Adultery அவள் இதயத்தின் மொழி
---------
Part 90:
---------


நான் அந்தப் போட்டோவைப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

அதுல இருந்த அந்த "விஷயம்"...

அவனோட அந்த அரை விறைப்பான சுண்ணி...

என் கண்ணை உறுத்துச்சு.

திடீர்னு எனக்குச் சுயநினைவு திரும்புச்சு.

"என்ன பவித்ரா பண்ணிட்டு இருக்க?"

"ஒரு வாட்ச்மேனோட அந்தரங்க உறுப்பை ஜூம் பண்ணிப் பார்த்துக்கிட்டு இருக்கியே..."

"சீ..."

எனக்கு ஒரு மாதிரி அருவருப்பா வந்துச்சு.

அவன் வலிக்குதுன்னு சொன்னான். காயம்னு சொன்னான்.

ஆனா இங்க என்ன இருக்கு?

ஒரு சின்னச் சிராய்ப்பு.

சும்மா ஒரு கீறல்.

அதுக்காக இப்டி பேண்ட்டை இறக்கிப் போட்டோ அனுப்புவானா?

இவன் வேணும்னே தான் பண்றான்.

என் பலவீனத்தைத் தெரிஞ்சுக்கிட்டு விளையாடுறான்.

நான் யாரு?

நான் ஒரு குடும்பப் பொண்ணு. அவன் ஒரு வாட்ச்மேன்.

நான் அவனுக்கு இடம் கொடுத்தது தப்பு.

எனக்குக் கோவம் வந்துச்சு. அந்தப் பயம் அவனுக்குப் போயிடுச்சு.

நான் ஒரு கண்டிப்பான ஆளா மாறினேன்.

என் கௌரவத்தைக் காப்பாத்திக்கணும்.

வேகமா டைப் பண்ணினேன்.

நான்: "சீ...

நிறுத்து பிரகாஷ்."

நான்: "நீ காயம்னு சொன்னத நான் நம்பினேன். போட்டோ வேண்டாம்னு சொல்லச் சொல்ல நீ செண்ட் பண்ணுன. சரி பார்க்கலாம்னு பார்த்தா..."

நான்: "இங்க ஒண்ணுமே இல்ல. இது சும்மா ஒரு சின்னச் சிராய்ப்பு."

நான்: "அதுக்கு இப்டி தான் போட்டோ அனுப்புவியா?"

நான்: "அந்த ஸ்கிராட்ச்க்கு கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வெச்சாச் சரியாகிடும்."

நான்: "என்னை என்ன நினைச்ச?"

நான்: "உன்னோடத பார்க்கக் காத்துக்கிட்டு இருக்கேன்னு நினைச்சியா?"

நான்: "கொஞ்சம் நார்மலாப் பேசுனா, நீ எவ்ளோ அசிங்கமா போட்டோ அனுப்புற?"

நான்: "இனிமே எனக்கு மெசேஜ் பண்ணாத. நான் உன்னை பிளாக் பண்றேன்."

நான் பிளாக் பண்ணப் போனேன்.

ஆனா அதுக்குள்ள அவன் டைப் பண்ண ஆரம்பிச்சுட்டான்.

பிரகாஷ்: "அய்யோ...

இல்ல மேடம். ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க."

பிரகாஷ்: "நிஜமாவே வலிக்குது மேடம். அதான் காட்டுனேன்."

பிரகாஷ்: "எனக்கு வேற யாரையும் தெரியாது. நீங்க தான் உதவி செய்வீங்கன்னு நினைச்சேன்."

பிரகாஷ்: "எனக்கு எந்தத் தப்பான எண்ணமும் இல்ல மேடம். சத்தியமா."

பிரகாஷ்: "என்னை மன்னிச்சுடுங்க மேடம்."

பிரகாஷ்: "ப்ளீஸ் பிளாக் பண்ணிடாதீங்க. இனிமே இப்டி நடக்காது."

அவன் கெஞ்சுன விதம்...

எனக்குக் கொஞ்சம் பாவமா இருந்துச்சு.

"சரி...

ஒருவேளை அவனுக்கு நிஜமாவே வலிக்குதோ?"

"விவரம் தெரியாம அனுப்பி இருப்பான். அவனுக்கும் என்ன பண்றதுன்னு தெரியாம அனுப்பிருப்பானோ?"

"நான் தான் ஓவரா ரியாக்ட் பண்றேனா?"

"பரவால்ல...

மன்னிச்சு விடலாம்."

"ஆனா இனிமே இடம் கொடுக்கக் கூடாது."

நான் கொஞ்சம் இறங்கி வந்தேன்.

நான்: "சரி...

இந்த ஒரு முறை மன்னிக்கிறேன்."

நான்: "இனிமே இந்த மாதிரி போட்டோ அனுப்பக் கூடாது."

நான்: "ஒழுங்கா தேங்காய் எண்ணெய் எடுத்துத் தடவு. சரியாகிடும்."

நான்: "கொஞ்ச நேரம் மெசேஜ் பண்ணாத."

அனுப்பிட்டு, போனைத் தூக்கிப் போட்டேன்.

அவன் "சரி மேடம்"னு சொல்லி மெசேஜ் அனுப்பினான். நான் அதுக்குப் பதில் அனுப்பல.

நான் ஒன்னும் அவனுக்காக ஏங்கிட்டு இருக்காத மாதிரி காட்டணும்னு நினைச்சேன்.

