Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
நண்பா என்னோட guessing ஷோபா மதன் கூடத்தான் பைனால வாழ்கை வாழுற மாதிரி முடியும்னு தோணுது.....
ஏன் சொல்றனா செந்தில்கு இப்போ உண்மை தெரிஞ்சு மன வேதனைல இருக்கான் அதனால ஷோபா கூட செந்தில் பழைய காதலோடு இருக்க மாட்டான்....
இப்போ புதுசா ஒருத்தன் பிரச்னைஓட வந்துட்டான் அதில இருந்து மதன் காப்பாத்துவான்....
அப்போ ஷோபாஓட மனநிலை புருசனுக்கு நம்ம மேல லவ் இல்லை அக்கறை இல்லை காமம் இல்லை இது எல்லாமே மதன் நமக்கு திகட்ட திகட்ட தரான்....
அப்போ ஷோபாக்கு செந்தில விட மதன் எவ்ளோ பெட்டெர்னு தோணும்..... செந்தில் மனநிலை ஷோபாக்கு நம்மள விட மதன் மேல தான் காதலன்னு ஷோபா சந்தோசமா இருக்கட்டும்னு விட்டுட்டு போயிருவான்.....
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து இதயம் நுழைந்து - by Ironman0 - 29-01-2026, 11:47 PM



Users browsing this thread: 4 Guest(s)