19-01-2026, 08:41 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குமார் மனதில் உள்ள ஆசை சொல்லி தேவி சம்மதம் தெரிவித்து பின்னர் தேவியின் தோஷம் தீர்க்க கல்யாணம் செய்ய வேண்டும் என்பதை குமார் உடன் அவன் வாயில் இருந்து அவனின் ஆசை சொல்லி தேவி அதற்கு அவனின் விருப்ப படி காலையில் முகூர்த்தம் என்பதை தேவி சொல்லி குமார் சந்தோஷமாக பற்றி சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)