01-02-2026, 12:41 AM
(This post was last modified: 19-02-2026, 01:42 AM by Lust king 66. Edited 1 time in total. Edited 1 time in total.)
பகுதி 2
![[Image: malare-A-3-1.jpg]](https://i.ibb.co/4RNxbpvh/malare-A-3-1.jpg)
சேல்ஸ் கேள்: "மேடம், உங்க ஜாக்கெட்ட வீட்டுக்கு அனுப்பிட்டோமே..."
பூரணி: பல்லைக் கடித்துக்கொண்டு "நான் என்ன கேட்டேன்? ஓனர் எங்கன்னு கேட்டேன்?"
சேல்ஸ் கேள்: "மேடம் என்னாச்சு? ஜாக்கெட்ல ஏதாச்சும் பிரச்சனையா?"
பூரணி: கோவம் தலைக்கேறி கத்துறா "யார் என் ஜாக்கெட்ட தச்சது? என் அளவு கூடத் தெரியாம இப்படி கேவலமா தச்சு வச்சிருக்கானே... இவன் இதுக்கு முன்னாடி ஜாக்கெட் தச்சதே இல்லையா?"
இந்த சத்தத்தைக் கேட்டு கடையோட ஓனர் பதறியடிச்சு ஓடி வந்தாப்புல.
ஓனர்: "சாரி மேடம்... என்னாச்சு? நாங்க ஏதாச்சும் தப்பு பண்ணிட்டோமா?"
பூரணி: "முதல்ல இந்த ஜாக்கெட்டையும், நான் கொடுத்த அளவையும் எடுத்துப் பாரு. அப்ப தெரியும் உங்க லட்சணம்."
ஓனர் அளவெடுத்துப் பார்த்தப்போதான் தெரிஞ்சது, அளவு நோட்டுல இருந்த கணக்குக்கும், தச்ச ஜாக்கெட்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்னு.
ஓனர்: "மேடம்... ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. அந்த தையல்காரன் தான் சொதப்பிட்டான். நான் உங்களுக்கு வேற ஜாக்கெட் நல்லா தச்சுத் தந்துடறேன் மேடம்."
பூரணி: "என்னது? இருக்கிறதையும் கெடுக்கவா?
ஓனர்: "இல்ல மேடம்... நான் புதுசா வேற துணி எடுத்து தச்சுத் தர்றேன்."
பூரணி: "யோவ் அறிவு இருக்கா உனக்கு? இது அந்த பட்டுப் புடவை கூடவே வந்த Unique piece. இதுக்கு மேட்சிங் இனிமே எங்க உனக்குக் கிடைக்கும்? இரு இப்பவே என் மாமாவுக்கு போன் போட்டு, இந்த மால்ல இருந்தே ஒன்ன காலி பண்ண சொல்றேன்."
இதை கேட்டதும் ஓனருக்கு பயத்துல நடுங்க ஆரம்பிச்சுருச்சு. ஏன்னா அந்த ஷாப்பிங் மால், அந்தக் கடை எல்லாமே பூரணியோட மாமனார் கந்தசாமிக்கு சொந்தமானது.
அதுக்குள்ள பூரணி போன் போட்டு கந்தசாமிக்கிட்ட விஷயத்தை கக்கிட்டா. ஆரம்பத்துல கந்தசாமி, "விடுமா பூரணி... வேற புடவை எடுத்துக்கலாம், அப்புறமா பாத்துக்கலாம்"னு சமாதானம் பண்ணாரு.
ஆனா பூரணி விடுறதா இல்ல, அடம் புடிச்சா. அதனால வேற வழி இல்லாம கந்தசாமி அந்த ஓனரை போன்ல புடிச்சு விளாசித் தள்ளிட்டாரு.
"டேய்... என் மருமகளுக்கு அந்தப் புடவைக்கு ஏத்த மாதிரி அதே துணியை எங்கயாச்சும் தேடிப் புடிச்சு எடுத்துக் கொடுத்துடு... இல்லேன்னா உன் கடையை காலி பண்ணிடுவேன், ஜாக்கிரதை!"னு எச்சரிச்சாரு.