அவன் சுண்ணியைக் காமிச்சா மேடம் மடங்கிடுவாங்கன்னு அவன்கிட்ட காட்டக் கூடாதுன்னு நினைச்சேன்.

போனை சோபால வெச்சுட்டு அப்படியே சோபா மேலேயே சாஞ்சு படுத்தேன்.

மனசுக்குள்ள ஒரு விதமான குற்ற உணர்வு இருந்தாலும்...

இன்னொரு பக்கம் ஒரு திருப்தி.

"நான் ஒரு குடும்பப் பொண்ணு, கல்யாணம் ஆனவ."

"நான் வழிதவறல."

"அவனை அதட்டி அடக்கிட்டேன்."

அந்த நினைப்புலேயே கண்ணை மூடினேன்.

சோர்வுல தூக்கம் வந்துச்சு.

எவ்ளோ நேரம் தூங்கினேன்னு தெரியல.

திடீர்னு போன் ரிங் ஆச்சு.

நான் திடுக்கிட்டு எழுந்தேன். மணி பார்த்தேன். சாயங்காலம் 5:30.

யார் கூப்பிடுறாங்க?

அப்பா.

ஊர்ல இருந்து கூப்பிடுறாரு.

நான் போனை எடுத்தேன்.

"ஹலோ அப்பா."

"ஹலோ பவித்ரா...

என்னம்மா பண்ற?"

"இப்போ தான்ப்பா தூங்கி எழுந்தேன். நீங்க எப்டி இருக்கீங்க? அம்மா எப்டி இருக்காங்க?"

"எல்லாரும் நல்லா இருக்கோம்மா. உன் பையன் இங்க ஒரே ஆட்டம்."

"என்ன பண்ணிட்டு இருக்கான்?"

"இங்க அவன் கசின்ஸ் கூட விளையாடிட்டு இருக்கான்."

"அவனைக் கூப்பிடுங்கப்பா."

அப்பா என் மகனைக் கூப்பிட்டார்.

"அம்மா..."

அந்த மழலைக் குரலைக் கேட்டதும் எனக்கு சந்தோஷம் தாங்கல.

"குட்டி...

என்னடா பண்ற? சாப்பிட்டியா?"

"ம்ம்...

பாட்டி சாப்பாடு கொடுத்தாங்க. நான் விளையாடிட்டு இருக்கேன் மா."

"சூப்பர் டா. பத்திரமா விளையாடு. தாத்தாவைப் படுத்தாத."

"சரி மா. அப்பா எங்க?"

"அப்பா ஆபீஸ்ல ஒர்க்ல இருப்பாரு டா. நைட் வருவாரு."

நாங்க கொஞ்ச நேரம் பேசினோம்.

அவன் அங்க எல்லாரும் கூடச் சேர்ந்து ஜாலியா இருக்கான்.

நான் இங்க?

இந்த நாலு செவத்துக்குள்ள தனியா இருக்கேன்.

கார்த்திக் கூட இருந்தா பரவால்ல. அவரும் வேலை வேலைன்னு ஓடுறாரு.

எனக்குத் தனிமை வாட்டுச்சு.

போனை வெச்சேன்.

எழுந்து முகம் கழுவப் போனேன்.

குளிர்ந்த தண்ணிய முகத்துல அடிச்சுக் கழுவினேன்.

துடைச்சுட்டு, கண்ணாடியில என்னைப் பார்த்தேன்.

கண்ணாடி முன்னாடி நின்னு என்னை நானே ரசிச்சேன்.

என் முகம் பார்க்க லட்சணமா இருந்துச்சு.

நான் அழகாத் தான் இருக்கேன்.

சாயங்காலம் ஆயிடுச்சு. விளக்கு ஏத்தணும்.

நான் பூஜை அறைக்குப் போனேன்.

விளக்கை எடுத்தேன். எண்ணெய் ஊத்தினேன். திரி போட்டேன்.

தீப்பெட்டி எடுத்துப் பத்த வெச்சேன்.

தீபம் எரிஞ்சது.

நான் கண்ணை மூடிச் சாமி கும்பிட்டேன்.

மனசுல ஒரு நிம்மதி வேணும்னு நினைச்சேன்.

விளக்கு ஏத்திட்டு ஹாலுக்கு வந்தேன்.

வீடு நிசப்தமா இருந்துச்சு.

அந்த அமைதி என்னைக் கொல்லும் போல இருந்துச்சு.

டிவியை ஆன் பண்ணேன்.

ஏதோ சீரியல் ஓடிக்கிட்டு இருந்துச்சு. சும்மா சத்தம் வரட்டுமேன்னு ஓட விட்டேன்.

சோபால வந்து உக்காந்தேன்.

மணி 6:30.

கார்த்திக் இந்நேரம் கிளம்பியிருப்பார்.

நான் போனை எடுத்து அவருக்குக் கூப்பிடப் போனேன்.

அவரே கூப்பிட்டார்.

"ஹலோங்க...

கிளம்பிட்டீங்களா?"

நான் ஆவலா கேட்டேன்.

"இல்ல பவி...

அதான் கூப்பிட்டேன்."

"என்னங்க?"

"இன்னைக்கு வர முடியாது பவி. கடைசி நேரத்துல ஒரு வேலை வந்துருச்சு."

"என்னங்க சொல்றீங்க? நேத்தே சரியாத் தூங்கல."

