01-02-2026, 02:12 AM
(This post was last modified: 19-02-2026, 01:43 AM by Lust king 66. Edited 1 time in total. Edited 1 time in total.)
பகுதி 3
மாலை வெயில் மெல்ல மங்கத் தொடங்கிய நேரம். பூரணியின் அந்த சொகுசு பங்களாவின் ஹால் முழுக்க ஒருவிதமான அமைதி நிலவியது. ஏசி சத்தம் மட்டுமே மெல்லிய ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு பூஜா தயக்கத்துடன் வாயைத் திறந்தாள்.
![[Image: preethi-sharma-stills-photos-pictures-15.jpg]](https://behindwoods-static.s3.ap-south-1.amazonaws.com/tamil-actress/preethi-sharma/preethi-sharma-stills-photos-pictures-15.jpg)
"அண்ணி... நீங்க சொல்றது எல்லாம் சரிதான். அந்த கிஷோர் பெரிய தையல்காரனா இருக்கலாம். அவன் கைவண்ணம் பிரமாதமா இருக்கலாம். ஆனா... அவனோட கடை அமைஞ்சிருக்குற இடம் இருக்கே... அது நம்ம போற மாதிரி இடம் இல்லண்ணி!" என்று இழுத்தாள் பூஜா.
பூரணி புருவத்தை உயர்த்தி, "ஏன்? அப்படி என்ன இடம் அது?" என்பது போல் பார்த்தாள்.
"அது... அது வந்து அவிநாசி ரோடு மாதிரி பளிச்சுனு இருக்காது அண்ணி. நம்ம கார் போறதுக்குக் கூட வழி இருக்காது. அங்கெல்லாம் ரோடே இருக்காது.
சுத்தி குடிசைங்க... ஒரே சத்தம்... குப்பை மேடு மாதிரி இருக்கும். அந்த சந்து பொந்துக்குள்ள, சேரும் சகதியுமா இருக்கிற இடத்துக்கு நீங்க எப்படி அண்ணி வர முடியும்? உங்க கால்ல தூசி பட்டாலே உங்களுக்கு அலர்ஜி ஆகுமே..." என்று பூஜா முகத்தைச் சுருக்கிக்கொண்டு விவரித்தாள்.
இதைக்கேட்ட பூரணிக்கு முகம் சுண்டிப்போனது. கற்பனையிலேயே அந்த நாற்றத்தை நுகர்ந்தவள் போல மூக்கைப் பொத்திக்கொண்டாள்.
"சீச்சீ... என்னடி சொல்ற? அவ்ளோ லோக்கல் ஏரியாவா? அங்கயா கடை வச்சிருக்கான்?"
அப்போதுதான் மாடிப்படியில் இருந்து இறங்கி வந்துகொண்டிருந்தான் அருண். மீசையை முறுக்கியபடி, கையில் இருந்த வாட்ச்சை கட்டிக்கொண்டே, "என்ன பேச்சு அங்க? யாரு லோக்கல்?" என்று கம்பீரமாகக் கேட்டான்.
பூஜா அவனிடம் திரும்பி, "இல்ல அண்ணா... அண்ணிக்கு ஜாக்கெட் தைக்க ஒரு ஆள் கிடைச்சான். ஆனா அவன் கடை இருக்கிற இடம் ரொம்ப மோசம்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்," என்றாள்.
அருண் அலட்சியமாகச் சிரித்தான். அவன் சிரிப்பில் அந்த ஊருக்கே உரிய திமிர் தெரிந்தது. "அதனால என்ன பூஜா இப்போ? இடம் மோசமா இருந்தா நாம ஏன் அங்க போகணும்? அவன இங்க வரச் சொல்லுவோம். நம்ம வீட்டுக்கு வந்து, என் பொண்டாட்டிக்கு முன்னாடி நின்னு பணிவா அளவெடுத்துட்டுப் போகச் சொல்லுவோம்," என்றான் கெத்தாக.
பூஜா பதறினாள். "அய்யோ அண்ணா... அது அவ்ளோ ஈஸி இல்ல. அவன் சாதாரண ஆளு இல்லையாம். ரொம்பத் திமிரு புடிச்சவனாம். அவ்ளோ சீக்கிரம் வெளிய இடத்துக்கு, அதுவும் வீடுகளுக்கு வந்து தைக்க மாட்டானாம். பெரிய பெரிய இடத்துப் பொண்ணுங்களே, ஆடி காரு, பென்ஸ் காருனு கொண்டு போய் அவன் கடை வாசல்ல தான் கியூவுல நிப்பாங்களாம். அப்பேர்ப்பட்ட கிராக்கி அவனுக்கு."
இதைக்கேட்ட அருணுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது. "ஹஹ..." என்று இடி இடிப்பது போல் ஒரு சிரிப்பு சிரித்தான்.
"எவளோ பெரிய ஆளா வேணா இருக்கட்டும்... அவளுக எல்லாம் சும்மா சாதாரண இடத்து பொண்ணுங்களா இருக்கும். நீ நம்ம அப்பாவோட பவர் தெரியாம பேசுற பூஜா. கோயம்புத்தூர்ல 'கந்தசாமி அண்ணாச்சி' வீடுன்னு சொன்னா, எதிரல நிக்கிறவன் எப்பேர்ப்பட்ட ரவுடியா இருந்தாலும், தாதாவா இருந்தாலும் ஒண்ணுக்கு போயிருவான். கால் நடுங்கும். இவன் என்னம்மா... வெறும் நூல் கண்டு சுத்துற தையல்காரன் தானே? அவன் ஏன் வரமாட்டான்? வரலைனா எப்படி வரவழைக்கணும்னு எனக்குத் தெரியும்," என்று மீசையை மீண்டும் முறுக்கிவிட்டான்.
பூஜாவுக்கு அண்ணனின் அந்த அதிகாரத் தோரணையைப் பார்த்ததும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. "அதுவும் சரிதான் அண்ணா... அப்பா பேரைச் சொன்னா ஆடிப்போயிருவான் தான்," என்றாள்.
"பின்ன என்ன? நீ மொதல்ல அவன் பேரு, அட்ரஸ் எல்லாம் விசாரிச்சு சொல்லு. என் பொண்டாட்டி ஆசைப்பட்ட மாதிரியே,ஜாக்கெட் தச்சுக் குடுக்க வேண்டியது என் பொறுப்பு. அவன் வரலைனா சொல்லு... நாலு அடியாட்களை அனுப்பி, அவனைத் தூக்கிட்டு வந்து உன் அண்ணி கால்ல போடச் சொல்றேன்," என்று அருண் சொல்லும்போது அவன் கண்களில் ஒரு வெறி தெரிந்தது.