கந்தசாமி மிரட்டுன மிரட்டல்ல அந்த கடை ஓனருக்கு உசுரே போயிருச்சு. ஏன்னா, .
ஓனர் நடுங்கிக்கிட்டே பூரணி முன்னாடி வந்து நின்னாரு. "மேடம், கண்டிப்பா அதே மாதிரி துணியை நான் எங்கிருந்தாவது தேடிப் பிடிச்சு, உங்க வீட்டுக்கே கொண்டு வந்து தந்துறேன். என்னை மன்னிச்சுடுங்க மேடம்"னு காலிலேயே விழாத குறையா கெஞ்சினாரு. அப்புறம் மறுபடியும் மாமனார் கந்தசாமி கிட்ட பேசிட்டு தான் பூரணி கொஞ்சம் சமாதானம் ஆனா. ஆனா போற வழியில சும்மா போகாம, புருஷன் அருணுக்கு போன் போட்டு நடந்த எல்லாத்தையும் சொல்லி அழுதா. அருணும் சும்மா இருப்பானா? அவன் அந்த கடை ஓனருக்கு போன் போட்டு, "மவனே, ஒழுங்கா பண்ணல... உன் கடையை அடிச்சு நொறுக்கிடுவேன்"னு ஒரு தரம் மிரட்டி வச்சான்.
கொஞ்ச நேரத்துல பூரணி வீட்டுக்கு வந்துட்டா. வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனே அவ நாத்தனார் பூஜா ஓடி வர்றா.
பூஜா: "அண்ணி, ஜாக்கெட் என்னாச்சு? எல்லாம் சரியாகிடுச்சா? ஒருவாட்டி காட்டுங்க பாக்கலாம்."
பூரணி: "ஏய் பூஜா... ஏற்கனவே எரியுற நெருப்புல எண்ணெய ஊத்தாதடி!"
பூஜா: "அய்யோ என்னாச்சு அண்ணி? ஏன் இவ்ளோ கோவமா இருக்கீங்க?"
பூரணி: "பின்ன என்னடி? அந்த பய ஜாக்கெட்ட தச்ச லட்சணம், இப்ப வேற துணி எடுத்துத் தர்றேன்னு சொல்லியிருக்கான்."
பூஜா: சிரிப்பை அடக்கிக்கிட்டு "சரி அண்ணி, அந்தத் துணி எப்போ வரும்? வந்தாலும் எந்த தையல்காரன்கிட்ட கொடுத்து தைக்கப் போறீங்க?"
பூரணி: "என்னை பாத்து நக்கலா சிரிக்காத பூஜா, அப்புறம் எனக்கு வர்ற கோவத்துக்கு ஏதாவது ஆகிடும்."
அப்போ கரெக்டா அருணும் வீட்டுக்குள்ள நுழையுறான்.
லதா (பூரணியின் மாமியார்): "பூஜா, அவளை சும்மா கிண்டல் பண்ணாத. ஏற்கனவே அவ ரொம்ப அப்செட்டா இருக்கா. பேசாம ஒரு நல்ல தையல்காரனை தேடிப்பிடிச்சு உன் அண்ணிக்கு உதவி பண்ணு."
அருண்: "ஆமா பூஜா, ஒரு நல்ல நாத்தனாரா நடந்துக்கோ."
பூரணி: அருணைப் பார்த்து முறைச்சுக்கிட்டு "நீங்க முதல்ல ஒரு புருஷனா ஒழுங்கா நடந்துக்கோங்க!"
அருண்: "ஏன் இப்போ என்னை திட்டுற? நான் என்ன பண்ணேன்?"
பூரணி: "பின்ன என்னங்க? அந்த கடையில ஜாக்கெட் தைக்க சொன்னதே நீங்க தான். அந்த தையல்காரன் சரியில்லைன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியாதா?"