"தெரியுது பவி. ஆனா இது ரொம்ப முக்கியம். அமெரிக்கா கிளைண்ட் கூட மீட்டிங். நைட் முழுக்க இங்கேயே இருக்கணும்."

"அச்சச்சோ..."

"நீ சாப்பிட்டுப் படு. நான் நாளைக்குக் காலையில வந்துடுறேன்."

"சரிங்க...

பார்த்து இருங்க."

அவர் போனை வெச்சிட்டார்.

நான் "சரி"னு சொன்னேனே தவிர...

என் மனசுக்குள்ள எரிமலை வெடிச்சது.

"எப்பப்பாரு வேலை வேலை..."

"நான் இங்க இருக்கேனா செத்தேனான்னு கூடக் கவலை இல்ல."

"இந்த வீட்ல நான் தனியா கிடக்கேன்."

"யாரும் இல்ல."

"அப்புறம் எதுக்கு இந்தக் கல்யாணம்?"

"எதுக்கு இந்தப் புருஷன்?"

"ராத்திரி ஆனா புருஷன் கூட இருக்கணும்னு ஆசை இருக்காதா?"

"இவரு அங்க ஏசியில உக்காந்து வேலை பார்ப்பாரு. நான் இங்க தனியா வெந்துக்கிட்டு இருக்கணும்."

எனக்குக் கோவமா வந்துச்சு. அழுகையா வந்துச்சு.

டிவியில ஓடுற சீரியலைப் பார்க்கக் கூடப் பிடிக்கல.

நான் சோபால சாய்ஞ்சேன்.

கால் மேல கால் போட்டு உக்காந்தேன்.

நான் ஒரு முடிவு பண்ணினேன்.

"இனிமே நான் யாருக்காகவும் காத்துக்கிட்டு இருக்க முடியாது."

"என் சந்தோஷத்தை நான் தான் பாத்துக்கணும்."

"அவர் வரலைன்னா போகட்டும்."

வீடு அமைதியா இருந்துச்சு.

என்னோட கோவம் மெதுவா விரக்தியா மாறுச்சு.

விரக்தி...

போரடிக்கும் உணர்வா மாறுச்சு.

சும்மா போனை நோண்டிக்கிட்டு இருந்தேன்.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் எல்லாம் பார்த்துச் சலிச்சுப் போச்சு.

திடீர்னு ஒரு நோட்டிபிகேஷன் சத்தம்.

"டிங்."

வாட்ஸ்அப்.

யாரது?

நான் போனை எடுத்துப் பார்த்தேன்.

தெரிஞ்ச நம்பர்.

பிரகாஷ்.

எனக்கு நெஞ்சு "திக்"னு ஆச்சு.

"நான் தான் மெசேஜ் பண்ணாதன்னு சொன்னேனே...

இவன் ஏன் பண்றான்?"

நான் ஓப்பன் பண்ணினேன்.

பிரகாஷ்: "குட் ஈவினிங் மேடம்."

வெறும் வணக்கம். மரியாதை கலந்த வணக்கம்.

வேற எதுவும் இல்ல.

நான் யோசிச்சேன்.

"பதில் அனுப்பலாமா?"

"வேணாம்...

கண்டுக்காம விட்டாத் தான் மரியாதை."

"இல்ல...

பாவம். அவன் தான் மன்னிப்பு கேட்டுட்டானே."

"மரியாதையாத் தானே அனுப்பிருக்கான்."

"நான் சும்மா இருந்தா...

எனக்குப் பைத்தியம் பிடிச்சிரும்."

"யார்கிட்டயாவது பேசணும் போல இருக்கு."

"கார்த்திக் வரல."

"இவன்கிட்ட பேசினா...

கொஞ்ச நேரம் டைம் பாஸ் ஆகும்."

"அவன் வலிக்குதுன்னு சொன்னானே...

அது என்ன ஆச்சுன்னு கேட்கலாம்."

"கேட்டா தப்பா நினைப்பானா?"

"மேடம் நம்ம போட்டோவைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகிட்டாங்கன்னு நினைப்பானா?"

"பரவால்ல...

அக்கறையா விசாரிக்கிற மாதிரி கேட்கலாம்."

என்னோட தனிமை ஜெயிச்சது.

என் கோவம் தோத்துப்போச்சு.

நான் டைப் பண்ணினேன்.

நான்: "குட் ஈவினிங் பிரகாஷ்."

செண்ட் பண்ணினேன்.

அடுத்த வினாடியே...

நான் இன்னொரு கேள்வியையும் கேட்டேன்.

இது என் மனசுல இருந்த கேள்வி.

நான்: "இப்போ எப்டி இருக்கு? வலி குறைஞ்சுதா?"

நான் அவனுக்கு மெசேஜ் அனுப்பிட்டேன்.



---------
Part 91:
---------


நான் அந்த மெசேஜை அனுப்பிட்டு...

போனையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.

"இப்போ வலி எப்டி இருக்கு?"

"வலி கம்மியாகிடுச்சுன்னு சொல்லு."

"இப்போ ஓகே மேடம்ன்னு சொல்லு."

எனக்குள்ள நானே ஒரு சின்னக் குழந்தையைப் போல வேண்டிக்கிட்டேன்.

ஏன்னா...

அவன் "வலிக்குது"ன்னு சொன்னா, எனக்கு மனசு கஷ்டமா இருக்கும்.