பூரணிக்கு இதைக் கேட்கக் கேட்க உள்ளுக்குள் சிலிர்ப்பாக இருந்தது. தன் கணவன் தனக்காக எதையும் செய்வான் என்கிற அந்த கர்வம் அவள் முகத்தில் பூரிப்பாக மலர்ந்தது. அழகாகச் சிரித்துக்கொண்டே,
"தேங்க்ஸ்ங்க... நீங்க இருக்கிற தைரியத்துல தான் நான் எதையும் யோசிக்கிறதே இல்ல," என்று கொஞ்சும் குரலில் சொன்னாள்.
"சரி அண்ணா, நான் என் பிரண்ட்ஸ் சர்க்கிள்ல விசாரிச்சு, உடனே அவனோட நம்பரை வாங்குறேன்," என்றாள் பூஜா.
"நம்பர் கிடைச்சதும் எனக்கு வாட்ஸ்அப் பண்ணு... நான் இப்போ சைட்ல கொஞ்சம் வேலையிருக்கு, கிளம்புறேன். நைட்டு வரும்போது குட் நியூஸோட வர்றேன்," என்று சொல்லிவிட்டு, அருண் தன் கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு, வெளியேறினான். கார் கிளம்பும் சத்தம் கேட்ட பிறகுதான் அந்த இடம் மீண்டும் அமைதியானது.
லதாவும் "சரி, நான் போய் ராத்திரிக்கு சமையல் வேலையைப் பாக்குறேன்," என்று சமையலறைப் பக்கம் நகர்ந்தார்.
பூரணியும் பூஜாவும் மெதுவாக மாடியேறித் தங்கள் அறைக்குச் சென்றார்கள். அந்த அறை முழுக்க பூரணியின் வாசனை திரவியத்தின் மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. பூஜா தன் படுக்கையில் அமர்ந்து, தனது தோழிக்கு போன் போட்டாள்.
அந்த கிஷோர் பற்றிய முழு விபரங்களையும், அவனது போன் நம்பரையும் வாங்குவதற்காகப் பேசத் தொடங்கினாள்.
பூரணி ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று, தனது வளைவுகளை ரசித்தபடியே, சேலையைச் சரி செய்துகொண்டிருந்தாள். மனதிற்குள், "எப்படியாவது அந்த ஜாக்கெட் மட்டும் சரியா வந்துட்டா, அந்தப் பார்ட்டியில நான் தான் தேவதை," என்று கனவு கண்டுகொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து, போனை வைத்துவிட்டு பூஜா உள்ளே வந்தாள். அவள் முகம் முன்பு இருந்த உற்சாகத்தை இழந்து, காய்ந்த பூ போல வாடிப்போய் இருந்தது. கண்களில் ஒருவிதக் கலக்கம்.
பூரணி கண்ணாடியில் இருந்தபடியே பூஜாவின் பிம்பத்தைப் பார்த்தாள்.
"என்ன பூஜா... நம்பர் கிடைக்கலையா? ஏன் டல்லா இருக்க? மூஞ்சிய ஏன் இப்பிடித் தொங்கப் போட்டிருக்க?" என்று கேட்டாள்.
பூஜா மெதுவாகத் தலைநிமிர்ந்து, "இல்ல அண்ணி... நம்பர் கிடைச்சிருச்சு. அட்ரஸும் கிடைச்சிருச்சு. ஆனா..." என்று இழுத்தாள்.
பூரணி சட்டெனத் திரும்பி, "பின்ன ஏன்டி திருதிருன்னு முழிக்கிற? என்னாச்சு?" என்று அதட்டலாகக் கேட்டாள்.
"என் பிரண்ட்... நீங்க அந்த ஆளுகிட்ட துணி குடுக்க வேணாம்னு சொல்றா அண்ணி. அந்த ஆளு சரியான ஆளு இல்லையாம்," என்று பூஜா தயக்கத்துடன் சொன்னாள்.
பூரணிக்குக் கோபம் வந்தது. "என்னடி சொல்ற? இப்போதான அவன் பெரிய 'பிட்டிங்' மன்னன்னு சொன்ன? ஊர்ல இருக்குற பொம்பளைங்க எல்லாம் அவன் வாசல்ல தவம் கிடக்குறாங்கன்னு சொன்ன? இப்போ என்ன மாத்திப் பேசுற?"
பூஜா பெருமூச்சு விட்டாள். "அண்ணி... அவன் கைவேலை சுத்தம் தான். அதுல எந்தக் குறையும் இல்லையாம். ஆனா... அவன் புத்தி சுத்தம் இல்லையாம். தையல்காரனா அவன் பெஸ்ட் ஆனா ஒரு மனுஷனா, குறிப்பா பொம்பளைங்க விஷயத்துல அவன் ரொம்ப வொர்ஸ்ட்.
எனக்கு இதெல்லாம் அரசல் புரசலா முன்னாடியே தெரியும், ஆனா அண்ணா முன்னாடி உங்ககிட்ட சொல்லத் தயக்கமா இருந்துச்சு," என்றாள்.
பூரணிக்கு ஆர்வம் தாங்கவில்லை. புருவத்தை உயர்த்தி, "புரியல... என்னடி சொல்ற? தெளிவாச் சொல்லு," என்று நெருங்கி வந்தாள்.
"எப்படிச் சொல்றது அண்ணி... என் பிரண்டோட அண்ணிக்கும் அந்த கிஷோர் ஏதோ தொடர்பு வச்சிருந்தானாம். ஜாக்கெட் தைக்கப் போன இடத்துல, அவளை மயக்கி ஏதோ தப்பு பண்ணிட்டானாம்," பூஜா குரலைத் தாழ்த்திச் சொன்னாள்.
"அடிப்பாவி... என்னடி சொல்ற?" பூரணி அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள். ஒரு சாதாரண தையல்காரன், பெரிய வீட்டுப் பெண்களை மயக்குவதா?
"ஆமா அண்ணி... அதுமட்டுமில்ல, என் பிரண்ட் போனப்ப கூட, அவகிட்டயும் வழிஞ்சிருக்கான் அந்தப் பொறுக்கி. அவன பார்த்தாலே ஏதோ ஒரு மாதிரி இருக்குமாம்," என்றாள் பூஜா.
"எப்படி? என்ன பண்ணுவான்?" பூரணியின் குரலில் அதிர்ச்சியை விட ஆர்வம் அதிகமாக இருந்தது.