பூரணியின் ஆவேசத்தைப் பார்த்த அருண், மெதுவாக அவள் பக்கம் நெருங்கி, "ஏய் பூரணி... விடுடா... ஏன் இப்படி டென்ஷன் ஆகுற? என்றான் மெதுவான குரலில்.
பூரணி அவனைத் திரும்பி முறைத்தாள். "பின்ன என்னங்க? 1,00,000 ரூபாய் சேலை... 30,000ஆயிரம் ரூபாய் கூலி... ஆனா தச்ச லட்சணத்தைப் பாத்தீங்களா? இதப் போட்டுக்கிட்டு நான் எப்படிங்க உங்க கூட ஆனிவர்சரிக்கு வர்றது? என் மானமே போயிடும் போல இருக்கு!" என்று அழாத குறையாகச் சொன்னாள்.
அருண் தலையைச் சொறிந்துகொண்டு, "எனக்கு என்ன தெரியும்? ஏதோ பெரிய கடைன்னு நீதானே இங்க கொடுத்த... இப்போ எதுக்கு இப்படி மூஞ்சியைச் சின்னதா வச்சிருக்க? சரி விடு... இப்போ என்ன பண்றதுன்னு யோசிப்போம்" என்றான்.
![[Image: trisha-heroines.gif]](https://c.tenor.com/F0UO5KVlvzwAAAAC/trisha-heroines.gif)
பூரணி அழுகை கலந்த கோபத்துடன், "உங்களுக்கு எப்பவுமே இவ்வளவுதான் அக்கறை... போங்க!" என முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அருண் லேசாகச் சிரித்துக்கொண்டே, "சரி... சரி... இப்போ அழாத. நம்ம பூஜா கிட்ட கேப்போம். அவளுக்குத் தான் இந்த ஊர்ல இருக்குற எல்லா கடையையும் அத்துப்படியே... அவகிட்ட இல்லாத ஐடியாவா? அவ எப்பவும் மார்க்கெட்லதானே சுத்திக்கிட்டு இருக்கா, எதாவது வழி சொல்லுவா" என்றான்.
அங்கே கடையின் ஒரு ஓரத்தில் நின்றிருந்த பூஜா, ஏதோ தீவிரமான யோசனையில் இருந்தாள். முகத்தில் ஒருவிதக் குழப்பம் தெரிந்தது. இதைப் பார்த்த அருணின் அம்மா லதா
பூரணியின் மாமியார், "என்ன பூஜா... அப்படியே நின்னுட்ட? என்ன யோசிக்கிற?" என்று கேட்டார்.
பூஜா மெதுவாகத் தன் அண்ணி பூரணியின் பக்கம் வந்தாள். தன் அழகான முகத்தைச் சுருக்கிக்கொண்டு, "அண்ணி... ஒரு விஷயம் யோசிச்சேன்... ஆனா அது உங்களுக்குச் செட் ஆகுமான்னு தெரியல" என்றாள் இழுத்துக்கொண்டே.
லதாவும் பூரணியும் ஒரே நேரத்தில், "என்ன விஷயம்? சொல்லு பூஜா!" என்றார்கள் ஆவலோடு.
பூஜா சொல்லத் தொடங்கினாள்: "அது வந்து... என்னோட பிரண்ட் ஒருத்தி சொன்னா... அவளோட அண்ணிக்கு ஒருத்தர் ஜாக்கெட் தச்சுக் கொடுத்தாராம். அச்சு அசலா அப்படியே பிட்டிங் உட்கார்ந்துச்சாம். ஆனா..."
"ஆனா என்ன,எங்க இருக்கு பொட்டிக் ?" - மீண்டும் இருவரும் கோரஸாகக் கேட்டார்கள்.