அதுவே "பரவால்ல, ஜாலி மேடம்"ன்னு சொல்லிட்டா...

நான் ஃப்ரீயா ஆகிடுவேன்.

என் தப்பு இல்ல...

எல்லாம் அவன் தலைவிதின்னு நினைச்சுப்பேன்.

நான் மெசேஜ் அனுப்பின அடுத்த வினாடியே...

"டிங்."

பதில் வந்துடுச்சு.

அடப்பாவி...

போனை கண்ணு இமைக்காம பார்த்துக்கிட்டே உக்காந்து இருப்பான் போல.

இல்லன்னா...

வேலையை விட்டுட்டு, என் மெசேஜுக்காக தவம் கிடக்குறானோ?

நான் வேகமா ஓப்பன் பண்ணினேன்.

வரிசையா மெசேஜ் டைப் பண்ணிருக்கான்.

பிரகாஷ்: "இல்ல மேடம். நீங்க சொன்ன மாதிரி தேங்காய் எண்ணெய் போட்டேன்."

பிரகாஷ்: "ஆனா வலி பெருசா குறையல."

பிரகாஷ்: "இன்னும் சொல்லப்போனா...

எண்ணெய் பட்டதும் கொஞ்சம் எரிஞ்சது மேடம்."

பிரகாஷ்: "நடக்கலாம்னு பார்த்தா...

பேண்ட் பட்டு உரசும்போதெல்லாம் ஒரே எரிச்சல் தான் மேடம்."

இதைப் படிக்கும்போதே...

எனக்குச் சிரிப்பு தான் வந்துச்சு.

"ஆஹா...

ஆரம்பிச்சுட்டான்யா..."

"ஆஸ்கார் அவார்ட் நடிப்பு."

ஒரு ஜட்டிக்காக இவன் இவ்ளோ பில்ட்-அப்  கொடுக்குறானா?

இவன் வேணும்னே சொல்றானா...

இல்ல உண்மையிலயே வலிக்குதா?

எனக்குத் தெரியல.

ஆனா ஒன்னு மட்டும் புரியுது.

இவன் என் அனுதாபத்தைத் தேடுறான்.

"பாவம் மேடம்...

உங்களுக்காக கஷ்டப்படுறேன்"னு சொல்லி, என் மனசுல இடம் பிடிக்கப் பார்க்குறான்.

இருந்தாலும்...

என் வயித்துக்குள்ள ஏதோ கலக்குன மாதிரி இருந்துச்சு.

"ரொம்ப எரியுதா?"

"நடக்கும்போது எரிச்சல் அதிகமா இருக்குதா?"

"பாவம்..."

நான் என்ன காரியம் பண்ணிட்டேன்?

சும்மா அவன் அப்படி அந்த விறைப்போட வெளிய போனா...

யாராவது பார்த்தா அசிங்கமா இருக்குமேன்னு தானே அந்த ஜட்டியைக் கொடுத்தேன்.

அவன் நல்லதுக்குத் தானே ஹெல்ப் பண்ணினேன்.

ஆனா...

அந்த ஜட்டி அவனுக்குச் சிறுசுன்னு எனக்குத் தெரியும்.

அதான் அதை ஒரு ஃபன் ஆகவும் செஞ்சேன்.

கொஞ்சம் கஷ்டப்படட்டுமேன்னு நினைச்சேன்.

"அவ்ளோ பெரிய சைஸை வெச்சுட்டுத் திரியுறான்ல...

படட்டும்."

ஆனா...

அது இப்டி ஒரு பில்ட்-அப்ல கொண்டு போய் முடியும்னு நான் நினைக்கல.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

ஆனா எனக்கு டவுட்டும் வர ஆரம்பிச்சது.

"இவன் பெரிய நடிகன்."

"வேணும்னே பண்றானோ?"

"எரியுதுன்னு சொல்றான்...

ஆனா மெசேஜ் மட்டும் டக்கு டக்குனு அனுப்புறான்."

ஆனா இன்னொரு மனசு...

"இல்ல...

நிஜமாவே வலிக்குது போல"ன்னு ஃபீல் பண்ணுச்சு.

அந்த மனசாட்சி என்னைக் கேள்வி கேட்க ஆரம்பிச்சது.

"பவித்ரா..."

"நீ ஒரு ஹெல்ப்பிங் மைண்ட் இருக்கிற பொண்ணு."

"நீ நல்லவ."

"அவன் பாட்டுக்கு இருந்தான்...

நீ கேட்டதால தான் காய்கறி வாங்க ஹெல்ப் பண்ண வந்தான்."

"அவன் போறப்போ நீ தான் கூப்பிட்டு...

அந்த விறைப்பை மறைக்க...

அந்தச் சின்ன ஜட்டியைப் போட வெச்ச."

"இப்போ அதனால அவன் துடிச்சுக்கிட்டு இருக்கான்."

எனக்கு என்னவோ மாதிரி ஃபீல் ஆச்சு.

"இது தப்பு."

"நான் இதைச் சரி பண்ணனும்."

"டாக்டர் பவித்ரா வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான்."

நான்: "அய்யோ...

சாரி பிரகாஷ். எனக்குத் தெரியாம போச்சு."

நான்: "நான் அசிங்கமா தெரியுதுன்னு தான் கொடுத்தேன். இப்டி வலிக்கும்னு நினைக்கல."

