27-01-2026, 12:52 PM
எங்கள் மூவருடைய உரையாடல்களும் இப்படியே சென்றுகொண்டிருக்க சிறிது நேரத்திலேயே கமலாவின் வீட்டின்முன் சித்தி வந்து நின்றிருந்தாள். அவள் முகம் கலவரத்துடனும் கண்ணகள் சற்றே கலங்கியபடியும் இருந்தன. வீட்டு வாசலில் தயக்கத்துடன் நின்றிருந்தவள் பின்பு ஏதோ ஒரு முடிவாய் உள்ளே வந்து கமலாவை மட்டும் தனியாக அழைத்துக்கொண்டு கிட்சன் தான்டி பின்வாசல் வழியாக எங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் படாத தூரத்துக்கு கமலாவை அழைத்துச்சென்றாள்.. கமலாவும் ஒன்றும் புரியாதவளாய் எங்களையும் சித்தியையும் மாறி மாறிப் பார்த்தபடி சித்தியின் இழுப்புக்கு ஏற்றமாதிரி அவளையே பின் தொடர்ந்து பின்வாசல் வழியாய் தோட்டத்துக்குள் சென்றாள்..
ஏன்கா வந்ததும் வராததுமா என்னைய பின்வாசல்தான்டி இழுத்துட்டுப் போறீங்க.. என்ன விசயம் சொல்லுங்க..
ஏய் சத்தம்போடாதடி.. அதுக ரெண்டு காதுலயும் நாம பேசிக்கிறது விழுகக்கூடாதுனுதான் ஒன்ன இங்குட்டு கூட்டியாந்தேன். சரி.. உண்மையச் சொல்லு எம்புருசென்
உங்கிட்ட எவ்வளவு பணம் வாங்கிருக்கான்..?
அட அத ஏன்கா இப்ப கேட்டுட்டு.. விடு அதெல்லாம் அப்றம் பாத்துக்கலாம்.. ரொம்பலாம் வாங்கல.. ஏன்கா திடீர்னு அதெல்லாம் கேக்குற.. என்னாச்சு..?
கமலாவுக்கு பதில் சொல்லும்முன் மீண்டும் பின்வாசலில் யாரேனும் நிற்கிறார்களா என்பதை உறுதி செய்துகொண்டவளாய்.. மீண்டும் கமலாவை இன்னும் பத்தடி பின்னால் இழுத்துச்சென்றாள். சித்தியின் இந்தச் செய்கை கமலாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. பைத்தியம்போல். செய்யும் என் சித்தியை முறைத்தபடியே அவள் பின்னால் சென்று நின்றுகொண்டாள்.
அதுக்கில்ல டி.. தமிழு அப்பா இப்பத்தேன் எம்புருசனெ அரட்டி மெரட்டி ஒவ்வொன்னா கேட்டுட்டு இருக்காக.. உங்க வீட்டுக்காரர்கிட்டயும் பத்தாயிரம் வாங்குனானாம்ல..? நெசமாவா..?
சிறிது நேரம் யோசித்த கமலா.. ஆமாக்கா... ஆனா அது மீனாவுக்கு காலேஜ் பீஸ் கட்டனும்னுலோ ஆறு மாத்தக்கி முன்னாடி வாங்குனாப்ல...? கட்டிட்டு ரசீதுகூட கொண்டாந்து காட்டுனாரேக்கா.. நீங்க நம்பமாட்டீங்கனுதா நானே ரசீது கொண்டாந்தேன்னு எம்புருசன்கிட்ட காட்டீட்டுத்தான் போனாரு...
ம்.. சரி சரி.. மனுசென் உங்கக்கிட்டயாச்சும் நியாயமா இருந்தானே.. சரி இந்த கமலா.. தமுழு அப்பா உங்ககிட்ட இந்தப் பத்தாயிரத்த குடுத்துட்டு வரச்சொன்னாரு. இந்த புடி..
அட ஏன்கா இப்ப இம்புட்டு அவசரம்...? புள்ள செலவுக்கு ஆகும். நீயே வச்சுக்க. பின்னால பொறுமையா தந்தா போதும்..