"அது... அளவெடுக்குறேன்னு சொல்லி, டேப் வச்சு அளக்குறப்ப, வேணும்னே இடுப்புல கைய வச்சுத் தடவுறது, அப்புறம் கழுத்துக்கிட்ட மூஞ்சிய கொண்டு வந்து சூடா மூச்சு விடுறதுன்னு சில்மிஷம் பண்ணுவானாம். அவன் பார்வை நம்ம முகத்துல இருக்காதாம் அண்ணி, வேற இடத்துலதான் மேயுமாம். எப்போ பாத்தாலும் பொண்ணுங்களை கரெக்ட் பண்றதுலயே குறியா இருப்பானாம். என் பிரண்ட் பயந்துட்டே பாதியில ஓடி வந்துட்டா."
இதைக்கேட்ட பூரணிக்கு உடல் சிலிர்த்தது. ஒரு பக்கம் கோபம் வந்தாலும், இன்னொரு பக்கம் அந்தத் தையல்காரனின் துணிச்சல் அவளை வியக்க வைத்தது. 'அப்படி என்னதான் வித்தை வச்சிருப்பான் அவன்?' என்ற எண்ணம் அவள் மனதில் ஓடியது.
பூஜா தொடர்ந்து சொன்னாள், "அதான் அண்ணி... என் பிரண்ட்ஸ் வட்டாரத்துல எல்லாரும் சொல்றாங்க, அவன் நம்பர் ஒன் டெய்லர் தான், தையல் போட்டா பிரிக்கவே முடியாது. ஆனா அவன் ஒரு காமப் பிசாசு, கண்ணுலயே கற்பழிக்கிறவன்னு."
பூரணி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அறையில் நிசப்தம் நிலவியது. அவளது மனதில் அந்த 'பர்ஃபெக்ட் ஜாக்கெட்' கனவும், கிஷோரைப் பற்றிய பயமும் மாறி மாறி மோதிக்கொண்டன.
கடைசியில் ஒரு பெருமூச்சு விட்டு, "சரி விடு பூஜா... எவனோ ஒரு பொறுக்கிப் பயகிட்ட போய் நாம ஏன் மானத்தை விடணும்? வேற எவனாச்சும் நல்லவன் கிடைப்பானான்னு பாப்போம்," என்று சொல்லிவிட்டு விரக்தியுடன் பாத்ரூமுக்குச் சென்றாள்.
ஆனால் விதி விடுவதாக இல்லை. சாயங்காலம் வரைக்கும் ரெண்டு பேரும் கோயம்புத்தூர்ல இருக்குற எல்லா ஏரியாவுலையும் விசாரிச்சுப் பாத்தாங்க. ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், சாய்பாபா காலனினு எல்லா பக்கமும் போன் போட்டு விசாரிச்சாச்சு.
"மேடம், இப்ப குடுத்தா பத்து நாள் ஆகும்," என்றான் ஒருவன்.
"மேடம், எங்க மாஸ்டர் ஊர்ல இல்ல, அந்த டிசைன் எங்களுக்குத் தெரியாது," என்றான் இன்னொருவன்.
"மேடம், அவ்ளோ டைட்டா எல்லாம் தைக்க முடியாது, துணி கிழிஞ்சுடும்," என்று அட்வைஸ் பண்ணான் வேறொருவன்.
கடைசியா வெறுத்துப் போய், அவங்களோட அந்த சொகுசு பென்ஸ் கார்ல ஏறி உக்காந்தாங்க. கார் ஏசி குளுகுளுன்னு முகத்தில அடித்தாலும், பூரணி மனசுக்குள்ள எரிமலை வெடித்துக்கொண்டிருந்தது. ஆனிவர்சரிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தான் ஆசைப்பட்ட அந்த உடை இல்லாமல் எப்படி மேடை ஏறுவது? நினைக்கும்போதே அவளுக்குத் தலை சுற்றியது.
பூரணி காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு, சாலையை வெறித்துப் பார்த்தாள். கோயம்புத்தூர் டிராஃபிக் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
திடீரென்று பூரணிக்கு ஒரு தைரியம் வந்தது. அவள் திரும்பினாள்.
"பூஜா... நான் ஒன்னு யோசிக்கிறேன்..."
பூஜா பயத்துடன் பார்த்தாள். "அண்ணி... உங்க கண்ணு சரியில்ல. என்ன யோசிக்கிறீங்க? வேணாம் அண்ணி... எனக்குப் பயமா இருக்கு."
பூரணி தன் கூந்தலைத் தூக்கி முடிந்துகொண்டே, "ஏய்... நாம ஒழுங்கா இருந்தா, எதிரல இருக்கிறவன் என்ன பண்ணிட முடியும்? பயப்படுறதுக்கு நான் என்ன சாதாரண வீட்டுப் பொண்ணா? நான் யாரு? எம்.எல்.ஏ கந்தசாமியோட மருமகடி. அருண் பொண்டாட்டி. என்னை ஏறிட்டுப் பாக்க எவனுக்குத் தைரியம் வரும்?" என்று சீறினாள்.
"நீங்க சொல்றது சரிதான் அண்ணி. ஆனா எதுக்கு வம்பு? சாக்கடையில கல்லை விட்டு எறிஞ்சா நம்ம மேலதான தெறிக்கும்? எனக்கு மனசுக்குச் சரியா படல," என்று பூஜா கெஞ்சினாள்.
"இல்ல பூஜா... எனக்கு அந்த ஜாக்கெட் முக்கியம். அவன் நிஜமாவே ஒரு திறமையான டெய்லர்னா, நாம ஏன் ஒரு சின்ன ரிஸ்க் எடுக்கக் கூடாது? அதுவும் இல்லாம, நாம என்ன அவன் கடைக்கா போகப் போறோம்? அவனை நம்ம வீட்டுக்குத் தானே வரச் சொல்லப் போறோம்?"
"புரியல? வீட்டுக்கு வந்தா மட்டும் என்ன?"
"அவன வீட்டுக்கு வரச் சொல்லுவோம். சுத்தி நம்ம ஆளுங்க நாலு பேர் நிப்பாங்க. வாசல்ல செக்யூரிட்டி, உள்ள வேலைக்காரங்கன்னு வீடு முழுக்க ஆள் இருக்கும். அங்க வந்து அவன் என்ன வாலாட்டவா முடியும்? நம்ம இடத்துக்கு வந்தா, பாம்பு கூட பெட்டிக்குள்ள அடங்கித் தான் ஆகணும்."
பூஜா யோசித்தாள். "அது சரிதான்... ஆனா அளவெடுக்குறப்போ..."
