22-01-2026, 02:18 AM
(This post was last modified: 22-01-2026, 02:20 AM by Manmadhaa. Edited 1 time in total. Edited 1 time in total.)
(20-01-2026, 01:03 PM)Punidhan Wrote: This is sheer erotic poetry.
காமக் கவிதை
ஒவ்வொரு வார்த்தையும் உள்ளம் நுழைந்து சித்தம் கொள்ளை கொள்ள
மூன்று முறை புணர்ச்சி நடந்து விட்டது
இனி அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தது
இதோ அதற்கான பதில் யாரும் எதிர்பாராத வகையில்
இரண்டு முக்கிய சம்பவங்கள்
ஒன்று ரங்கநாதன் சந்தியா கணவன் மனைவி ஆக மாறுவது
இரண்டு ரங்கநாதன் சந்தியா வை பால் கறந்து tea போட சொல்வது
இரண்டுமே ஏற்கனவே சொல்லப்பட்ட அல்லது குறிக்கப்பட்ட விஷயங்களை தொடர்பு படுத்துவன
இதற்கு திரைக்கதை எழுதுவதில் call back and pay off என்ற ஆங்கில பதங்கள் உபயோகத்தில் உள்ளன
அதாவது முன்னர் செல்லப்பட்ட விஷயங்களை பின்னர் சம்பவங்களின் கோர்வையில் (narratuve) இணைப்பது
இரண்டு வகையில் நடக்கும் இது
ஒன்று வெளிப்படையாக செல்லப்பட்டது நிகழும்--- ரங்கநாதன் சந்தியா கணவன் மனைவி ஆக அன்யோன்யம் ஆவது
இருவரும் கட்டிலில் கட்டி கொண்டு உறங்குவது மற்றும் அவள் அவரை மாமா என்று அழைப்பது மூலம். நிகழ்த்தப்பட்டது
இரண்டாவது பால் கறக்கும் காட்சி
இது முதல் அத்தியாயத்தில் போகிற போக்கில் சுட்டப்பட்டது -- ரங்கநாதன் இடம் குமார் அவருக்கு சந்தியாவை புணர சம்மதமா எனக் கேட்ட போது நிகழ்ந்தது ரங்கநாதன் பதிலுக்கு நல்ல கறவை மாடு போல் இருக்கும் உங்கள் மனைவியை யார் வேண்டாம் என்று செல்லுலார்கள் என்று சொன்ன போது
Woooow this is meticulous writing @manmadhan வாழ்த்துக்கள்
Once again in the episode we see how both the husband and wife navigate their hesitation jealousy and stuff like that
Their only weapon is LOVE
Their mutual love is so strong that they know even a third person cannot diminish it but only strengthen it
When santhya offers to give kumar a hand job we see her love for him and when kumar refuses it we see his character strength
Yes he does feel jealousy but it doesn't stop him from loving her. If anything it only increases. When he kisses her on her forehead it's beautiful poetry. அந்த நெற்றி முத்தம் ஒரு பிரகடனம். எதுவும் யாரும் நம்மை பிரிக்காது woooow
Personally I found the scene with ரங்கநாதன் and சந்தியா sleeping on bed more erotic and more heartfelt than the milking sequence
ஏற்கனவே சொன்னது தான் WORTH THE WAIT
Thank You So much Punidhan :)
You know something..I learn lot of new words from english when ever you commented :) . It's Good..
எதையும் நான் இணைக்க வேண்டும் என தனியாக இணைப்பதில்லை...கதையின் வேர்களில் ஆரம்பத்தில் இருந்த விசயங்கள் கதை முழுக்க அங்கங்கே அதைத்தொட்டு இருக்க வேண்டும். எதார்த்த வாழ்க்கை நம் பழக்கங்களை அடிப்படையாக கொண்டது. அது எப்படி நம் வாழ்நாள் முழுதும் தொடர்கிறதோ..அதைப்போல.
ரங்கநாதன் எப்படியெல்லாம் சந்தியாவை அனுபவிக்க முடியுமோ அத்தனையும் செய்வான். காரணம்...ரங்கநாதனுக்கு இருப்பது ஒருநாள் மட்டுமே. எதார்த்த வாழ்வில் ஒருவனுக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை அமையும்போது அவன் என்ன செய்வானோ..அதைத்தான் ரங்கநாதன் செய்கிறான்.
அவர்கள் மனதளவில் கணவன் மனைவியாக மாறிவிட்டார்கள். அதன்விளைவே அவர்கள் அப்படி அன்யோன்யமாக உறங்குவது.
திரைக்கதை பற்றிய உங்கள் குறிப்பு அருமை...
ஒரு கணவன் மனைவிக்குள் இன்னொரு நபர் வரும்போது அங்கு நிச்சயம் பொறாமை இருக்கும். சம்மதமே இருந்தாலும்...ஆனால் உண்மையான காதல் அதையும் கடந்த அன்புள்ளது. இறுதியில் அன்பும் காதலும்தான் நிற்கும்.
Once again Thank You So much Punidhan...The Audience and Viewers like Your comments makes me think how am I write.. :)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)