இப்படியே இரண்டு குந்தாணிகளின் பேச்சுவார்த்தை கொள்ளைப்புறமாய் நடந்துகொண்டிருக்க.. நானோ எனக்கு பக்கத்தில் கமலாவின் வீட்டு பின்கதவைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த மீனாவின் கன்னத்தையும் அவளது கழுத்து வளைவையும் அப்படியே அவள் நைட்டிக்குள் முட்டிக்கொண்டிருக்கும் முலைமேடுகளையும் மீண்டும் மேய ஆரம்பித்தேன். மீனா கவனிக்கவில்லை.. ஆனால் எனக்கு நைட்டியில் இருக்கும் மீனா அழகுதேவதையாகத் தெரிந்தாள்..
ரெண்டு குந்தாணிகளும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து பெரிய மீட்டிங் போட்டு முடிச்ச கையோட வீட்டுக்குள் நுழைய நான் உட்கார்ந்திருந்த சேர்க்கு நேர் எதிராய் நின்றிருந்த கமலாவின் கருத்த தொப்புலும் சிறிய தொப்பையும் என்னை உறுத்தவே என்னையும் அறியாமல் அவளது தொப்புலை பார்க்கத் தொடங்கிவிட்டேன். இதை கமலாவும் கவனித்துவிட்டாள்.. ஒரு வித வெட்கம்்கலந்த சங்கடத்துடன் தன் மாராப்பை இழுத்துவிட்டு தொப்புளை மறைக்கசம சிறமப்பட்டபோதுதான் கமலாவும் என்னைக் கவனித்துவிட்டாள் என்பது எனக்குப்புரிய, சட்டென்று சமாளிப்பதற்காக கமலாவின் இடுப்பில் ரூபாய் நோட்டுக் கட்டுகள் மடித்திருப்பது அப்பட்டமாய்த் தெரியவே..
என்னங்க.. வெளில ஏதோ பெரிய டீல் பேசிருப்பீங்க போலயே.. ஒரே பணக்கட்டா இடுப்புல சொருவிருக்கீங்க...?
அ .. அதுவா.. ஹாஹா... கவனிச்சிட்டியாடா.. கழுகுக் கண்ணு ஒனக்கு.. அது உன் சித்தப்பா எங்கக்கிட்ட வாங்குன பணம்.. உங்க அப்பா திருப்பி குடுக்க சொன்னாராம்.. அதான் சித்தி கொண்டாந்து குடுத்துச்சு..
என்ன சித்தி... இதுக்குத்தான் ஏதோ கஞ்சா பொட்டலம் விக்கிரமாதிரி அவங்கள அங்குட்டு தள்ளிட்டுப் போனியா..? ஒனக்குத்தான் அதெல்லாம் ஒழுங்கா வராதே.. இங்கயே வச்சு குடுத்துத் தொலஞ்சுருக்கலாம்ல...?
ஹீ..ஹீ.. அதுல்ல தமுழு.. நீ உக்காந்துருக்கியா.. அதான் எதாச்சும் நெனச்சுக்குவியோனு...என்று மென்னு முழுங்கியபடி அசடு வழிந்த சித்தியின் தலையில் நங் என்று கொட்டியபடி எழுந்து நின்றேன். நான் எழுந்ததும் மீனாவும் எழுந்து நின்றாள்..
பிறகு சிறிது நேரம் கதைபேசிவிட்டு கமலாவிடமிருந்து நாங்கள் விடைபெற்று வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தோம். எதேச்சையாகத் திரும்பிப்பார்தத்தால் அங்கே வாசலில் சாய்ந்தபடி நின்ற கமலா நான் திரும்பிப் பார்த்ததும் அதற்காகவே தயாராய் இருந்ததுபோல் வேகமாய் கை அசைத்து பை பை சொன்னாள்.பின்பு சைகை மொழியில் நாளைக்கு வா என்று கூறிவிட்டு சிரித்தபடி நின்றுகொண்டிருந்தாள்.. இதையெல்லாம் சித்தி கவனிக்கவில்லை.. ஆனால் மீனா கவனித்திருக்கிறாள்.. நான் கமலாவிடம் ஜொல் விட்டுவிட்டு திரும்பிப் பார்த்தால் மீனா என்னை எரித்துவிடும் கொலைவெறியில் முறைத்துவிட்டு பின்னர் எதுவும் தெரியாததுபோல் அவள் அம்மாவிடம் பேசிக்கொண்டுவந்தாள்..
