா வீட்டுக்குப் போயிக்கோ. நம்ம ஸ்டோர் ரூம்ல ரெண்டு நல்ல தையல் மெஷின் இருக்குது. இல்ல உன் மெஷின் தான் வேணும்னா சொல்லு, வண்டி அனுப்பித் தூக்கிட்டு வரச் சொல்றேன். நீயே முடிவு பண்ணிக்கோ... தினமும் அலைஞ்சா உனக்குத் தான் சிரமம். வேலை நெறைய இருக்கு."


இதைக்கேட்டதும் கிஷோருக்குத் தலைகால் புரியலை. அடடே... நெனைச்சதை விடப் பெரிய ஜாக்பாட் அடிச்சிருச்சுடா! சும்மா ஒரு நாள்ல முடியுற வேலையை, எதாச்சும் சொல்லி நாலு அஞ்சு நாள்னு இழுத்து, இங்கியே டேரா போட்டுற வேண்டியதுதான். இங்கியே தங்குனா... பத்மா, லதா, பூரணி, அந்தப் பூஜா குட்டி... அடேங்கப்பா... நெனைச்சாலே இனிக்குதே! அப்படின்னு மனசுக்குள்ள துள்ளிக்குதிச்சான்.


கந்தசாமியோட இந்த ஐடியா பூரணிக்குப் பிடிக்கலை. இவன சீக்கிரம் அளவெடுக்க வச்சுட்டு, அனுப்பி விடலாம்னு பாத்தா, மாமா இவனை இங்கியே தங்கச் சொல்றாரே... இவன் பார்வை வேற சரியில்லையே... அப்படின்னு அவ முகம் லேசா மாறிச்சு. அவ ஏதாச்சும் சொல்ல வாயெடுத்தா, அதுக்குள்ள கிஷோர் முந்திக்கிட்டான்.


கிஷோர் பணிவா "சரிங்க ஐயா... ரொம்ப நன்றிங்க ஐயா. நீங்களும் பெரியம்மாவும் எப்படிச் சொல்றீங்களோ அப்படியே கேட்டுக்குறேன். நான் நீங்க எவ்ளோ வேலை கொடுத்தாலும், எவ்ளோ நாள் ஆனாலும் நான் டயர்ட் ஆகாம செஞ்சு முடிப்பேன். உழைக்கிறதுக்கு நான் என்னைக்குமே பயப்பட மாட்டேன்."


  இதைச் சொல்லும்போது ஒரு மாரியான காமச் சிரிப்போட, கண்ணை அடிச்சு பூரணியைப் பார்த்தான். பூரணிக்கு இப்ப எதுவுமே பேச முடியாம போயிருச்சு. மாமனார் பேச்சைத் தட்ட முடியாது இல்லையா .

கந்தசாமி: "சரி... உனக்கு வேற ஏதாச்சும் வேலை பாக்கி இருந்தாலும், அதையும் இங்கியே கொண்டு வந்து வச்சுக்கோ. எவ்ளோ நல்லா செய்றியோ, அவ்வளவு கூலி கிடைக்கும். யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது. புரியுதா?"

கிஷோர்: "புரிஞ்சுதுங்க ஐயா... நான் ரொம்ப நிதானமா, அன்பா, யாருக்கும் வலிக்காம என் வேலையைச் செய்வேன். இந்த வீட்டை என் வீடு மாதிரியே பாத்துக்குவேன். நீங்க நம்பலாம்."   

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தத்தோட சிரிச்சான் .
கிஷோர் பேசுற அந்த ஸ்டைலை பாத்து, பூரணிக்கு மறுபடியும் சிரிப்பை அடக்க முடியலை. இவன் ஏதோ பெரிய ப்ளான் போடுறான் அப்படின்னு அவளுக்குப் புரிஞ்சுது.


கந்தசாமி பூரணியைப் பார்த்து, "என்னம்மா பூரணி... ஓகே தானே? உனக்குச் சம்மதம் தானே?" அப்படின்னு கேட்டாரு.
[+] 6 users Like Lust king 66's post
Like Reply


Messages In This Thread
RE: மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️ - by Lust king 66 - 02-02-2026, 07:42 PM



Users browsing this thread: 4 Guest(s)