29-01-2026, 07:17 PM
உமக்கு விருப்பம் இருந்தால் பணம் கட்டி படியுமய்யா.. இல்லையென்றால் உமக்குதான் 200 பக்க கதை எழுதும் ஆசிரியர்கள் உள்ளனரே.. அவர்களது கதையை மட்டும் படித்துக்கொள்ள வேண்டியதுதானே.. நிருதி ஒன்றும் உம்மை பணம் கட்டி படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லையே.. அவர் சொந்தமாய் கதை எழுதுகிறார்.. அதை இலவசமாக கொடுக்கவோ இல்லை விலைக்கு விற்கவோ அவருக்கு முழு அதிகாரம் உள்ளது.. அதில் உமக்கு என்ன பிரச்சினை என்றுதான் புரியவில்லை.. நிருதியின் கதைகளை அவர் 2013-ம் ஆண்டில் இருந்தே தொடர்ந்து படித்து வருகிறேன்.. இப்போது அவரின் கதைகளை பணம் கொடுத்து படிக்க முடியாத சூழல் எனக்கு.. அதனால் அவரின் எழுத்துக்களை ரொம்பவே மிஸ் செய்கிறேன்.. அதற்கு அவர் என்ன செய்வார்?? இந்த தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.. உங்களுக்கு இலவசமா எந்த கதை கிடைக்கிறதோ அதை மட்டும் படிச்சிட்டு அடிச்சிட்டு போங்க.. ஏன் தேவை இல்லாத ஆணிய புடிங்குறீங்க??


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)