பூரணி இடைமறித்தாள். "அங்கதான் நீ தப்பா யோசிக்கிற. அளவெடுக்குற சாக்குல தானே அவன் கை வைப்பான்னு சொன்ன? நான் என்ன ஏமாளியா? அவன என் உடம்பைத் தொட விடுவேனா? நான் என்னோட பழைய அளவு பிளவுஸ் ஒன்னு இருக்கு, அதுவும் இதே மாதிரி 36 சைஸ் தான். அதைத் தூக்கி அவன் மூஞ்சியில எறியுறேன். 'இதை வச்சு தைச்சுட்டுப் போடா நாயே'ன்னு சொல்றேன். என் உடம்புல அவன் சுண்டு விரல் கூடப் படாது. அப்புறம் எப்படி அவன் சில்மிஷம் பண்ணுவான்?"
பூரணியின் இந்தத் திட்டத்தைக் கேட்டதும் பூஜாவுக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது.
"அண்ணி... பலே ஆளுதான் நீங்க. இது நல்ல ஐடியாவா இருக்கே. அளவு ஜாக்கெட்ட கொடுத்துட்டா, அவனுக்கு வேலையே மிச்சம். நம்மளுக்கும் பாதுகாப்பு."
"பின்ன... சும்மாவா?" என்று காலரைத் தூக்கிவிடுவது போல் பாவனை செய்தாள் பூரணி.
"இருந்தாலும் அண்ணி... என்னமோ பண்ணுங்க. ஆனா பாத்து உஷாரா இருங்க. அந்த ஆளு சரியில்லன்னு சொன்னத மறந்துடாதீங்க. நான் இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்லை," என்று எச்சரித்தாள் பூஜா.
"தைரியமா இருடி... அவன வரச் சொல்லு. மிச்சத்தை நான் பாத்துக்குறேன்," என்று முடிவெடுத்துவிட்டாள் பூரணி.
இருவரும் காரில் வீடு வந்து சேர்ந்தனர். அருண் இன்னும் வரவில்லை. இரவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. பூஜா ரூமில் கட்டிலில் படுத்துக்கொண்டு ஃபேனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பூரணி பக்கத்தில் அமர்ந்து, அந்த பட்டுச் சேலையை மடியில் வைத்து வருடிக்கொண்டிருந்தாள்.
"பூஜா..." பூரணி மெதுவாக அழைத்தாள்.
"என்ன அண்ணி?"
![[Image: trisha-krishnan.gif]](https://c.tenor.com/YG6Uioe_sVsAAAAC/trisha-krishnan.gif)
"அவன் பேரு கிஷோர் தானே?"
"ஆமா அண்ணி... ஏன் கேக்குறீங்க?"
"சும்மாதான்... நீ அவன நேர்ல பாத்திருக்கியா?"
பூஜா சட்டென எழுந்து உட்கார்ந்தாள். "சீச்சீ... நான் எதுக்கு அண்ணி அவன பாக்கப் போறேன்? எனக்கு அந்த அவசியமே வந்ததில்ல."
"இல்ல... உன் பிரண்ட்ஸ் கூட போகும்போதோ, இல்ல போட்டோலயோ பாத்திருக்கியான்னு கேட்டேன். அவன் எப்படி இருப்பான்? பாக்க ரவுடி மாதிரி இருப்பானா?
பூஜா யோசித்தாள். "நான் நேர்ல பாத்ததில்ல அண்ணி... ஆனா என் பிரண்ட் வர்ணிச்சத வச்சு சொல்றேன். அவன் பாக்க நம்ம ஊரு ரவுடி பசங்க மாதிரி கொஞ்சம் முரட்டுத்தனமா தான் இருப்பானாம். ஆனா ஜிம்முக்குப் போய் ஊத வச்ச உடம்பு இல்லையாம். நல்லா கல்லு மாதிரி இறுகிப் போன உடம்பாம். எப்பவும் கறுப்புச் சட்டைதான் போடுவானாம். முக்கியமா அவன் கண்ணு... அதுல ஒரு காந்தம் வச்சிருப்பானாம். பாக்குறவங்களை அப்படியே ஈர்த்துருமாம்."
பூரணி நக்கலாகச் சிரித்தாள். "ஓஹோ... அப்போ வயசான கிழவன் இல்லையா அவன்? நான் கூட ஏதோ அம்பது வயசு தையல்கார நெனச்சேன்."
"இல்ல அண்ணி... அதுதான் விஷயமே. அவனுக்கு கரெக்டா 30 வயசு தான் ஆகுதாம். அதான் பயமா இருக்கு. வயசானவனா இருந்தா கூட மரியாதை கொடுத்து விட்டுரலாம். இவன் இளவட்டம் வேற... ரத்தம் சூடா இருக்கும். அதுவும் பொம்பளைங்க மேல வெறியா அலைறவனாம். எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் அவளோட அளவை கண்ணாலயே கணிச்சுருவானாம். ரொம்ப அனுபவம் வாய்ந்தவனாம்," என்று பூஜா சொல்லச் சொல்ல, பூரணிக்கு விசித்திரமான ஒரு உணர்வு ஏற்பட்டது.
"பரவாயில்லையே... சின்ன வயசுலயே பெரிய கில்லாடியா இருப்பான் போலிருக்கே..."
![[Image: Delna%20Davis%20%289%29.jpg?itok=IXfLE_cN]](https://www.thinaboomi.com/sites/default/files/styles/thumb-1200/public/field/image/2024/03/24/Delna%20Davis%20%289%29.jpg?itok=IXfLE_cN)
பூஜா சந்தேகமாகப் பார்த்தாள். "அண்ணி... என்ன சிரிப்பு அது?"
பூரணி சுதாரித்துக்கொண்டாள். "சிரிப்பு ஒன்னுமில்லைடி... உனக்கு என்னடி இப்போவே பசங்கள பத்தி இவ்ளோ ஆராய்ச்சி? அவன் எவனா இருந்தா எனக்கென்ன? அழகனா இருந்தா என்ன, அரக்கனா இருந்தா என்ன? எனக்கு என் உடம்பை, என் அழகை எடுப்பா காட்டுற மாதிரி ஒரு ஜாக்கெட் வேணும். அவ்வளவுதான். மத்தத நான் பாத்துக்கறேன்."
"சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் அண்ணி... நீங்க சீரியஸா எடுத்துக்காதீங்க," என்றாள் பூஜா.
பூரணி கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து, மார்பின் வளைவைச் சரிசெய்தபடி, "நானும் சும்மா தான் சொன்னேன்... சரி, டைம் ஆச்சு. கூப்பிடு அந்த மன்மதனை! அவன் என்னதான் கிழிப்பான்னு நானும் பாக்குறேன்," என்றாள் உறுதியான குரலில்.