வீட்டுக்கு அருகில் வந்ததும் எனக்கு வீட்டுக்குள் நுழைய தைரியம் வராமல் தின்னையிலேயே உட்கார்ந்துவிட்டேன். சித்தியும் மீனாவும் உள்ளே போன சில நிமிடத்திலேயே உள்ளேயிருந்து என் பெயர் சொல்லி இங்க விடா என்று எம்டன் அப்பனின் சத்தம் கேட்டது.. தயங்கித் தயங்கி உள்ளே சென்று. நடு அறையில் சேரில் என் அப்பா உட்கார்ந்திருக்க அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த மீனாவின் பக்கத்தில் போய் நின்றுகொண்டேன்.. அப்பாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சித்தப்புவுக்கு ரெண்டு கன்னத்திலும் ரோஸ் பவுடர் போட்டதுபோல் சிவந்திருந்தது.. ரைட்டு.. இன்னக்கி சித்தப்புக்கு சடங்கு சுத்தியாச்சு என்று எண்ணிக்கொண்டு அந்த நிலையிலும் எனக்கு சித்தப்பனைப்்பார்க்கும்போது சிரிப்பாய் வந்தது..
நான் சித்தப்புவைப் பார்த்து லேசாய்ச் சிரித்ததைப் பார்த்த என் அப்பா சட்டென தான் உட்கார்ந்திருந்த சேரிலிருந்த எழுந்து என்னை நோக்கி வந்தார்.. ஆனால் இம்முறை மீனா தானாகவே என்னை அவள் முதுகுக்குப் பின்னால் நகர்த்தி நிற்கச் செய்துவிட்டு என்னை பாதுகாக்கத் தயாரானாள்.. இதைக் கவனித்த என் அப்பா சிரித்தபடி..
மீனா.. நா உன் தம்பிய ஒன்னும் செய்ய மாட்டேன்...என்று கூறியபடி என் பக்கத்தில் வந்து அவர் அறைந்த கன்னத்தைத் தொட்டுப்பார்த்தார்.. அதில் அவரது ஐந்து விரல்களும் பதிந்திருக்கவே.. முகத்தில் சற்று வருத்தத்துடன் அடுத்த கனனத்தைக் கவனித்தவர் அது என்ன என்பதுபோல் மீனாவைப் பார்க்க மீனா பதில் சொல்லத் திணறியபோது சித்தி அது குழவி கடித்தது என்று ஏதேதோ சொல்ல ஆனால் என் அப்பாவுக்கு அது நம்பும்படியாக இல்லை.. மீண்டும் என்னைப் பார்த்தபோது ..
இ..இல்லப்பா.. அது தோட்டத்துக்குள்ள காலைல போனப்போ கொழவிக்கூடு இருக்கது தெரியாம போய்ட்டேன்.. மூனு கொழவி கடிச்சுருச்சு.. கமலா அக்காகூட கேட்டாங்க. என்னடா ஆள் அறஞ்சா மாதிரி இருக்குனு...
நான் அப்படிச் சொல்லியபடியே மீனாவைப் பார்க்க மீனாவும் நான் சொன்னதற்குத் தோதாக ஏதேதோ பேசி அப்பாவுக்குப் புரியவைத்தார். மீனாவின் பதிலில் திருப்தியானவர் பெருமையுடன் மீனாவின் இரண்டு தோள்களிலும் தன் கையைப்போட்டு மீனாவைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார்..