நான்: "ரொம்ப வலிக்குதா?"

நான்: "வேணும்னா நீ இன்னைக்கு லீவ் எடுத்துடு பிரகாஷ்."

நான்: "உடம்பு சரியில்லன்னு சொல்லிடு."

நான் அவனுக்கு லீவ் எடுக்கச் சொன்னேன்.

அதுதான் இப்போதைக்கு என்னால செய்ய முடிஞ்ச உதவி.

அவன் போய் படுத்து ரெஸ்ட் எடுத்தா...

வலி குறையும்னு நினைச்சேன்.

ஆனா அவன் அதுக்கும் ஒரு காரணம் சொன்னான்.

பிரகாஷ்: "இல்ல மேடம்...

அது முடியாது."

பிரகாஷ்: "ஏற்கனவே ரெண்டு வாரம் முன்னாடி காய்ச்சல்னு ரெண்டு நாள் லீவ் போட்டேன்."

பிரகாஷ்: "உங்களுக்குக் கூட ஞாபகம் இருக்குல்ல...

நீங்க மெசேஜ் அனுப்பாதப்போ."

பிரகாஷ்: "இப்போ மறுபடியும் லீவ் கேட்டா...

கொடுக்க மாட்டாங்க மேடம்."

பிரகாஷ்: "எனக்கு வர்றதே கொஞ்ச சம்பளம்."

பிரகாஷ்: "அதுல ஏற்கனவே போன லீவுக்கு...

தெரியல எவ்ளோ கட் பண்ணுவாங்கன்னு."

பிரகாஷ்: "இன்னொரு நாள் லீவ் போட்டா...

கஷ்டம் ஆகிடும்."

பிரகாஷ்: "லீவ் எடுக்குறது ரிஸ்க் மேடம்."

பிரகாஷ்: "வலிச்சாலும் பரவால்ல...

கொஞ்ச நேரத்துல சரியாகிடும் மேடம். பழகிடுச்சு மேடம்."

இந்த வார்த்தைகள் ஒவ்வொன்னும்...

என்னை ஏதோ பண்ற மாதிரி இருந்துச்சு.

அவன் போடுற ஒவ்வொரு பிட்டும்...

எனக்குப் புரிஞ்சது.

"பார்த்தீங்களா மேடம்...

நான் எவ்ளோ ஏழை...

ஆனா எவ்ளோ உழைப்பாளி"னு மறைமுகமாச் சொல்றான்.

எனக்கு என் மேல லேசா டென்ஷன் ஆச்சு.

"எனக்கே என்னான்னு விட்ருக்கணும்."

"நீ அவனுக்கு ஹெல்ப் பண்றேன்...

அவனோட அசிங்கத்தை மறைக்கிறேன்னு போயிட்டு..."

"இப்போ பாரு எல்லாத்துக்கும் நீ தான் காரணம் ஆகிட்ட."

"உனக்கு வேணா அது ஒரு ஹெல்ப்."

"உனக்கு வேணா அது அசிங்கம்னு ஹெல்ப் பண்ண போனது."

"ஆனா அவனுக்கு?"

"அவன் வாழ்க்கையே அந்த வேலையில தான் ஓடுது."

"உன் ஹெல்ப்பிங் மைண்ட்னால...

அவனுக்கு காயம் பண்ணி இருக்க வெச்சுட்ட."

"இப்போ அவன் எரிச்சலோட...

அந்தச் சேர்ல உக்காந்து காவல் காத்துக்கிட்டு இருக்கான்."

எனக்கு ஒரு மாதிரி கில்ட்டா இருந்துச்சு.

"சீ...

உனக்கு ஏன் இந்தத் தேவை இல்லாத வேலை?"

"தோல் உரிஞ்சு...

புண்ணாகி...

என்ன என்னமோ சொல்றான்."

எனக்குக் குழப்பமா இருந்துச்சு.

ஒரு சைடு அவன் நடிக்கிறானோன்னு ஃபீல் ஆகுது.

ஆனா அவன் பேசுறப்போ...

அவனுக்கு வலி போலன்னு ஃபீல் ஆகுது.

அவன் வலியில தான் இருக்கான் போல.

அப்போ நான் அவனைச் சமாதானப்படுத்த நினைச்சேன்.

அவன் "உங்களால தான் மேடம் இப்டி ஆச்சு"னு சண்டை போட்டா கூட எனக்கு நிம்மதியா இருந்திருக்கும்.

இல்ல...

அவன் நடிக்கிறான்னு கன்ஃபார்ம் ஆவது ஆகியிருக்கும்.

இப்போ அப்டி இல்ல.

"மேடம்...

மேடம்"னு உருகி வழியுறான்.

"கீழே கிரவுண்ட் ப்ளோர்ல...

அவன் அந்த செக்யூரிட்டி கேபின்ல உக்காந்து இருப்பான்."

"அந்த வலியோட...

வேதனையோட...

முடியாம உக்காந்து இருப்பான்."

"பார்க்கவே பயங்கரமா இருக்கும்னு சொன்னானே."

ஆனா எனக்கு போட்டோல அவ்வளவாத் தெரியல.

அது தெரியாம அவனைத் திட்டியும் திட்டினேன்.

"ஒருவேளை அவன் நடிக்கல...

உண்மையாலுமே கஷ்டப்படுறான் போல."

"இதுக்கு அவனுக்கு ஹெல்ப் பண்ணனும்."