அது ஒரு low class ஏரியா கடை
இதைக் கேட்டதும் பூரணி தன் முகத்தைச் சுருக்கிக்கொண்டாள். "என்னது? ஸ்லம் ஏரியாவுல இருக்குறவனா? அவருக்கு என்ன தெரியும்? நான் கேக்குறது லேட்டஸ்ட் மாடல், பேக்லெஸ், டீப் நெக்...
அந்த ஆளு என்னவோ பழைய காலத்து ஜாக்கெட் தச்சு விட்டுட்டா என்ன பண்றது?" என்றாள் அலட்சியமாக.
பூஜா உடனே இடைமறித்து, "அப்படிச் சொல்லாதீங்க அண்ணி... என் பிரண்ட் அடிச்சுச் சொல்றா. அவருக்கு எல்லா மாடர்ன் டிசைனும் அத்துப்படியாம். நீங்க மொபைல்ல ஒரு போட்டோ காட்டினா கூட போதும், அதை அப்படியே தச்சுக் குடுத்துருவாராம். உங்களுக்குத் தேவையான அந்த 36 சைஸ் பிட்டிங் எல்லாம் அவருக்கு கைவந்த கலைன்னு சொன்னா... ஆனா..."
பூஜா மீண்டும் "ஆனா" என்று இழுக்க, பூரணி பொறுமையிழந்து, "மறுபடியும் என்ன ஆனா? சீக்கிரம் சொல்லு பூஜா!" என்றாள்.
அந்த டெய்லர் பற்றிய அடுத்த மர்மமான விஷயத்தைச் சொல்ல பூஜா தயங்கினாள்...
"கிஷோர் டிசைனர் பொட்டிக்".அந்த இடம் கோயம்புத்தூரோட ஒரு ஒதுக்குப்புறமான சந்து. அங்க ஒரு பழைய வீட்டை ஒட்டி சின்னதா ஒரு போர்டு தொங்குச்சு .
கிஷோர்... வயசு 30 தான் ஆகுது. ஆனா இந்த முப்பது வயசுக்குள்ளேயே அந்த ஏரியாவுல இருக்கிற முக்கால்வாசிப் பொம்பளைங்களோட அளவெடுத்த ஆளு இவன். பெத்தவங்க சின்ன வயசுலயே தவறிட்டாங்க. அவனுக்கு எல்லாமே அவனோட அக்கா சுமதிதான். சுமதிக்கு 34 வயசு ஆகுது, ரெண்டு புள்ளைங்க இருக்கு. புருஷனோட சண்டை போட்டுட்டு தம்பி வீட்டுலதான் தங்கியிருக்கா. அக்கா மேல கிஷோருக்கு உசுரே இருக்கு, அதே சமயம் அக்காவுக்குத் தெரியாம அவன் பண்ற லீலைகள் அனந்தம்.
கிஷோர் பாக்குறதுக்கு ரக்கடா இருப்பான். ஜிம்முக்குப் போய் ஏத்துன உடம்பு இல்ல இது, உழைச்சு ஏறுன கட்டுக்கோப்பான தேகம். சும்மா நின்னாலே அவனோட அந்த இளமையான முறுக்கு ஏறுன உடம்பு, பெண்களுக்கு ஒரு விதமான கிளர்ச்சியை உண்டாக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், அவன் ஒரு செயின் ஸ்மோக்கர். எப்பவும் வாயில சிகரெட் இருந்துகிட்டே இருக்கும். அதனாலயே அவனோட உதடுகள் நல்லா கறுப்பா, பாக்குறதுக்கு ஒரு காந்தம் மாதிரி இருக்கும்.
ஆனா கிஷோரோட உண்மையான ரகசியமே வேற. அவனோட அந்த நீண்ட சுண்ணிதான் அவனோட பெரிய பலமே. அதோட வீரியத்தைப் பத்தி அந்தப் பகுதி பெண்களுக்குள்ள ரகசியமா ஒரு பேச்சே ஓடும். ஜாக்கெட் தைக்க வர்ற பெண்களைத் தன் பேச்சால மயக்கி, அப்படியே அவங்களை வளைச்சுப் போட்டு அனுபவிக்கிற கில்லாடி இவன்.
