19-01-2026, 03:13 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மலர் முந்தைய வாழ்க்கை பற்றி அவள் வாய் சொல்லும் போது கோபி தன் பிள்ளை தெரியவே கூடாது என்று தடுப்பதற்கு செய்யும் செயல்கள் சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. கோபி மற்றும் நிர்மலா இருவரும் இணைந்து மலர்குடும்பத்தை ஒன்றாக சேர்த்து வைத்து செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
உங்கள் கதை முழுவதும் ஆரம்பத்தில் இருந்து படித்து வருகிறேன் நீங்கள் கதையின் முடிவை அனைவரும் பழைய வாழ்க்கை செய்த தவறை மன்னித்து கூடிய வாழ வேண்டும் என்று கருத்தை சொல்லி கதையை முடித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது
உங்கள் கதை முழுவதும் ஆரம்பத்தில் இருந்து படித்து வருகிறேன் நீங்கள் கதையின் முடிவை அனைவரும் பழைய வாழ்க்கை செய்த தவறை மன்னித்து கூடிய வாழ வேண்டும் என்று கருத்தை சொல்லி கதையை முடித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)