அவள் குரலில் இருந்த அந்தத் தொனி, வரப்போகும் விபரீதத்தை உணராமல், ஒருவித எதிர்பார்ப்போடு ஒலித்தது.
மாலை வெயில் மெல்ல மங்கத் தொடங்கிய நேரம். பூரணியின் அந்த சொகுசு பங்களாவின் ஹால் முழுக்க ஒருவிதமான அமைதி நிலவியது. ஏசி சத்தம் மட்டுமே மெல்லிய ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு பூஜா தயக்கத்துடன் வாயைத் திறந்தாள்.
![[Image: preethi-sharma-stills-photos-pictures-15.jpg]](https://behindwoods-static.s3.ap-south-1.amazonaws.com/tamil-actress/preethi-sharma/preethi-sharma-stills-photos-pictures-15.jpg)
"அண்ணி... நீங்க சொல்றது எல்லாம் சரிதான். அந்த கிஷோர் பெரிய தையல்காரனா இருக்கலாம். அவன் கைவண்ணம் பிரமாதமா இருக்கலாம். ஆனா... அவனோட கடை அமைஞ்சிருக்குற இடம் இருக்கே... அது நம்ம போற மாதிரி இடம் இல்லண்ணி!" என்று இழுத்தாள் பூஜா.
பூரணி புருவத்தை உயர்த்தி, "ஏன்? அப்படி என்ன இடம் அது?" என்பது போல் பார்த்தாள்.
"அது... அது வந்து அவிநாசி ரோடு மாதிரி பளிச்சுனு இருக்காது அண்ணி. நம்ம கார் போறதுக்குக் கூட வழி இருக்காது. அங்கெல்லாம் ரோடே இருக்காது.
சுத்தி குடிசைங்க... ஒரே சத்தம்... குப்பை மேடு மாதிரி இருக்கும். அந்த சந்து பொந்துக்குள்ள, சேரும் சகதியுமா இருக்கிற இடத்துக்கு நீங்க எப்படி அண்ணி வர முடியும்? உங்க கால்ல தூசி பட்டாலே உங்களுக்கு அலர்ஜி ஆகுமே..." என்று பூஜா முகத்தைச் சுருக்கிக்கொண்டு விவரித்தாள்.
இதைக்கேட்ட பூரணிக்கு முகம் சுண்டிப்போனது. கற்பனையிலேயே அந்த நாற்றத்தை நுகர்ந்தவள் போல மூக்கைப் பொத்திக்கொண்டாள்.
"சீச்சீ... என்னடி சொல்ற? அவ்ளோ லோக்கல் ஏரியாவா? அங்கயா கடை வச்சிருக்கான்?"
அப்போதுதான் மாடிப்படியில் இருந்து இறங்கி வந்துகொண்டிருந்தான் அருண். மீசையை முறுக்கியபடி, கையில் இருந்த வாட்ச்சை கட்டிக்கொண்டே, "என்ன பேச்சு அங்க? யாரு லோக்கல்?" என்று கம்பீரமாகக் கேட்டான்.
பூஜா அவனிடம் திரும்பி, "இல்ல அண்ணா... அண்ணிக்கு ஜாக்கெட் தைக்க ஒரு ஆள் கிடைச்சான். ஆனா அவன் கடை இருக்கிற இடம் ரொம்ப மோசம்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்," என்றாள்.
அருண் அலட்சியமாகச் சிரித்தான். அவன் சிரிப்பில் அந்த ஊருக்கே உரிய திமிர் தெரிந்தது. "அதனால என்ன பூஜா இப்போ? இடம் மோசமா இருந்தா நாம ஏன் அங்க போகணும்? அவன இங்க வரச் சொல்லுவோம். நம்ம வீட்டுக்கு வந்து, என் பொண்டாட்டிக்கு முன்னாடி நின்னு பணிவா அளவெடுத்துட்டுப் போகச் சொல்லுவோம்," என்றான் கெத்தாக.
பூஜா பதறினாள். "அய்யோ அண்ணா... அது அவ்ளோ ஈஸி இல்ல. அவன் சாதாரண ஆளு இல்லையாம். ரொம்பத் திமிரு புடிச்சவனாம். அவ்ளோ சீக்கிரம் வெளிய இடத்துக்கு, அதுவும் வீடுகளுக்கு வந்து தைக்க மாட்டானாம். பெரிய பெரிய இடத்துப் பொண்ணுங்களே, ஆடி காரு, பென்ஸ் காருனு கொண்டு போய் அவன் கடை வாசல்ல தான் கியூவுல நிப்பாங்களாம். அப்பேர்ப்பட்ட கிராக்கி அவனுக்கு."
இதைக்கேட்ட அருணுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது. "ஹஹ..." என்று இடி இடிப்பது போல் ஒரு சிரிப்பு சிரித்தான்.
"எவளோ பெரிய ஆளா வேணா இருக்கட்டும்... அவளுக எல்லாம் சும்மா சாதாரண இடத்து பொண்ணுங்களா இருக்கும். நீ நம்ம அப்பாவோட பவர் தெரியாம பேசுற பூஜா. கோயம்புத்தூர்ல 'கந்தசாமி அண்ணாச்சி' வீடுன்னு சொன்னா, எதிரல நிக்கிறவன் எப்பேர்ப்பட்ட ரவுடியா இருந்தாலும், தாதாவா இருந்தாலும் ஒண்ணுக்கு போயிருவான். கால் நடுங்கும். இவன் என்னம்மா... வெறும் நூல் கண்டு சுத்துற தையல்காரன் தானே? அவன் ஏன் வரமாட்டான்? வரலைனா எப்படி வரவழைக்கணும்னு எனக்குத் தெரியும்," என்று மீசையை மீண்டும் முறுக்கிவிட்டான்.
பூஜாவுக்கு அண்ணனின் அந்த அதிகாரத் தோரணையைப் பார்த்ததும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. "அதுவும் சரிதான் அண்ணா... அப்பா பேரைச் சொன்னா ஆடிப்போயிருவான் தான்," என்றாள்.
"பின்ன என்ன? நீ மொதல்ல அவன் பேரு, அட்ரஸ் எல்லாம் விசாரிச்சு சொல்லு. என் பொண்டாட்டி ஆசைப்பட்ட மாதிரியே,ஜாக்கெட் தச்சுக் குடுக்க வேண்டியது என் பொறுப்பு. அவன் வரலைனா சொல்லு... நாலு அடியாட்களை அனுப்பி, அவனைத் தூக்கிட்டு வந்து உன் அண்ணி கால்ல போடச் சொல்றேன்," என்று அருண் சொல்லும்போது அவன் கண்களில் ஒரு வெறி தெரிந்தது.