![[Image: malare-A-3-1.jpg]](https://i.ibb.co/4RNxbpvh/malare-A-3-1.jpg)
சேல்ஸ் கேள்: "மேடம், உங்க ஜாக்கெட்ட வீட்டுக்கு அனுப்பிட்டோமே..."
பூரணி: பல்லைக் கடித்துக்கொண்டு "நான் என்ன கேட்டேன்? ஓனர் எங்கன்னு கேட்டேன்?"
சேல்ஸ் கேள்: "மேடம் என்னாச்சு? ஜாக்கெட்ல ஏதாச்சும் பிரச்சனையா?"
பூரணி: கோவம் தலைக்கேறி கத்துறா "யார் என் ஜாக்கெட்ட தச்சது? என் அளவு கூடத் தெரியாம இப்படி கேவலமா தச்சு வச்சிருக்கானே... இவன் இதுக்கு முன்னாடி ஜாக்கெட் தச்சதே இல்லையா?"
இந்த சத்தத்தைக் கேட்டு கடையோட ஓனர் பதறியடிச்சு ஓடி வந்தாப்புல.
ஓனர்: "சாரி மேடம்... என்னாச்சு? நாங்க ஏதாச்சும் தப்பு பண்ணிட்டோமா?"
பூரணி: "முதல்ல இந்த ஜாக்கெட்டையும், நான் கொடுத்த அளவையும் எடுத்துப் பாரு. அப்ப தெரியும் உங்க லட்சணம்."
ஓனர் அளவெடுத்துப் பார்த்தப்போதான் தெரிஞ்சது, அளவு நோட்டுல இருந்த கணக்குக்கும், தச்ச ஜாக்கெட்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்னு.
ஓனர்: "மேடம்... ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. அந்த தையல்காரன் தான் சொதப்பிட்டான். நான் உங்களுக்கு வேற ஜாக்கெட் நல்லா தச்சுத் தந்துடறேன் மேடம்."
பூரணி: "என்னது? இருக்கிறதையும் கெடுக்கவா?
ஓனர்: "இல்ல மேடம்... நான் புதுசா வேற துணி எடுத்து தச்சுத் தர்றேன்."
பூரணி: "யோவ் அறிவு இருக்கா உனக்கு? இது அந்த பட்டுப் புடவை கூடவே வந்த Unique piece. இதுக்கு மேட்சிங் இனிமே எங்க உனக்குக் கிடைக்கும்? இரு இப்பவே என் மாமாவுக்கு போன் போட்டு, இந்த மால்ல இருந்தே ஒன்ன காலி பண்ண சொல்றேன்."
இதை கேட்டதும் ஓனருக்கு பயத்துல நடுங்க ஆரம்பிச்சுருச்சு. ஏன்னா அந்த ஷாப்பிங் மால், அந்தக் கடை எல்லாமே பூரணியோட மாமனார் கந்தசாமிக்கு சொந்தமானது.
அதுக்குள்ள பூரணி போன் போட்டு கந்தசாமிக்கிட்ட விஷயத்தை கக்கிட்டா. ஆரம்பத்துல கந்தசாமி, "விடுமா பூரணி... வேற புடவை எடுத்துக்கலாம், அப்புறமா பாத்துக்கலாம்"னு சமாதானம் பண்ணாரு.
ஆனா பூரணி விடுறதா இல்ல, அடம் புடிச்சா. அதனால வேற வழி இல்லாம கந்தசாமி அந்த ஓனரை போன்ல புடிச்சு விளாசித் தள்ளிட்டாரு.
"டேய்... என் மருமகளுக்கு அந்தப் புடவைக்கு ஏத்த மாதிரி அதே துணியை எங்கயாச்சும் தேடிப் புடிச்சு எடுத்துக் கொடுத்துடு... இல்லேன்னா உன் கடையை காலி பண்ணிடுவேன், ஜாக்கிரதை!"னு எச்சரிச்சாரு.