அதான... என் பெரிய மக இங்கருக்கப்ப யாராச்சும் அவள மீறி அவ தம்பியத் தொட்ற முடியுமா...? ஏன் இவ்வளவு நாளா இந்தப்பக்கம் வரலனு கேட்றாத.. உன் அப்பனோட லெட்சணம் இவ்வளவு நாளா எனக்குத் தெரியாம போச்சு.ஏதோ லேசுவாசா கடன் வாங்கிருக்கான்னுதான் இம்புட்டு நாளா நெனச்சுட்ருந்தேன்.. இனிமே மாத்தக்கி ஒருதடவ ஒன்னப் பாக்க வருவேன்.. ஒனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட சொல்லு. நீயும் என் மகதான். என் மகளுக்கு நா எல்லாமே செய்வேன்..
மீனா என் அப்பா இப்படிச் சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.. உண்மையான அப்பாவின் பாசத்தையும் அவளது நீண்டநாள் ஏக்கத்தையும் இப்போது நிறைவேறியதா உணர்ந்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அப்படியே அப்பாவைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள்.. மீனா அழவும் என் அப்பா அவளை சமாதானப் படுத்தியபடி தலையில் தடவிக்கொடுத்துக்கொண்டே அவருக்கு எதிரே நின்ற சித்தப்னை ஏன்டா ஒரு பொம்பளப்புள்ளய இவ்வளவூ ஏக்கத்தோட வளத்துருக்கியே நீயெல்லாம் ஒரு அப்பனா..? என்று கேட்கும் தோரணையில் வெறுப்பாய் பார்க்கவே.. மீண்டும் தலை குணிந்து தரையைப்பார்த்து நின்றுகொண்டது என் சித்தப்பு..
சித்தியோ இந்தப்பக்கம் அழுது மூக்கை உறிஞ்சி சேலையில் துடைத்தபடி அது பங்குக்கு ஒரு பர்பார்மன்ஸ் போட்டுக் கொண்டிருந்து.. நான்மட்டும் மாறி மாறி அறைவாங்கி வீங்கிய ரெண்டு கன்னத்துடன் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு நின்றேன்.. மீனா அழுது முடிக்கும்வரை என் அப்பாவின் அணைப்பிலிருந்து மீளவில்லை.. என் அப்பாவும் அவள் அழுகை அடங்கும்வரை தலையில்தடவிக் கொடுத்து ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்..
நெடுநாள் ஏக்கம்.. மீனாவின் அத்தனை ஏக்கமும் எதிர்பார்ப்பும் அந்த நிமிடம் முழுமை பெற்றதாய் மாறிவிட்டது.. மீனாவின் கோபமும் அவளது தனிமையும் எனக்கு அப்போதுதான் புரிந்தது.. என் முகமும் சோகம் கலந்த அமைதியானது..
ஏன்கா வந்ததும் வராததுமா என்னைய பின்வாசல்தான்டி இழுத்துட்டுப் போறீங்க.. என்ன விசயம் சொல்லுங்க..
ஏய் சத்தம்போடாதடி.. அதுக ரெண்டு காதுலயும் நாம பேசிக்கிறது விழுகக்கூடாதுனுதான் ஒன்ன இங்குட்டு கூட்டியாந்தேன். சரி.. உண்மையச் சொல்லு எம்புருசென்
உங்கிட்ட எவ்வளவு பணம் வாங்கிருக்கான்..?
அட அத ஏன்கா இப்ப கேட்டுட்டு.. விடு அதெல்லாம் அப்றம் பாத்துக்கலாம்.. ரொம்பலாம் வாங்கல.. ஏன்கா திடீர்னு அதெல்லாம் கேக்குற.. என்னாச்சு..?
கமலாவுக்கு பதில் சொல்லும்முன் மீண்டும் பின்வாசலில் யாரேனும் நிற்கிறார்களா என்பதை உறுதி செய்துகொண்டவளாய்.. மீண்டும் கமலாவை இன்னும் பத்தடி பின்னால் இழுத்துச்சென்றாள். சித்தியின் இந்தச் செய்கை கமலாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. பைத்தியம்போல். செய்யும் என் சித்தியை முறைத்தபடியே அவள் பின்னால் சென்று நின்றுகொண்டாள்.