பூரணிக்கு இதைக் கேட்கக் கேட்க உள்ளுக்குள் சிலிர்ப்பாக இருந்தது. தன் கணவன் தனக்காக எதையும் செய்வான் என்கிற அந்த கர்வம் அவள் முகத்தில் பூரிப்பாக மலர்ந்தது. அழகாகச் சிரித்துக்கொண்டே,
"தேங்க்ஸ்ங்க... நீங்க இருக்கிற தைரியத்துல தான் நான் எதையும் யோசிக்கிறதே இல்ல," என்று கொஞ்சும் குரலில் சொன்னாள்.
"சரி அண்ணா, நான் என் பிரண்ட்ஸ் சர்க்கிள்ல விசாரிச்சு, உடனே அவனோட நம்பரை வாங்குறேன்," என்றாள் பூஜா.
"நம்பர் கிடைச்சதும் எனக்கு வாட்ஸ்அப் பண்ணு... நான் இப்போ சைட்ல கொஞ்சம் வேலையிருக்கு, கிளம்புறேன். நைட்டு வரும்போது குட் நியூஸோட வர்றேன்," என்று சொல்லிவிட்டு, அருண் தன் கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு, வெளியேறினான். கார் கிளம்பும் சத்தம் கேட்ட பிறகுதான் அந்த இடம் மீண்டும் அமைதியானது.
லதாவும் "சரி, நான் போய் ராத்திரிக்கு சமையல் வேலையைப் பாக்குறேன்," என்று சமையலறைப் பக்கம் நகர்ந்தார்.
பூரணியும் பூஜாவும் மெதுவாக மாடியேறித் தங்கள் அறைக்குச் சென்றார்கள். அந்த அறை முழுக்க பூரணியின் வாசனை திரவியத்தின் மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. பூஜா தன் படுக்கையில் அமர்ந்து, தனது தோழிக்கு போன் போட்டாள்.
அந்த கிஷோர் பற்றிய முழு விபரங்களையும், அவனது போன் நம்பரையும் வாங்குவதற்காகப் பேசத் தொடங்கினாள்.
பூரணி ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று, தனது வளைவுகளை ரசித்தபடியே, சேலையைச் சரி செய்துகொண்டிருந்தாள். மனதிற்குள், "எப்படியாவது அந்த ஜாக்கெட் மட்டும் சரியா வந்துட்டா, அந்தப் பார்ட்டியில நான் தான் தேவதை," என்று கனவு கண்டுகொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து, போனை வைத்துவிட்டு பூஜா உள்ளே வந்தாள். அவள் முகம் முன்பு இருந்த உற்சாகத்தை இழந்து, காய்ந்த பூ போல வாடிப்போய் இருந்தது. கண்களில் ஒருவிதக் கலக்கம்.
பூரணி கண்ணாடியில் இருந்தபடியே பூஜாவின் பிம்பத்தைப் பார்த்தாள்.
"என்ன பூஜா... நம்பர் கிடைக்கலையா? ஏன் டல்லா இருக்க? மூஞ்சிய ஏன் இப்பிடித் தொங்கப் போட்டிருக்க?" என்று கேட்டாள்.
பூஜா மெதுவாகத் தலைநிமிர்ந்து, "இல்ல அண்ணி... நம்பர் கிடைச்சிருச்சு. அட்ரஸும் கிடைச்சிருச்சு. ஆனா..." என்று இழுத்தாள்.
பூரணி சட்டெனத் திரும்பி, "பின்ன ஏன்டி திருதிருன்னு முழிக்கிற? என்னாச்சு?" என்று அதட்டலாகக் கேட்டாள்.
"என் பிரண்ட்... நீங்க அந்த ஆளுகிட்ட துணி குடுக்க வேணாம்னு சொல்றா அண்ணி. அந்த ஆளு சரியான ஆளு இல்லையாம்," என்று பூஜா தயக்கத்துடன் சொன்னாள்.
பூரணிக்குக் கோபம் வந்தது. "என்னடி சொல்ற? இப்போதான அவன் பெரிய 'பிட்டிங்' மன்னன்னு சொன்ன? ஊர்ல இருக்குற பொம்பளைங்க எல்லாம் அவன் வாசல்ல தவம் கிடக்குறாங்கன்னு சொன்ன? இப்போ என்ன மாத்திப் பேசுற?"
பூஜா பெருமூச்சு விட்டாள். "அண்ணி... அவன் கைவேலை சுத்தம் தான். அதுல எந்தக் குறையும் இல்லையாம். ஆனா... அவன் புத்தி சுத்தம் இல்லையாம். தையல்காரனா அவன் பெஸ்ட் ஆனா ஒரு மனுஷனா, குறிப்பா பொம்பளைங்க விஷயத்துல அவன் ரொம்ப வொர்ஸ்ட்.
எனக்கு இதெல்லாம் அரசல் புரசலா முன்னாடியே தெரியும், ஆனா அண்ணா முன்னாடி உங்ககிட்ட சொல்லத் தயக்கமா இருந்துச்சு," என்றாள்.
பூரணிக்கு ஆர்வம் தாங்கவில்லை. புருவத்தை உயர்த்தி, "புரியல... என்னடி சொல்ற? தெளிவாச் சொல்லு," என்று நெருங்கி வந்தாள்.
"எப்படிச் சொல்றது அண்ணி... என் பிரண்டோட அண்ணிக்கும் அந்த கிஷோர் ஏதோ தொடர்பு வச்சிருந்தானாம். ஜாக்கெட் தைக்கப் போன இடத்துல, அவளை மயக்கி ஏதோ தப்பு பண்ணிட்டானாம்," பூஜா குரலைத் தாழ்த்திச் சொன்னாள்.
"அடிப்பாவி... என்னடி சொல்ற?" பூரணி அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள். ஒரு சாதாரண தையல்காரன், பெரிய வீட்டுப் பெண்களை மயக்குவதா?
"ஆமா அண்ணி... அதுமட்டுமில்ல, என் பிரண்ட் போனப்ப கூட, அவகிட்டயும் வழிஞ்சிருக்கான் அந்தப் பொறுக்கி. அவன பார்த்தாலே ஏதோ ஒரு மாதிரி இருக்குமாம்," என்றாள் பூஜா.
"எப்படி? என்ன பண்ணுவான்?" பூரணியின் குரலில் அதிர்ச்சியை விட ஆர்வம் அதிகமாக இருந்தது.