கந்தசாமி மிரட்டுன மிரட்டல்ல அந்த கடை ஓனருக்கு உசுரே போயிருச்சு. ஏன்னா, .
ஓனர் நடுங்கிக்கிட்டே பூரணி முன்னாடி வந்து நின்னாரு. "மேடம், கண்டிப்பா அதே மாதிரி துணியை நான் எங்கிருந்தாவது தேடிப் பிடிச்சு, உங்க வீட்டுக்கே கொண்டு வந்து தந்துறேன். என்னை மன்னிச்சுடுங்க மேடம்"னு காலிலேயே விழாத குறையா கெஞ்சினாரு. அப்புறம் மறுபடியும் மாமனார் கந்தசாமி கிட்ட பேசிட்டு தான் பூரணி கொஞ்சம் சமாதானம் ஆனா. ஆனா போற வழியில சும்மா போகாம, புருஷன் அருணுக்கு போன் போட்டு நடந்த எல்லாத்தையும் சொல்லி அழுதா. அருணும் சும்மா இருப்பானா? அவன் அந்த கடை ஓனருக்கு போன் போட்டு, "மவனே, ஒழுங்கா பண்ணல... உன் கடையை அடிச்சு நொறுக்கிடுவேன்"னு ஒரு தரம் மிரட்டி வச்சான்.
கொஞ்ச நேரத்துல பூரணி வீட்டுக்கு வந்துட்டா. வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனே அவ நாத்தனார் பூஜா ஓடி வர்றா.
பூஜா: "அண்ணி, ஜாக்கெட் என்னாச்சு? எல்லாம் சரியாகிடுச்சா? ஒருவாட்டி காட்டுங்க பாக்கலாம்."
பூரணி: "ஏய் பூஜா... ஏற்கனவே எரியுற நெருப்புல எண்ணெய ஊத்தாதடி!"
பூஜா: "அய்யோ என்னாச்சு அண்ணி? ஏன் இவ்ளோ கோவமா இருக்கீங்க?"
பூரணி: "பின்ன என்னடி? அந்த பய ஜாக்கெட்ட தச்ச லட்சணம், இப்ப வேற துணி எடுத்துத் தர்றேன்னு சொல்லியிருக்கான்."
பூஜா: சிரிப்பை அடக்கிக்கிட்டு "சரி அண்ணி, அந்தத் துணி எப்போ வரும்? வந்தாலும் எந்த தையல்காரன்கிட்ட கொடுத்து தைக்கப் போறீங்க?"
பூரணி: "என்னை பாத்து நக்கலா சிரிக்காத பூஜா, அப்புறம் எனக்கு வர்ற கோவத்துக்கு ஏதாவது ஆகிடும்."
அப்போ கரெக்டா அருணும் வீட்டுக்குள்ள நுழையுறான்.
லதா (பூரணியின் மாமியார்): "பூஜா, அவளை சும்மா கிண்டல் பண்ணாத. ஏற்கனவே அவ ரொம்ப அப்செட்டா இருக்கா. பேசாம ஒரு நல்ல தையல்காரனை தேடிப்பிடிச்சு உன் அண்ணிக்கு உதவி பண்ணு."
அருண்: "ஆமா பூஜா, ஒரு நல்ல நாத்தனாரா நடந்துக்கோ."
பூரணி: அருணைப் பார்த்து முறைச்சுக்கிட்டு "நீங்க முதல்ல ஒரு புருஷனா ஒழுங்கா நடந்துக்கோங்க!"
அருண்: "ஏன் இப்போ என்னை திட்டுற? நான் என்ன பண்ணேன்?"
பூரணி: "பின்ன என்னங்க? அந்த கடையில ஜாக்கெட் தைக்க சொன்னதே நீங்க தான். அந்த தையல்காரன் சரியில்லைன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியாதா?"