"சும்மா மெசேஜ் அனுப்பினா வலி குறையாது."

எனக்குத் திடீர்னு ஒரு ஞாபகம் வந்துச்சு.

ரெண்டு மாசம் முன்னாடி கார்த்திக்குக்கு, ஒரு ஸ்கிராட்ச் ஆச்சு.

அப்போ அவரு ஒரு டியூப் வாங்கிட்டு வந்தார்.

அது போடும்போது எரிச்சல் இல்லாம, "ஜில்"லுனு இருக்கும்னு சொன்னார்.

அது ஒரு ஆன்டிசெப்டிக் க்ரீம்.

"ஆமா...

அது வீட்ல இருக்குமே."

நான் வேகமா பெட்ரூமுக்கு போனேன்.

டிரெஸ்ஸிங் டேபிள் டிராயரைத் திறந்தேன்.

உள்ள மருந்து, மாத்திரை எல்லாம் கிடந்துச்சு.

தேடினேன்.

கிடைச்சது.

எடுத்துப் பார்த்தேன். இன்னும் பாதி டியூப் இருக்கு.

இதை அவன்கிட்ட கொடுத்தா...

போட்ட உடனே எரிச்சல் குறைக்கும்.

நான் டியூப்பை எடுத்துக்கிட்டு ஹாலுக்கு வந்தேன்.

ஆனா...

இதை எப்டி அவன்கிட்ட கொடுக்குறது?

முதல்ல அவன்கிட்ட சொல்லிப் பார்ப்போம்.

நான் போனை எடுத்தேன்.

நான்: "பிரகாஷ்...

உன்கிட்ட வேற ஏதாவது மருந்து, ஆயின்மென்ட் இருக்கா?"

பிரகாஷ்: "எதுவும் இல்ல மேடம். தேங்காய் எண்ணெய் மட்டும் தான் இருந்தது."

நான்: "அது பத்தாது. எரிச்சல் அடங்காது."

நான்: "என்கிட்ட ஒரு டியூப் இருக்கு. அது போட்டா உடனே சரியாகிடும்."

பிரகாஷ்: "பரவால்ல மேடம். சிரமம் வேண்டாம்."

நான்: "சும்மா இரு. நான் தர்றேன்."

இப்போ யோசனை.

"நான் கீழே போய் கொடுத்துட்டு வரலாமா?"

நான் என் டிரஸ்ஸைப் பார்த்தேன்.

வெறும் காட்டன் புடவை.

லைட் ப்ளூ கலர்.

உள்ள எதுவும் இல்ல.

பிராவும் இல்ல.

ஜட்டியும் இல்ல.

மத்தியானம் செகண்ட் டைம் குளிச்சப்போ...

வெயிலுக்கு இதமா இருக்கட்டுமேன்னு அப்படியே போடாம விட்டுட்டேன்.

இப்போ நான் இருக்கிற கோலத்துல கீழே போக முடியுமா?

"மணி இப்போ 7:30 மணிக்கு மேல ஆச்சு."

"இருட்டா இருக்கும்."

"ஆனா லிப்ட்ல யாராவது பார்த்தா?"

"தேவை இல்லாத பிரச்சனை."

"அதுவும் நான் இருக்கிற கோலத்துக்கு..."

"கிரவுண்ட் ப்ளோர்ல காத்து அடிக்கும்."

"காத்துல என் புடவை ஒட்டிக்குச்சுன்னா...

நான் உள்ள ஒண்ணுமே போடலைங்குறது ஊருக்கே தெரிஞ்சிடும்."

"அப்புறம் வாட்ச்மேனுக்கு மருந்து கொடுக்கப் போய்...

மானத்தை வாங்கிட்டு வர வேண்டியதுதான்."

"யாராவது பார்த்தா அசிங்கம்."

"ரிஸ்க் எடுக்க முடியாது."

அப்போ என்ன பண்றது?

"அவனை மேல வரச் சொல்லலாமா?"

நான் வீட்டை ஒரு டைம் பார்த்தேன்.

யாரும் இல்ல.

எனக்குத் தெரியும் யாரும் இல்லன்னு.

ஆனா என் இன்டியூஷன் செக் பண்ணுது, என்னையே அறியாம.

"அவனை மேல வரச் சொல்லி...

கதவு கிட்டயே கொடுத்துட்டு அனுப்பிடலாம்."

"யாரும் பார்க்க மாட்டாங்க."

"லிப்ட்ல வந்து...

டக்குனு வாங்கிட்டுப் போய்டுவான்."

"இது தான் சேஃப்."

நான் முடிவு பண்ணினேன்.

உடனே டைப் பண்ணினேன்.

நான்: "பிரகாஷ்...

நான் கீழே வர முடியாது."

நான்: "நீ மேல ஃப்ளாட்டுக்கு வா."

நான்: "நான் மருந்து எடுத்து வெச்சிருக்கேன். வாங்கிட்டுப் போ."

அவன் கொஞ்சம் தயங்கினான்.

பிரகாஷ்: "மேடம்? நான் மேல வரவா?"

பிரகாஷ்: "இல்ல மேடம், நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் மேடம். உங்களுக்குச் சிரமம் வேணாம் மேடம்."

"பாருடா..."

அவன் நடிக்கிறான்.

அவன் வரத் தயாராத் தான் இருக்கான்னு எனக்குத் தெரியும்.