"அது... அளவெடுக்குறேன்னு சொல்லி, டேப் வச்சு அளக்குறப்ப, வேணும்னே இடுப்புல கைய வச்சுத் தடவுறது, அப்புறம் கழுத்துக்கிட்ட மூஞ்சிய கொண்டு வந்து சூடா மூச்சு விடுறதுன்னு சில்மிஷம் பண்ணுவானாம். அவன் பார்வை நம்ம முகத்துல இருக்காதாம் அண்ணி, வேற இடத்துலதான் மேயுமாம். எப்போ பாத்தாலும் பொண்ணுங்களை கரெக்ட் பண்றதுலயே குறியா இருப்பானாம். என் பிரண்ட் பயந்துட்டே பாதியில ஓடி வந்துட்டா."
இதைக்கேட்ட பூரணிக்கு உடல் சிலிர்த்தது. ஒரு பக்கம் கோபம் வந்தாலும், இன்னொரு பக்கம் அந்தத் தையல்காரனின் துணிச்சல் அவளை வியக்க வைத்தது. 'அப்படி என்னதான் வித்தை வச்சிருப்பான் அவன்?' என்ற எண்ணம் அவள் மனதில் ஓடியது.
பூஜா தொடர்ந்து சொன்னாள், "அதான் அண்ணி... என் பிரண்ட்ஸ் வட்டாரத்துல எல்லாரும் சொல்றாங்க, அவன் நம்பர் ஒன் டெய்லர் தான், தையல் போட்டா பிரிக்கவே முடியாது. ஆனா அவன் ஒரு காமப் பிசாசு, கண்ணுலயே கற்பழிக்கிறவன்னு."
பூரணி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அறையில் நிசப்தம் நிலவியது. அவளது மனதில் அந்த 'பர்ஃபெக்ட் ஜாக்கெட்' கனவும், கிஷோரைப் பற்றிய பயமும் மாறி மாறி மோதிக்கொண்டன.
கடைசியில் ஒரு பெருமூச்சு விட்டு, "சரி விடு பூஜா... எவனோ ஒரு பொறுக்கிப் பயகிட்ட போய் நாம ஏன் மானத்தை விடணும்? வேற எவனாச்சும் நல்லவன் கிடைப்பானான்னு பாப்போம்," என்று சொல்லிவிட்டு விரக்தியுடன் பாத்ரூமுக்குச் சென்றாள்.
ஆனால் விதி விடுவதாக இல்லை. சாயங்காலம் வரைக்கும் ரெண்டு பேரும் கோயம்புத்தூர்ல இருக்குற எல்லா ஏரியாவுலையும் விசாரிச்சுப் பாத்தாங்க. ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், சாய்பாபா காலனினு எல்லா பக்கமும் போன் போட்டு விசாரிச்சாச்சு.
"மேடம், இப்ப குடுத்தா பத்து நாள் ஆகும்," என்றான் ஒருவன்.
"மேடம், எங்க மாஸ்டர் ஊர்ல இல்ல, அந்த டிசைன் எங்களுக்குத் தெரியாது," என்றான் இன்னொருவன்.
"மேடம், அவ்ளோ டைட்டா எல்லாம் தைக்க முடியாது, துணி கிழிஞ்சுடும்," என்று அட்வைஸ் பண்ணான் வேறொருவன்.
கடைசியா வெறுத்துப் போய், அவங்களோட அந்த சொகுசு பென்ஸ் கார்ல ஏறி உக்காந்தாங்க. கார் ஏசி குளுகுளுன்னு முகத்தில அடித்தாலும், பூரணி மனசுக்குள்ள எரிமலை வெடித்துக்கொண்டிருந்தது. ஆனிவர்சரிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தான் ஆசைப்பட்ட அந்த உடை இல்லாமல் எப்படி மேடை ஏறுவது? நினைக்கும்போதே அவளுக்குத் தலை சுற்றியது.
பூரணி காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு, சாலையை வெறித்துப் பார்த்தாள். கோயம்புத்தூர் டிராஃபிக் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
திடீரென்று பூரணிக்கு ஒரு தைரியம் வந்தது. அவள் திரும்பினாள்.
"பூஜா... நான் ஒன்னு யோசிக்கிறேன்..."
பூஜா பயத்துடன் பார்த்தாள். "அண்ணி... உங்க கண்ணு சரியில்ல. என்ன யோசிக்கிறீங்க? வேணாம் அண்ணி... எனக்குப் பயமா இருக்கு."
பூரணி தன் கூந்தலைத் தூக்கி முடிந்துகொண்டே, "ஏய்... நாம ஒழுங்கா இருந்தா, எதிரல இருக்கிறவன் என்ன பண்ணிட முடியும்? பயப்படுறதுக்கு நான் என்ன சாதாரண வீட்டுப் பொண்ணா? நான் யாரு? எம்.எல்.ஏ கந்தசாமியோட மருமகடி. அருண் பொண்டாட்டி. என்னை ஏறிட்டுப் பாக்க எவனுக்குத் தைரியம் வரும்?" என்று சீறினாள்.
"நீங்க சொல்றது சரிதான் அண்ணி. ஆனா எதுக்கு வம்பு? சாக்கடையில கல்லை விட்டு எறிஞ்சா நம்ம மேலதான தெறிக்கும்? எனக்கு மனசுக்குச் சரியா படல," என்று பூஜா கெஞ்சினாள்.
"இல்ல பூஜா... எனக்கு அந்த ஜாக்கெட் முக்கியம். அவன் நிஜமாவே ஒரு திறமையான டெய்லர்னா, நாம ஏன் ஒரு சின்ன ரிஸ்க் எடுக்கக் கூடாது? அதுவும் இல்லாம, நாம என்ன அவன் கடைக்கா போகப் போறோம்? அவனை நம்ம வீட்டுக்குத் தானே வரச் சொல்லப் போறோம்?"
"புரியல? வீட்டுக்கு வந்தா மட்டும் என்ன?"
"அவன வீட்டுக்கு வரச் சொல்லுவோம். சுத்தி நம்ம ஆளுங்க நாலு பேர் நிப்பாங்க. வாசல்ல செக்யூரிட்டி, உள்ள வேலைக்காரங்கன்னு வீடு முழுக்க ஆள் இருக்கும். அங்க வந்து அவன் என்ன வாலாட்டவா முடியும்? நம்ம இடத்துக்கு வந்தா, பாம்பு கூட பெட்டிக்குள்ள அடங்கித் தான் ஆகணும்."
பூஜா யோசித்தாள். "அது சரிதான்... ஆனா அளவெடுக்குறப்போ..."