பூரணியின் ஆவேசத்தைப் பார்த்த அருண், மெதுவாக அவள் பக்கம் நெருங்கி, "ஏய் பூரணி... விடுடா... ஏன் இப்படி டென்ஷன் ஆகுற? என்றான் மெதுவான குரலில்.
பூரணி அவனைத் திரும்பி முறைத்தாள். "பின்ன என்னங்க? 1,00,000 ரூபாய் சேலை... 30,000ஆயிரம் ரூபாய் கூலி... ஆனா தச்ச லட்சணத்தைப் பாத்தீங்களா? இதப் போட்டுக்கிட்டு நான் எப்படிங்க உங்க கூட ஆனிவர்சரிக்கு வர்றது? என் மானமே போயிடும் போல இருக்கு!" என்று அழாத குறையாகச் சொன்னாள்.
அருண் தலையைச் சொறிந்துகொண்டு, "எனக்கு என்ன தெரியும்? ஏதோ பெரிய கடைன்னு நீதானே இங்க கொடுத்த... இப்போ எதுக்கு இப்படி மூஞ்சியைச் சின்னதா வச்சிருக்க? சரி விடு... இப்போ என்ன பண்றதுன்னு யோசிப்போம்" என்றான்.
![[Image: trisha-heroines.gif]](https://c.tenor.com/F0UO5KVlvzwAAAAC/trisha-heroines.gif)
பூரணி அழுகை கலந்த கோபத்துடன், "உங்களுக்கு எப்பவுமே இவ்வளவுதான் அக்கறை... போங்க!" என முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அருண் லேசாகச் சிரித்துக்கொண்டே, "சரி... சரி... இப்போ அழாத. நம்ம பூஜா கிட்ட கேப்போம். அவளுக்குத் தான் இந்த ஊர்ல இருக்குற எல்லா கடையையும் அத்துப்படியே... அவகிட்ட இல்லாத ஐடியாவா? அவ எப்பவும் மார்க்கெட்லதானே சுத்திக்கிட்டு இருக்கா, எதாவது வழி சொல்லுவா" என்றான்.
அங்கே கடையின் ஒரு ஓரத்தில் நின்றிருந்த பூஜா, ஏதோ தீவிரமான யோசனையில் இருந்தாள். முகத்தில் ஒருவிதக் குழப்பம் தெரிந்தது. இதைப் பார்த்த அருணின் அம்மா லதா
பூரணியின் மாமியார், "என்ன பூஜா... அப்படியே நின்னுட்ட? என்ன யோசிக்கிற?" என்று கேட்டார்.
பூஜா மெதுவாகத் தன் அண்ணி பூரணியின் பக்கம் வந்தாள். தன் அழகான முகத்தைச் சுருக்கிக்கொண்டு, "அண்ணி... ஒரு விஷயம் யோசிச்சேன்... ஆனா அது உங்களுக்குச் செட் ஆகுமான்னு தெரியல" என்றாள் இழுத்துக்கொண்டே.
லதாவும் பூரணியும் ஒரே நேரத்தில், "என்ன விஷயம்? சொல்லு பூஜா!" என்றார்கள் ஆவலோடு.
பூஜா சொல்லத் தொடங்கினாள்: "அது வந்து... என்னோட பிரண்ட் ஒருத்தி சொன்னா... அவளோட அண்ணிக்கு ஒருத்தர் ஜாக்கெட் தச்சுக் கொடுத்தாராம். அச்சு அசலா அப்படியே பிட்டிங் உட்கார்ந்துச்சாம். ஆனா..."
"ஆனா என்ன,எங்க இருக்கு பொட்டிக் ?" - மீண்டும் இருவரும் கோரஸாகக் கேட்டார்கள்.
அது ஒரு low class ஏரியா கடை
இதைக் கேட்டதும் பூரணி தன் முகத்தைச் சுருக்கிக்கொண்டாள். "என்னது? ஸ்லம் ஏரியாவுல இருக்குறவனா? அவருக்கு என்ன தெரியும்? நான் கேக்குறது லேட்டஸ்ட் மாடல், பேக்லெஸ், டீப் நெக்...