அதுக்கில்ல டி.. தமிழு அப்பா இப்பத்தேன் எம்புருசனெ அரட்டி மெரட்டி ஒவ்வொன்னா கேட்டுட்டு இருக்காக.. உங்க வீட்டுக்காரர்கிட்டயும் பத்தாயிரம் வாங்குனானாம்ல..? நெசமாவா..?
சிறிது நேரம் யோசித்த கமலா.. ஆமாக்கா... ஆனா அது மீனாவுக்கு காலேஜ் பீஸ் கட்டனும்னுலோ ஆறு மாத்தக்கி முன்னாடி வாங்குனாப்ல...? கட்டிட்டு ரசீதுகூட கொண்டாந்து காட்டுனாரேக்கா.. நீங்க நம்பமாட்டீங்கனுதா நானே ரசீது கொண்டாந்தேன்னு எம்புருசன்கிட்ட காட்டீட்டுத்தான் போனாரு...
ம்.. சரி சரி.. மனுசென் உங்கக்கிட்டயாச்சும் நியாயமா இருந்தானே.. சரி இந்த கமலா.. தமுழு அப்பா உங்ககிட்ட இந்தப் பத்தாயிரத்த குடுத்துட்டு வரச்சொன்னாரு. இந்த புடி..
அட ஏன்கா இப்ப இம்புட்டு அவசரம்...? புள்ள செலவுக்கு ஆகும். நீயே வச்சுக்க. பின்னால பொறுமையா தந்தா போதும்..
இப்படியே இரண்டு குந்தாணிகளின் பேச்சுவார்த்தை கொள்ளைப்புறமாய் நடந்துகொண்டிருக்க.. நானோ எனக்கு பக்கத்தில் கமலாவின் வீட்டு பின்கதவைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த மீனாவின் கன்னத்தையும் அவளது கழுத்து வளைவையும் அப்படியே அவள் நைட்டிக்குள் முட்டிக்கொண்டிருக்கும் முலைமேடுகளையும் மீண்டும் மேய ஆரம்பித்தேன். மீனா கவனிக்கவில்லை.. ஆனால் எனக்கு நைட்டியில் இருக்கும் மீனா அழகுதேவதையாகத் தெரிந்தாள்..
ரெண்டு குந்தாணிகளும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து பெரிய மீட்டிங் போட்டு முடிச்ச கையோட வீட்டுக்குள் நுழைய நான் உட்கார்ந்திருந்த சேர்க்கு நேர் எதிராய் நின்றிருந்த கமலாவின் கருத்த தொப்புலும் சிறிய தொப்பையும் என்னை உறுத்தவே என்னையும் அறியாமல் அவளது தொப்புலை பார்க்கத் தொடங்கிவிட்டேன். இதை கமலாவும் கவனித்துவிட்டாள்.. ஒரு வித வெட்கம்்கலந்த சங்கடத்துடன் தன் மாராப்பை இழுத்துவிட்டு தொப்புளை மறைக்கசம சிறமப்பட்டபோதுதான் கமலாவும் என்னைக் கவனித்துவிட்டாள் என்பது எனக்குப்புரிய, சட்டென்று சமாளிப்பதற்காக கமலாவின் இடுப்பில் ரூபாய் நோட்டுக் கட்டுகள் மடித்திருப்பது அப்பட்டமாய்த் தெரியவே..
என்னங்க.. வெளில ஏதோ பெரிய டீல் பேசிருப்பீங்க போலயே.. ஒரே பணக்கட்டா இடுப்புல சொருவிருக்கீங்க...?
அ .. அதுவா.. ஹாஹா... கவனிச்சிட்டியாடா.. கழுகுக் கண்ணு ஒனக்கு.. அது உன் சித்தப்பா எங்கக்கிட்ட வாங்குன பணம்.. உங்க அப்பா திருப்பி குடுக்க சொன்னாராம்.. அதான் சித்தி கொண்டாந்து குடுத்துச்சு..