ஆனா சும்மா பிகு பண்ணிக்குறான்.

என்னை வற்புறுத்த வைக்கிறான்.

"நீ கூப்பிட்டா நான் வர மாட்டேன்...

நீ கெஞ்சுனா தான் வருவேன்"னு சொல்ற மாதிரி இருக்கு.

எனக்கு லேசாக் கோவம் வந்துச்சு. கூடவே ஒரு சிரிப்பும் வந்துச்சு.

"நானே எதைப் பத்தியும் கவலைப்படாம கூப்பிடுறேன்...

இவன் என்னடான்னா..."

நான்: "ஒன்னும் சிரமம் இல்ல. நீ லிப்ட்ல வா."

நான்: "இது அப்ளை பண்ணா, இம்மீடியட்டா ரிலீஃபா இருக்கும்."

நான்: "ரொம்ப யோசிக்காத, என்னையும் டென்ஷன் பண்ணாம வா."

நான்: "நான் சொன்னா கேளு. வலிக்குதுன்னு சொன்னல்ல...

வந்து வாங்கிட்டுப் போ."

நான்: "இப்போவே கிளம்பி வா. எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல."

கொஞ்ச நேரம் அமைதி.

அப்புறம் பதில் வந்தது.

பிரகாஷ்: "சரி மேடம். வர்றேன்."

அனுப்பிட்டு ஆஃப்லைன் போயிட்டான்.

அவன் கிளம்பிட்டான்.

"ஹப்பாடா..."

ஒரு வழியா வரேன்னு சொல்லிட்டான்.

இல்ல என் வாயாலயே அவனைக் கூப்பிடணும்னு கூப்பிட வெச்சுட்டானோ?

"கில்லாடி தான் இவன்."

எதுவா இருந்தாலும் பரவால்ல.

இங்க வர அவனுக்கு இன்னும் ரெண்டு நிமிஷம் ஆகும்.

என் இதயம் படபடன்னு அடிக்க ஆரம்பிச்சது.

"டப் டப்...

டப் டப்..."

ஏன்னு தெரியல.

வெறும் மருந்து கொடுக்கத் தானே வரான்?

ஆனா என் மனசுக்குள்ள ஒரு விதமான பதட்டம்.

ஒரு விதமான எதிர்பார்ப்பு.

அவன்...

யாரும் இல்லாத நேரத்துல...

நைட் டைம்...

என் வீட்டுக்கு வர்றான்.

நான் ஹால்ல நின்னேன்.

கையில அந்த மருந்து டியூப்.

வீடு நிசப்தமா இருந்துச்சு.

அந்த அமைதியில...

ஃபேன் சுத்துற சத்தமும்...

என் மூச்சுக் காத்து சத்தமும் எனக்கே கேட்டுச்சு.

"ஸ்ஸ்ஸ்..."

திடீர்னு என் உடம்பு மேல எனக்கு ஒரு கவனம் வந்துச்சு.

ஃபேன் காத்து மெதுவா வீசுது.

அது என் புடவைக்குள்ள பூந்து...

என் கால்களைத் வருடிச்சு.

என் இடுப்புல...

பாவாடை நாடா அழுத்துறது தெரிஞ்சுது.

என் மார்புல...

அந்த மெலிசான ஜாக்கெட் துணி உரசறது தெரிஞ்சுது.

"சொர சொர"னு அந்தத் துணி என் முலைக்காம்பைத் தீண்டுச்சு.

அப்போ தான் எனக்கு உறைச்சது.

"அய்யய்யோ..."

நான் குனிஞ்சு என்னைப் பார்த்தேன்.

"நான் உள்ள ஒண்ணுமே போடலையே."

"முழுசா ஃப்ரீயா நிக்கிறேனே."

"இப்டியேவா கதவைத் திறக்கப் போறேன்?"

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

என் முகம் சூடாச்சு.

"அவன் வந்தா...

என் எதிர்த்தாப்ல நிப்பான்."

"என் புடவை லேசா விலகினா கூட..."

"இல்ல ஹால் லைட் வெளிச்சத்தில...

என் ஜாக்கெட் வழியா என் காம்பு தெரிஞ்சா?"

"எனக்கு இப்பவே குளிருது...

காம்பு விறைச்சுப் போய் குத்திக்கிட்டு நிக்குது."

"அவன் ஏற்கனவே மத்தியானம் நடந்ததெல்லாம் நினைச்சு வெறில இருப்பான்."

"அவனோட அந்தச் சுண்ணி வேற என் மைண்ட்ல வருது."

"அந்த மான்ஸ்டர் சைஸ்..."

"அவன் எப்டிப்பட்ட ஆளுனு தெரியும்."

"இப்போ நான் இப்டி நின்னா...

வேணும்னே காட்டுறேன்னு நினைச்சுக்க மாட்டான்?"

"நான் ஒரு குடும்பப் பொண்ணு. இப்டி வந்து நிக்கக் கூடாது."

"குறைஞ்சது ஒரு ஜட்டியையாவது போட்டுக்கணும்."

"என் புண்டையை மறைக்க ஒரு துணி கூட இல்லாம நிக்கிறேன்."

"என் தொடைகள் உரசும் போதே எனக்கு ஒரு மாதிரி இருக்கு."

"ஈரம் கசியுது."

"இது தப்பு."

"அவன் பார்வை பட்டாலே எனக்கு என்னமோ ஆகுது."

