21-01-2026, 12:54 PM
(21-01-2026, 11:21 AM)mandothari Wrote: (இந்த கதைக்கு தொடர்ந்து பேராதரவு அளித்து ஊக்க படுத்தி வரும் தோழர்கள்
ananth1986
dreamboyz
pannikutti ramasamy
மற்றும் தனி செய்தியில் பெயர் வெளியிட விருபாத வாழ்த்திய தோழர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி)
என்னங்க ஸ்ரீவித்யா இப்படி கேட்டுட்டீங்க ?
கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தானே நான் என் மகன் திலீப் என் அழகு மருமகள் இளவரசி மூணு பேரும் அங்கே என் சம்மந்தி விசு வீட்டுக்கு வந்தோம்
உங்க குள்ள கமலை கூட தத்து எடுத்துட்டு போனோமே
அதுக்குள்ள என்னை மறந்துடீங்களா ஸ்ரீவித்யா ?
ஐயையோ சாரிங்க. உங்க பேரு கிஷ்முவா ?
உங்களை தெரியும். ஆனா உங்க பேர் தெரியாதுங்க
சரி ஸ்ரீவித்யா பரவாயில்ல. இப்போவாவது நான் யாருன்னு தெரிஞ்சிக்கிட்டிங்களே. சந்தோசம்
சரிங்க கிஷ்மு. எனக்கு எதுக்கு இப்போ போன் பண்ணீங்க ? என்ன விஷயம் ?
ஆமா ஸ்ரீவித்யா. ஒரு முக்கியமான விஷயத்துக்காக தான் போன் பண்ணேன்
என்ன விஷயம் கிஷ்மு ? சொல்லுங்க
உங்க குள்ள புள்ள கமல் எது குடுத்தாலும் சாப்பிட மாட்றான் ஸ்ரீவித்யா
அவன் என்ன குடுத்தா சாப்பிடுவான் ? கொஞ்சம் சொல்லுங்களேன்
ம்ம் சொல்லுறேன் கிஷ்மு
இப்போது காட்சி கிஷ்மு வீட்டில் நடப்பது போல மாறுகிறது
கிஷ்மு போன் அருகில் நின்றபடி பேசி கொண்டு இருக்கிறார்
போன் ரிசீவரை கை வைத்து பொத்தி கொண்டு
மருமகளே இளவரசி ! இப்படி கொஞ்சம் வாம்மா ?
இளவரசி குள்ள கமலை தன் மடியில் இருந்து கீழே இறக்கி வைத்து விட்டு டைனிங் டேபிளில் இருந்து எழுந்தாள்
தன் மாமனார் கிஷ்மு அருகில் சென்றாள்
அவர் எதிரே சென்று நின்றாள்
சொல்லுங்க மாமா ?
அப்போது கிஷ்மு தன் அழகு மருமகள் இளவரசியை பார்த்து ஒரு விஷயம் சொன்னார்
அதை கேட்டு மருமகள் இளவரசி அதிர்ச்சி அடைந்தாள்
தோழர்களே ! மாமனார் கிஷ்மு தன் மருமகள் இளவரசியை பார்த்து அப்படி என்னதான் சொன்னார் ?
கெஸ் பண்ணுங்க பிளீஸ்
தொடரும் 15
குள்ள கமலுக்கு மொலை பால் ஊட்டணனும் இல்லனா சாப்பிட மாட்டான் சொல்லிருப்பா!!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)