Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
#12
(01-02-2026, 12:45 PM)Lust king 66 Wrote: பகுதி 5
பூரணிக்கு ஆத்திரம் உச்சி மண்டைக்கு ஏறியது. ஒரு சாதாரண தையல்காரன், அதுவும் ஒரு குடிசைப் பகுதியில் இருப்பவன், தன்னை சிறுக்கி என்று ? அவளது முகம் அப்படியே தக்காளிப் பழம் போலச் சிவந்து போனது. போனை ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் பக்கத்தில் இருந்த பூஜா அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருந்தாள்.
[Image: Delna%20Davis%20Beautiful%20Looks%20In%2...aree_5.jpg]


பூரணி ஆவேசமாகக் கத்தினாள், "டேய்... என்ன பேச்சுடா பேசுற? யாருகிட்ட, எப்பேர்ப்பட்ட இடத்துல பேசிட்டு இருக்கேன்னு தெரியுதா? மரியாதையாப் பேசு. நான் இந்த ஊருக்கே எம்.எல்.ஏ கந்தசாமி அண்ணாச்சியோட மருமக! அருண் பொண்டாட்டி பூரணி பேசுறேன். நாக்கு அழுகிடும் ஜாக்கிரதை!"

கந்தசாமி என்ற பெயரைக் கேட்டதும், கிஷோரின் போதை சட்டெனப் பாதி இறங்கியது. அந்தக் காலனியில் அவன் எவ்வளவோ பெரிய ரவுடியாக இருக்கலாம், ஆனால் கந்தசாமி அண்ணாச்சி என்றால் கோயம்புத்தூரே நடுங்கும் என்பது அவனுக்குத் தெரியும். சட்டென எழுந்து நின்றான்.

கிஷோர் குரலை மாற்றிக் கொண்டு"ஓ... மேடமா... சாரிங்க மேடம். தெரியாம பேசிட்டேன். சொல்லுங்க மேடம்."

பூரணி: "என்னடா இப்போ குழைற? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னவோ திமிராப் பேசுன?"

கிஷோர்: "இல்ல மேடம்... யாரோ ராங் நம்பர்னு நெனச்சுட்டேன். இந்த நேரத்துல வேற யாரோ வம்பு பண்றாங்கன்னு நினைச்சு... தெரியாம வாயை விட்டுட்டேன். மன்னிச்சுடுங்க. சொல்லுங்க, உங்களுக்கு என்கிட்ட என்ன வேலை ஆகணும்?"

பூரணி தன் கர்வத்தை மீட்டெடுத்தவளாக, "எனக்கு ஒரு ஜாக்கெட் தைக்கணும். சாதாரணமா இல்ல... ஸ்லீவ்லெஸ், பேக்லெஸ், டீப் நெக் வச்ச லேட்டஸ்ட் மாடல். நாளைக்குக் காலையில 10 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்து அளவெடுத்துட்டுப் போ புரிஞ்சுதா?"


கிஷோர் இப்போது மெதுவாகத் தன் பழைய திமிருக்குத் திரும்பினான். "மேடம்... ஒரு சின்ன விஷயம். நான் எந்த காலத்துலயும் எந்த வீட்டுக்கும் போயி அளவெடுக்குறது இல்ல. அது என் கொள்கை. உங்களுக்கு என் கைவேலை வேணும்னா, நீங்க என் கடைக்கு வந்து அளவு குடுங்க. நான் பாத்துக்கறேன்."

பூரணிக்கு மீண்டும் கோபம் வந்தது. "டேய்... அறிவு இருக்கா உனக்கு? நான் யாருன்னு சொன்னேன்ல? இந்த விஷயத்தை மட்டும் என் புருஷன்கிட்டயோ, மாமனார் கிட்டயோ சொன்னா, நாளைக்குக் காலையில அந்த இடத்துல உன் கடை இருக்காது, நீயும் இருக்க மாட்டேன்னு தெரியும்ல?"

கிஷோர் சற்றும் அசராமல் "மேடம்... நீங்க யாரா வேணா இருங்க. நான் வரமாட்டேன். வேணும்னா கடைக்கு வாங்க... இல்லன்னா வேற யாரையாவது பாத்துக்கங்க," என்று கறாராகச் சொன்னான்.

பூரணி: "அப்போ நீ வரமாட்டியா? அவ்வளவு திமிரா உனக்கு?"

