24-01-2026, 12:21 PM
அருமை. இப்போது தான் கதை சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. கதையில் அவ்வப்போது ஏதாவது எதிர்பாராத திருப்பங்கள் நடந்தால் தான் வாசிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.
இறந்தது ஜோதிலட்சுமியாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். (அவளது கணவனாகக் கூட இருக்கலாம்.. ஏன்னா இந்த கதாசிரியரை நம்ப முடியாது.. ஏதாவது ட்விஸ்ட் கூட வைப்பாரு). அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்.
இறந்தது ஜோதிலட்சுமியாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். (அவளது கணவனாகக் கூட இருக்கலாம்.. ஏன்னா இந்த கதாசிரியரை நம்ப முடியாது.. ஏதாவது ட்விஸ்ட் கூட வைப்பாரு). அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)