என்ன சித்தி... இதுக்குத்தான் ஏதோ கஞ்சா பொட்டலம் விக்கிரமாதிரி அவங்கள அங்குட்டு தள்ளிட்டுப் போனியா..? ஒனக்குத்தான் அதெல்லாம் ஒழுங்கா வராதே.. இங்கயே வச்சு குடுத்துத் தொலஞ்சுருக்கலாம்ல...?
ஹீ..ஹீ.. அதுல்ல தமுழு.. நீ உக்காந்துருக்கியா.. அதான் எதாச்சும் நெனச்சுக்குவியோனு...என்று மென்னு முழுங்கியபடி அசடு வழிந்த சித்தியின் தலையில் நங் என்று கொட்டியபடி எழுந்து நின்றேன். நான் எழுந்ததும் மீனாவும் எழுந்து நின்றாள்..
பிறகு சிறிது நேரம் கதைபேசிவிட்டு கமலாவிடமிருந்து நாங்கள் விடைபெற்று வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தோம். எதேச்சையாகத் திரும்பிப்பார்தத்தால் அங்கே வாசலில் சாய்ந்தபடி நின்ற கமலா நான் திரும்பிப் பார்த்ததும் அதற்காகவே தயாராய் இருந்ததுபோல் வேகமாய் கை அசைத்து பை பை சொன்னாள்.பின்பு சைகை மொழியில் நாளைக்கு வா என்று கூறிவிட்டு சிரித்தபடி நின்றுகொண்டிருந்தாள்.. இதையெல்லாம் சித்தி கவனிக்கவில்லை.. ஆனால் மீனா கவனித்திருக்கிறாள்.. நான் கமலாவிடம் ஜொல் விட்டுவிட்டு திரும்பிப் பார்த்தால் மீனா என்னை எரித்துவிடும் கொலைவெறியில் முறைத்துவிட்டு பின்னர் எதுவும் தெரியாததுபோல் அவள் அம்மாவிடம் பேசிக்கொண்டுவந்தாள்..
வீட்டுக்கு அருகில் வந்ததும் எனக்கு வீட்டுக்குள் நுழைய தைரியம் வராமல் தின்னையிலேயே உட்கார்ந்துவிட்டேன். சித்தியும் மீனாவும் உள்ளே போன சில நிமிடத்திலேயே உள்ளேயிருந்து என் பெயர் சொல்லி இங்க விடா என்று எம்டன் அப்பனின் சத்தம் கேட்டது.. தயங்கித் தயங்கி உள்ளே சென்று. நடு அறையில் சேரில் என் அப்பா உட்கார்ந்திருக்க அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த மீனாவின் பக்கத்தில் போய் நின்றுகொண்டேன்.. அப்பாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சித்தப்புவுக்கு ரெண்டு கன்னத்திலும் ரோஸ் பவுடர் போட்டதுபோல் சிவந்திருந்தது.. ரைட்டு.. இன்னக்கி சித்தப்புக்கு சடங்கு சுத்தியாச்சு என்று எண்ணிக்கொண்டு அந்த நிலையிலும் எனக்கு சித்தப்பனைப்்பார்க்கும்போது சிரிப்பாய் வந்தது..
நான் சித்தப்புவைப் பார்த்து லேசாய்ச் சிரித்ததைப் பார்த்த என் அப்பா சட்டென தான் உட்கார்ந்திருந்த சேரிலிருந்த எழுந்து என்னை நோக்கி வந்தார்.. ஆனால் இம்முறை மீனா தானாகவே என்னை அவள் முதுகுக்குப் பின்னால் நகர்த்தி நிற்கச் செய்துவிட்டு என்னை பாதுகாக்கத் தயாரானாள்.. இதைக் கவனித்த என் அப்பா சிரித்தபடி..