கிஷோர்: "முடியாது."

அந்தச் சமயம் பார்த்து, வெளியே இரண்டு மூன்று கார்கள் அணிவகுத்து வரும் சத்தம் கேட்டது. அருணும், கந்தசாமியும் வந்துவிட்டார்கள் என்பது புரிந்தது. பூரணி ஆத்திரத்தில் போனை கட் செய்தாள்.

மறுபக்கம் கிஷோர், "போடி... எவளா இருந்தா எனக்கென்ன? கந்தசாமியா இருந்தா என்ன, கபாலி இருந்தா என்ன? நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்" என்று முணுமுணுத்துக் கொண்டே, மிச்சமிருந்த சரக்கை மடமடவெனத் தொண்டைக்குள் இறக்கினான்.

பூரணி படபடவென மாடியிலிருந்து கீழே இறங்கி ஹாலுக்கு வந்தாள். அவளது சிவந்த முகத்தையும், அனல் பறக்கும் கண்களையும் பார்த்ததுமே சோபாவில் அமர்ந்திருந்த கந்தசாமிக்கு விஷயம் விளங்கிவிட்டது.

கந்தசாமி: "என்னம்மா பூரணி? இன்னும் அந்த ஜாக்கெட் பிரச்சனை தீரலையா? இன்னும் தையல்காரன் கிடைக்கலையா?"

பூரணி ஆதங்கத்துடன்)"டெய்லர் கிடைச்சான் மாமா... ஆனா அவன் ரொம்பத் திமிரு புடிச்சவனா இருக்கான். வீட்டுக்கு வந்து அளவெடுக்கச் சொன்னா வரமாட்டேங்குறான். நம்ம பேரச் சொல்லியும் அசர மாட்டேங்குறான்."

கந்தசாமிக்குக் கோபம் வந்தது. "என்னது? என் வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்ற அளவுக்கு இந்த கோயம்புத்தூர்ல எவனுக்குடா அவ்வளவு தைரியம்?"

பக்கத்தில் நின்ற அருண்,
"யார்றா அவன்? சொல்லு பூரணி... இப்போவே கார் எடுத்துட்டுப் போய் அவனத் தூக்கிட்டு வரவா? கை காலை உடைச்சு இங்க கொண்டு வந்து போடுறேன்," என்றான் ஆவேசமாக.

கந்தசாமி: "இரு அருண்... அவசரப்படாத. அவன நான் பாத்துக்கறேன். யாரு அது? என்ன பேரு?"

அப்போது அங்கிருந்த மேஜையில் தண்ணீர் வைக்க வந்த பத்மா, மெதுவாகத் தலையிட்டாள். 

"ஐயா... அது வேற யாரும் இல்ல... நம்ம காந்தி மா நகர்ல இருக்கிற கிஷோர் பையன் தான். கொஞ்சம் கைவேலை தெரிஞ்சவன், ஆனா அதைவிடத் திமிரு ஜாஸ்தி புடிச்சவன்," என்றாள்.

கந்தசாமி: "அவன் நம்பரைக் குடு... நான் பேசுறேன்."

பூரணி நம்பரைக் கொடுக்க, கந்தசாமி தன் போனில் இருந்து அழைத்தார்.

மறுமுனையில் கிஷோர் போனை எடுத்தான். "ஹலோ..."

கந்தசாமி கர்ஜனை செய்யும் குரலில் "ஹலோ... நான் எம்.எல்.ஏ கந்தசாமி பேசுறேன்."

கிஷோர் அந்தத் தொனியிலேயே தெரிந்து கொண்டான், இது விளையாட்டு அல்ல என்று. "வணக்கம் அண்ணாச்சி... சொல்லுங்க," என்றான் பணிவாக.

கந்தசாமி: "டேய் கிஷோர்... என் மருமககிட்ட என்னடா அதிகப்பரசங்கித்தனம் பண்ணின? அவ போன் பண்ணா அவ்வளவு திமிராப் பேசுவியா?"

கிஷோருக்கு இப்போதுதான் பயம் தொற்றிக் கொண்டது. 'அடப்பாவிகளா... ஒருவேளை போதையில அவகிட்ட 'சிறுக்கி'ன்னு சொன்னது, அசிங்கமாப் பேசுனது எல்லாத்தையும் போட்டுக் கொடுத்துட்டாளோ? இன்னைக்கு நம்ம கதை கந்தல் தான் போலயே' என்று நினைத்து உதறல் எடுத்தது.