பூரணி இடைமறித்தாள். "அங்கதான் நீ தப்பா யோசிக்கிற. அளவெடுக்குற சாக்குல தானே அவன் கை வைப்பான்னு சொன்ன? நான் என்ன ஏமாளியா? அவன என் உடம்பைத் தொட விடுவேனா? நான் என்னோட பழைய அளவு பிளவுஸ் ஒன்னு இருக்கு, அதுவும் இதே மாதிரி 36 சைஸ் தான். அதைத் தூக்கி அவன் மூஞ்சியில எறியுறேன். 'இதை வச்சு தைச்சுட்டுப் போடா நாயே'ன்னு சொல்றேன். என் உடம்புல அவன் சுண்டு விரல் கூடப் படாது. அப்புறம் எப்படி அவன் சில்மிஷம் பண்ணுவான்?"
பூரணியின் இந்தத் திட்டத்தைக் கேட்டதும் பூஜாவுக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது.
"அண்ணி... பலே ஆளுதான் நீங்க. இது நல்ல ஐடியாவா இருக்கே. அளவு ஜாக்கெட்ட கொடுத்துட்டா, அவனுக்கு வேலையே மிச்சம். நம்மளுக்கும் பாதுகாப்பு."
"பின்ன... சும்மாவா?" என்று காலரைத் தூக்கிவிடுவது போல் பாவனை செய்தாள் பூரணி.
"இருந்தாலும் அண்ணி... என்னமோ பண்ணுங்க. ஆனா பாத்து உஷாரா இருங்க. அந்த ஆளு சரியில்லன்னு சொன்னத மறந்துடாதீங்க. நான் இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்லை," என்று எச்சரித்தாள் பூஜா.
"தைரியமா இருடி... அவன வரச் சொல்லு. மிச்சத்தை நான் பாத்துக்குறேன்," என்று முடிவெடுத்துவிட்டாள் பூரணி.
இருவரும் காரில் வீடு வந்து சேர்ந்தனர். அருண் இன்னும் வரவில்லை. இரவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. பூஜா ரூமில் கட்டிலில் படுத்துக்கொண்டு ஃபேனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பூரணி பக்கத்தில் அமர்ந்து, அந்த பட்டுச் சேலையை மடியில் வைத்து வருடிக்கொண்டிருந்தாள்.
"பூஜா..." பூரணி மெதுவாக அழைத்தாள்.
"என்ன அண்ணி?"
![[Image: trisha-krishnan.gif]](https://c.tenor.com/YG6Uioe_sVsAAAAC/trisha-krishnan.gif)
"அவன் பேரு கிஷோர் தானே?"
"ஆமா அண்ணி... ஏன் கேக்குறீங்க?"
"சும்மாதான்... நீ அவன நேர்ல பாத்திருக்கியா?"
பூஜா சட்டென எழுந்து உட்கார்ந்தாள். "சீச்சீ... நான் எதுக்கு அண்ணி அவன பாக்கப் போறேன்? எனக்கு அந்த அவசியமே வந்ததில்ல."
"இல்ல... உன் பிரண்ட்ஸ் கூட போகும்போதோ, இல்ல போட்டோலயோ பாத்திருக்கியான்னு கேட்டேன். அவன் எப்படி இருப்பான்? பாக்க ரவுடி மாதிரி இருப்பானா?
பூஜா யோசித்தாள். "நான் நேர்ல பாத்ததில்ல அண்ணி... ஆனா என் பிரண்ட் வர்ணிச்சத வச்சு சொல்றேன். அவன் பாக்க நம்ம ஊரு ரவுடி பசங்க மாதிரி கொஞ்சம் முரட்டுத்தனமா தான் இருப்பானாம். ஆனா ஜிம்முக்குப் போய் ஊத வச்ச உடம்பு இல்லையாம். நல்லா கல்லு மாதிரி இறுகிப் போன உடம்பாம். எப்பவும் கறுப்புச் சட்டைதான் போடுவானாம். முக்கியமா அவன் கண்ணு... அதுல ஒரு காந்தம் வச்சிருப்பானாம். பாக்குறவங்களை அப்படியே ஈர்த்துருமாம்."
பூரணி நக்கலாகச் சிரித்தாள். "ஓஹோ... அப்போ வயசான கிழவன் இல்லையா அவன்? நான் கூட ஏதோ அம்பது வயசு தையல்கார நெனச்சேன்."
"இல்ல அண்ணி... அதுதான் விஷயமே. அவனுக்கு கரெக்டா 30 வயசு தான் ஆகுதாம். அதான் பயமா இருக்கு. வயசானவனா இருந்தா கூட மரியாதை கொடுத்து விட்டுரலாம். இவன் இளவட்டம் வேற... ரத்தம் சூடா இருக்கும். அதுவும் பொம்பளைங்க மேல வெறியா அலைறவனாம். எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் அவளோட அளவை கண்ணாலயே கணிச்சுருவானாம். ரொம்ப அனுபவம் வாய்ந்தவனாம்," என்று பூஜா சொல்லச் சொல்ல, பூரணிக்கு விசித்திரமான ஒரு உணர்வு ஏற்பட்டது.
"பரவாயில்லையே... சின்ன வயசுலயே பெரிய கில்லாடியா இருப்பான் போலிருக்கே..."
பூஜா சந்தேகமாகப் பார்த்தாள். "அண்ணி... என்ன சிரிப்பு அது?"
பூரணி சுதாரித்துக்கொண்டாள். "சிரிப்பு ஒன்னுமில்லைடி... உனக்கு என்னடி இப்போவே பசங்கள பத்தி இவ்ளோ ஆராய்ச்சி? அவன் எவனா இருந்தா எனக்கென்ன? அழகனா இருந்தா என்ன, அரக்கனா இருந்தா என்ன? எனக்கு என் உடம்பை, என் அழகை எடுப்பா காட்டுற மாதிரி ஒரு ஜாக்கெட் வேணும். அவ்வளவுதான். மத்தத நான் பாத்துக்கறேன்."
"சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் அண்ணி... நீங்க சீரியஸா எடுத்துக்காதீங்க," என்றாள் பூஜா.
பூரணி கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து, மார்பின் வளைவைச் சரிசெய்தபடி, "நானும் சும்மா தான் சொன்னேன்... சரி, டைம் ஆச்சு. கூப்பிடு அந்த மன்மதனை! அவன் என்னதான் கிழிப்பான்னு நானும் பாக்குறேன்," என்றாள் உறுதியான குரலில்.
அவள் குரலில் இருந்த அந்தத் தொனி, வரப்போகும் விபரீதத்தை உணராமல், ஒருவித எதிர்பார்ப்போடு ஒலித்தது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)