அந்த ஆளு என்னவோ பழைய காலத்து ஜாக்கெட் தச்சு விட்டுட்டா என்ன பண்றது?" என்றாள் அலட்சியமாக.
பூஜா உடனே இடைமறித்து, "அப்படிச் சொல்லாதீங்க அண்ணி... என் பிரண்ட் அடிச்சுச் சொல்றா. அவருக்கு எல்லா மாடர்ன் டிசைனும் அத்துப்படியாம். நீங்க மொபைல்ல ஒரு போட்டோ காட்டினா கூட போதும், அதை அப்படியே தச்சுக் குடுத்துருவாராம். உங்களுக்குத் தேவையான அந்த 36 சைஸ் பிட்டிங் எல்லாம் அவருக்கு கைவந்த கலைன்னு சொன்னா... ஆனா..."
பூஜா மீண்டும் "ஆனா" என்று இழுக்க, பூரணி பொறுமையிழந்து, "மறுபடியும் என்ன ஆனா? சீக்கிரம் சொல்லு பூஜா!" என்றாள்.
அந்த டெய்லர் பற்றிய அடுத்த மர்மமான விஷயத்தைச் சொல்ல பூஜா தயங்கினாள்...
"கிஷோர் டிசைனர் பொட்டிக்".அந்த இடம் கோயம்புத்தூரோட ஒரு ஒதுக்குப்புறமான சந்து. அங்க ஒரு பழைய வீட்டை ஒட்டி சின்னதா ஒரு போர்டு தொங்குச்சு .
கிஷோர்... வயசு 30 தான் ஆகுது. ஆனா இந்த முப்பது வயசுக்குள்ளேயே அந்த ஏரியாவுல இருக்கிற முக்கால்வாசிப் பொம்பளைங்களோட அளவெடுத்த ஆளு இவன். பெத்தவங்க சின்ன வயசுலயே தவறிட்டாங்க. அவனுக்கு எல்லாமே அவனோட அக்கா சுமதிதான். சுமதிக்கு 34 வயசு ஆகுது, ரெண்டு புள்ளைங்க இருக்கு. புருஷனோட சண்டை போட்டுட்டு தம்பி வீட்டுலதான் தங்கியிருக்கா. அக்கா மேல கிஷோருக்கு உசுரே இருக்கு, அதே சமயம் அக்காவுக்குத் தெரியாம அவன் பண்ற லீலைகள் அனந்தம்.
கிஷோர் பாக்குறதுக்கு ரக்கடா இருப்பான். ஜிம்முக்குப் போய் ஏத்துன உடம்பு இல்ல இது, உழைச்சு ஏறுன கட்டுக்கோப்பான தேகம். சும்மா நின்னாலே அவனோட அந்த இளமையான முறுக்கு ஏறுன உடம்பு, பெண்களுக்கு ஒரு விதமான கிளர்ச்சியை உண்டாக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், அவன் ஒரு செயின் ஸ்மோக்கர். எப்பவும் வாயில சிகரெட் இருந்துகிட்டே இருக்கும். அதனாலயே அவனோட உதடுகள் நல்லா கறுப்பா, பாக்குறதுக்கு ஒரு காந்தம் மாதிரி இருக்கும்.
ஆனா கிஷோரோட உண்மையான ரகசியமே வேற. அவனோட அந்த நீண்ட சுண்ணிதான் அவனோட பெரிய பலமே. அதோட வீரியத்தைப் பத்தி அந்தப் பகுதி பெண்களுக்குள்ள ரகசியமா ஒரு பேச்சே ஓடும். ஜாக்கெட் தைக்க வர்ற பெண்களைத் தன் பேச்சால மயக்கி, அப்படியே அவங்களை வளைச்சுப் போட்டு அனுபவிக்கிற கில்லாடி இவன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)