கிஷோர்: "அய்யோ அண்ணாச்சி... அப்படிலாம் ஒன்னும் இல்லைங்க... நான் உங்க வீட்டு வேலைக்காரன் மாதிரிங்க. தெரியாம ஏதோ பேசிட்டேன். நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன்."

கந்தசாமி: "பின்ன என்னடா... வீட்டுக்கு வந்து அளவெடுக்க முடியாதுன்னு சொன்னியாமே? அங்க என் ஆளுங்களை அனுப்பி உன்னைத் தூக்கிட்டு வரச் சொல்லவா?"

கிஷோருக்கு அப்போதான் நிம்மதியே வந்தது. 'அப்பாடா... இவ பாதி விஷயத்தைத் தான் சொல்லியிருக்கா. நம்ம அவகிட்ட தப்பாப் பேசுனதை இவ சொல்லல. பரவாயில்லையே... கொஞ்சம் திமிரு பிடிச்சவளா இருந்தாலும், தன் மானத்துக்குப் பயந்து எதையும் வெளில சொல்லல. பாப்போம்... நாளைக்கு நேர்ல வரும்போது இவ எவ்ளோ அழகா இருக்கான்னு, ஏன் இவ்ளோ திமிரா இருக்கான்னு ஒரு கை பாத்துடுவோம்' என்று மனசுக்குள் ஒரு கள்ளக் கணக்குப் போட்டான்.

கிஷோர்: "இல்ல அண்ணாச்சி... தப்பா நினைச்சுக்காதீங்க. வேற ஏதோ வேலையில இருந்தேன். நாளைக்குக் காலையிலயே முதல் வேலையா உங்க வீட்டுக்கு வந்துடுறேன்," என்றான்.


கந்தசாமி: "ஒழுங்கா வந்து சேரு. என் மருமக பூரணி எப்பிடி கேக்குறாளோ, அதுக்கு ஏத்த மாதிரி கச்சிதமா தச்சுக் குடுக்கணும். ஏதாச்சும் சொதப்புன... அப்புறம் உன் கையும் இருக்காது, கடையுமே இருக்காது... புரிஞ்சுதா?"

கிஷோர்: "புரிஞ்சுதுங்க அண்ணாச்சி. மேடம் சொல்றபடியே தச்சுக் குடுத்துடுறேன்."

கந்தசாமி போனை வைத்துவிட்டு, "நாளைக்குக் காலைல அவன் வந்துருவான்மா... நீ கவலைப்படாத," என்று பூரணியிடம் சொல்ல, அவளுக்கு முகத்தில் அப்படியொரு வெற்றிச் சிரிப்பு.

அடுத்த நாள் காலை
கிஷோர் வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்துவிட்டான். மனதில் ஏதோ ஒரு வேகம். குளித்து முடித்துவிட்டு, ஒரு நீல நிறக் கட்டம் போட்ட சட்டை போட்டான். அந்தச் சட்டை கொஞ்சம் கசங்கியபடி, அவனது முரட்டுத் தனத்தைக் கூட்டியது. மேலிருந்த இரண்டு பட்டன்களைப் போடாமல், அவனது பரந்த நெஞ்சும், அதில் இருந்த ரோமங்களும் தெரியும்படி விட்டுவிட்டான். கீழே ஒரு பழைய வெள்ளை பேண்ட். 

தனது ஜாவா வண்டியை ஸ்டார்ட் செய்தான். "டுப்... டுப்... டுப்..." என்று அந்த வண்டியின் சத்தம் காலனியையே எழுப்பியது. சரியா 9:30 மணிக்கு கந்தசாமி வீட்டு பிரம்மாண்டமான கேட் வாசலில் வந்து நின்றான்.

அந்தப் பங்களாவைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு நிமிடம் பிரமிப்பாக இருந்தது. வாசலில் இருந்த செக்யூரிட்டி, கிஷோரின் அந்த ரக்கடான தோற்றத்தைப் பார்த்து மிரண்டு போனான்.

வாட்ச்மேன்: "ஏய்... யார்டா நீ? எங்க வண்டி எடுத்துட்டு உள்ள வர்ற? யாரு வேணும்?"