மீனா.. நா உன் தம்பிய ஒன்னும் செய்ய மாட்டேன்...என்று கூறியபடி என் பக்கத்தில் வந்து அவர் அறைந்த கன்னத்தைத் தொட்டுப்பார்த்தார்.. அதில் அவரது ஐந்து விரல்களும் பதிந்திருக்கவே.. முகத்தில் சற்று வருத்தத்துடன் அடுத்த கனனத்தைக் கவனித்தவர் அது என்ன என்பதுபோல் மீனாவைப் பார்க்க மீனா பதில் சொல்லத் திணறியபோது சித்தி அது குழவி கடித்தது என்று ஏதேதோ சொல்ல ஆனால் என் அப்பாவுக்கு அது நம்பும்படியாக இல்லை.. மீண்டும் என்னைப் பார்த்தபோது ..
இ..இல்லப்பா.. அது தோட்டத்துக்குள்ள காலைல போனப்போ கொழவிக்கூடு இருக்கது தெரியாம போய்ட்டேன்.. மூனு கொழவி கடிச்சுருச்சு.. கமலா அக்காகூட கேட்டாங்க. என்னடா ஆள் அறஞ்சா மாதிரி இருக்குனு...
நான் அப்படிச் சொல்லியபடியே மீனாவைப் பார்க்க மீனாவும் நான் சொன்னதற்குத் தோதாக ஏதேதோ பேசி அப்பாவுக்குப் புரியவைத்தார். மீனாவின் பதிலில் திருப்தியானவர் பெருமையுடன் மீனாவின் இரண்டு தோள்களிலும் தன் கையைப்போட்டு மீனாவைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார்..
அதான... என் பெரிய மக இங்கருக்கப்ப யாராச்சும் அவள மீறி அவ தம்பியத் தொட்ற முடியுமா...? ஏன் இவ்வளவு நாளா இந்தப்பக்கம் வரலனு கேட்றாத.. உன் அப்பனோட லெட்சணம் இவ்வளவு நாளா எனக்குத் தெரியாம போச்சு.ஏதோ லேசுவாசா கடன் வாங்கிருக்கான்னுதான் இம்புட்டு நாளா நெனச்சுட்ருந்தேன்.. இனிமே மாத்தக்கி ஒருதடவ ஒன்னப் பாக்க வருவேன்.. ஒனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட சொல்லு. நீயும் என் மகதான். என் மகளுக்கு நா எல்லாமே செய்வேன்..
மீனா என் அப்பா இப்படிச் சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.. உண்மையான அப்பாவின் பாசத்தையும் அவளது நீண்டநாள் ஏக்கத்தையும் இப்போது நிறைவேறியதா உணர்ந்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அப்படியே அப்பாவைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள்.. மீனா அழவும் என் அப்பா அவளை சமாதானப் படுத்தியபடி தலையில் தடவிக்கொடுத்துக்கொண்டே அவருக்கு எதிரே நின்ற சித்தப்னை ஏன்டா ஒரு பொம்பளப்புள்ளய இவ்வளவூ ஏக்கத்தோட வளத்துருக்கியே நீயெல்லாம் ஒரு அப்பனா..? என்று கேட்கும் தோரணையில் வெறுப்பாய் பார்க்கவே.. மீண்டும் தலை குணிந்து தரையைப்பார்த்து நின்றுகொண்டது என் சித்தப்பு..
சித்தியோ இந்தப்பக்கம் அழுது மூக்கை உறிஞ்சி சேலையில் துடைத்தபடி அது பங்குக்கு ஒரு பர்பார்மன்ஸ் போட்டுக் கொண்டிருந்து.. நான்மட்டும் மாறி மாறி அறைவாங்கி வீங்கிய ரெண்டு கன்னத்துடன் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு நின்றேன்.. மீனா அழுது முடிக்கும்வரை என் அப்பாவின் அணைப்பிலிருந்து மீளவில்லை.. என் அப்பாவும் அவள் அழுகை அடங்கும்வரை தலையில்தடவிக் கொடுத்து ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்..
நெடுநாள் ஏக்கம்.. மீனாவின் அத்தனை ஏக்கமும் எதிர்பார்ப்பும் அந்த நிமிடம் முழுமை பெற்றதாய் மாறிவிட்டது.. மீனாவின் கோபமும் அவளது தனிமையும் எனக்கு அப்போதுதான் புரிந்தது.. என் முகமும் சோகம் கலந்த அமைதியானது..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)