"இப்போ நான் இப்டி நின்னா...

அவன் கண்ணு சும்மா இருக்குமா?"

"அவன் வெறும் வாட்ச்மேன் அவ்ளோதான்."

"இருந்தாலும்..."

எனக்குக் கை கால் உதறுச்சு.

"பவித்ரா...

ஓடு."

"பெட்ரூமுக்கு ஓடு."

"வேகமா ஒரு ஜட்டியை எடுத்துப் போடு."

"இல்லன்னா நைட்டியை மாத்திக்கோ."

"எதுவும் இல்லாம கதவைத் திறக்காத."

நான் திரும்பினேன்.

பெட்ரூமை நோக்கி ஒரு அடி எடுத்து வெச்சேன்.

அப்போ...

"டிங்...

டாங்..."

வாசலில் அழைப்பு மணி சத்தம்.

என் ரத்தம் அப்படியே உறைஞ்சு போச்சு.

நான் நின்ன இடத்துலேயே சிலையா நின்னேன்.

"வந்துட்டான்."

"அவ்ளோ சீக்கிரம் வந்துட்டான்."

"லிப்ட் ஏற்கனவே அவன் பிரஸ் பண்ற இடத்துலேயே இருந்திருக்கும் போல."

"இப்போ என்ன பண்றது?"

நான் பெட்ரூம் கதவைப் பார்த்தேன்.

வாசக்கதவைப் பார்த்தேன்.

இப்போ நான் உள்ள போய் மாத்திட்டு வர முடியாது.

அவ்ளோ நேரம் அவன் வெளிய காத்துக்கிட்டு இருந்தா...

பக்கத்து வீட்டுக்காரங்க பார்ப்பாங்க.

எதுக்கு வாட்ச்மேன் இவ்ளோ நேரம் பெல் அடிச்சுட்டு வெளிய நிக்கிறான்னு பார்ப்பாங்க.

"என்னடா வாட்ச்மேன் இங்க நிக்கிறான்?"னு எட்டிப் பார்ப்பாங்க.

அது சந்தேகத்தை உண்டாக்கும்.

உடனே திறக்கணும்.

தாமதிக்க முடியாது.

"வேற வழி இல்ல."

"புடவை அசையாமப் பாத்துக்கலாம்."

"முந்தானையை இழுத்து...

இடுப்பையும் மார்பையும் நல்லா மூடிக்கலாம்."

"எதுவும் அவனுக்குக் காமிக்காம...

ஜாக்கிரதையா இருக்கலாம்."

"கதவை லேசாத் திறந்து...

கையை மட்டும் நீட்டி மருந்தைக் கொடுத்துடலாம்."

"உள்ள விட வேணாம் அவனை."

"வெளியவே நிக்க வெச்சுப் பேசி அனுப்பிடுவோம்."

நான் என்னை நானே தேத்திக்கிட்டேன்.

என் புடவைத் தலைப்பை எடுத்து...

இடுப்புல இறுக்கமாச் சொருகினேன்.

முந்தானையை இழுத்து என் மார்பை மறைச்சேன்.

கையைக்கட்டிக் கிட்டேன்.

என் நெஞ்சு கூட்டுக்குள்ள இதயம் வெடிக்கிற மாதிரி துடிச்சுது.

"டப்...

டப்...

டப்...

டப்..."

இது பயம் மட்டும் இல்ல...

ஒரு விதமான த்ரில்.

என் தொடைகள் நடுங்குச்சு.

கீழே...

என் கால்களுக்கு நடுவுல காத்து சும்மா பூந்து விளையாடுச்சு.

நான் நடக்கும்போது...

என் பாவாடை என் கால்களோட உரசும் சத்தம்...

"சரக்...

சரக்..."

பாதுகாப்புக்கு ஒரு துணி கூட இல்லாம...

நான் நிர்வாணமா இருக்கிற உணர்வு.

அந்த உணர்வு...

பயத்தை மீறி...

எனக்குள்ள ஒரு கிளர்ச்சியையும் கொடுத்துச்சு.

"நான் இப்டி இருக்கிறத அவன் பார்த்தா என்ன நினைப்பான்?"

"ச்சீ...

என்ன புத்தி இது?"

"பவித்ரா...

நீ ரொம்ப மோசம்."

நான் தலையை ஆட்டினேன்.

மெதுவா கதவை நோக்கி நடந்தேன்.

ஒவ்வொரு அடியும் பயமா இருந்துச்சு.

கதவு கைப்பிடியைப் பிடிச்சேன்.

கை விரல்கள் சில்லுனு இருந்துச்சு.

ஒரு பெருமூச்சு விட்டேன்.

"பவித்ரா...

நார்மலா இரு. பதட்டப்படாத."

"சும்மா ஒரு மருந்து கொடுக்கப் போற. அவ்ளோ தான்."

"நார்மலா மெயின்டெய்ன் பண்ணு."

என் கைகள் நடுங்க...

தாழ்ப்பாளை நீக்கினேன்.

"டக்."

அந்தச் சத்தம் வீட்டுக்குள்ள எதிரொலிச்சது.

நான் கதவைப் பிடிச்சு...

மெதுவாத் திறந்தேன்.
[+] 13 users Like yazhiniram's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by yazhiniram - 02-02-2026, 02:23 PM



Users browsing this thread: Darkest_Nite, Krishna Grace, 16 Guest(s)