கிஷோர் வண்டியை அணைக்காமல், "யார்டா நீனு கேக்குற? அண்ணாச்சி கூப்ட்டாருடா... என் பேரு கிஷோர்," என்று பதிலுக்கு அதட்டினான்.

வாட்ச்மேன் உள்ளே போன் செய்து விசாரிக்க, பத்மா தான் போனை எடுத்தாள். "அவன் டெய்லரு... உள்ள விடுங்க," என்றாள்.

கிஷோர் வண்டியைச் சீறிக்கொண்டு உள்ளே விட்டு, போர்டிகோவில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். அங்கே பத்மா இவனுக்காகவே காத்துக் கொண்டிருந்தாள். அவளது கண்கள் அவனைக் கண்டதும் ஒருவிதப் பசியோடு மின்னின.

கிஷோர் வண்டியை விட்டு இறங்கி, தலைமுடியைக் கோதிவிட்டபடி பத்மாவைப் பார்த்து ஒரு நக்கலான சிரிப்பு சிரித்தான்.

கிஷோர்: "ஏண்டி ... நீ இங்க தான் இருக்கியா? நான் கூட நீ வேலையை விட்டுட்டுப் போயிருப்பேன்னு நெனச்சேன்."

பத்மா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "ஷ்ஷ்ஷ்... மெதுவா பேசுடா. இது என்ன நம்ம ஏரியா சந்தா? எம்.எல்.ஏ வீடு... அருண் இங்க தான் இருப்பாரு. கொஞ்சம் மரியாதையா இரு," என்றாள் மெல்லிய குரலில்.

கிஷோர்: "எனக்கு அந்தப் பயம்லாம் இல்லடி..." என்று சொல்லிக் கொண்டே, அவனது காந்தப் பார்வையால் பத்மாவின் உடம்பை மேய்ந்தான். 

"நீ என்னடி இப்படிப் பெருத்துட்ட... சரியான 'பீஸ்' ஆயிட்ட போல... ஒரு நா உன்னைக் கவனிக்கணும் போலயே," என்று வழிய ஆரம்பித்தான்.

பத்மா வெட்கம் கலந்து) "சீ... சும்மா இருடா... அவ்ளோ நாள் என்னைக் கண்டுக்காம விட்டுட்டு இப்போ வந்து பேசுற?"

கிஷோர் லேசாகச் சிரித்துக்கொண்டே, மெதுவாக பத்மா பின்னாடி போய் நின்றான். யாருமே அங்கே இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, திடீரென்று அவளது கொழுத்த இடுப்பை வளைத்துப் பிடித்தான்.

கிஷோர்: "உன்னை மறக்க முடியுமாடி?" என்று அவளது காதோரம் முணுமுணுத்துக் கொண்டே, அவளது ஜாக்கெட் மேலேயே அந்தப் பருத்த முலைகளை ஒரு கையால் அழுத்திப் பிழிந்தான். இன்னொரு கையால் அவளது வயிற்று மடிப்பைக் கிள்ளினான்.

[Image: malare-IMG-20250623-174331.png]

பத்மா: "ஆஆஹ்... ஷ்ஷ்ஷ்... மெதுவாடா பாவி... வலிக்குது... யாராச்சும் பாத்துறப் போறாங்க... விடுடா..." என்று முனகினாள். அவள் குரலில் வலி இருந்ததை விட, கிஷோரின் தீண்டலில் கிடைத்த சுகமே அதிகமாக இருந்தது.

[Image: malare-IMG-20250623-174412.png]

கிஷோர் விடவில்லை. அவளது கழுத்தில் தன் முகத்தைப் புதைத்து, அந்த வியர்வை வாசனையை முகர்ந்து கொண்டே, சேலைக்கு மேலேயே கையைத் தொடை இடுக்கிற்குத் கொண்டு சென்று அழுத்தத் தொடங்கினான். பத்மா இன்பத்தில் அப்படியே சிலையாக நின்றாள். கிஷோரின் வருகை அந்த வீட்டுக்குள் ஒரு பெரிய சூறாவளியைக் கொண்டு வரப்போகிறது என்பது அவளுக்கு அப்போதுதான் புரிந்தது.

Heroine and hero entry super  congrats
Like Reply


Messages In This Thread
RE: மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️ - by Kamakathalan5555 - 01-02-2026, 01:07 PM



Users browsing this thread: 5 Guest(s)