30-01-2026, 04:42 PM
(29-01-2026, 08:32 PM)கல்லறை நண்பன். Wrote: அப்பறம்.. என் இனிய நட்பு இதயங்களே போதும். இத்தோடு இதை நிறுத்திக் கொள்வோம். இதுவும ஒரு பொது தளமே. இங்கே வம்புச் சண்டகள் வேண்டாம்.
அது கதை படிக்க வரும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் மனநிலையை கெடுத்து விடும்.
நம்மால அப்படி ஒரு காரியம் நடக்க வேண்டாம்.
தனிப்பட்ட பொறாமை பொச்செருப்பாளர்களை தயவு செய்து இக்னோர் செய்து விடுங்கள்.
அவர்கள் சுய திறமையும் தன்னம்பிக்கையும் அற்றவர்கள். அவர்களுக்காக நமது மனநிலையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
நமது திறமைகளை மட்டும் வளர்த்துக் கொள்ளும் வேலையை பார்ப்போம். அதுதான் நமக்கு நல்லது.
எதைச் செய்தாலும் குறை சொல்லவும் வயித்தெரிச்சல் படவும் எங்கேயும் ஒரு கூட்டம் உண்டு. அவரகளிடம் பேசி நமது திறமையை குறைத்துக்கொள்ள வேண்டாம்.
மீண்டும் விவாதம் சண்டை வேண்டாம். ஆதரவுக் கரம் காட்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. !!
தலைவரே நான் எதுவும் தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும். நிருதி கதைகள் வோட எழுத்தாளர் என்று இப்போ து தான் தெரியும். நீங்க மென் காம கதைகளின் அரசன் உங்க இதய பூவும் இளமை வண்டும் படித்து தான் நான் காம கதைகளை விரும்பினேன். நீங்க ஏகப்பட்ட கதைகளை காம வெறி யில் எழுதி இருக்கிங்க நான் உங்கள் ரசிகன். தலைவரே என்னை மன்னித்து விடுங்கள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)