Fantasy ராஜ் பவித்ரா மற்றும் பலர்
#31
ராஜ் மற்றும் குமார் இருவரும் வெளியே கதைத்துக் கொண்டிருக்க அவர்களை நோக்கி விஷ்ணு மெதுவாக நடந்து வர விஷ்ணுவைப் பார்த்து

 ராஜ்: என்னடா.. விஷ்ணு அக்கா எங்க?

 விஷ்ணு: அக்கா ட்ரையல் ரூம்ல இருக்கிறாங்க அண்ணா. சைஸ் பாக்க போனன்.

 ராஜ்: குமாரை பார்த்து கண்ணடித்துக்கொண்டு. என்னடா விஷ்ணு அக்காட சைஸ பாத்தியா?

 விஷ்ணு: நக்கலாக.. ஆமா அண்ணா, அக்காட சைஸ பார்த்தன்.

 "டேய் என்கிட்டயே அக்காட சைஸ பார்த்தேன் என்று நைசா சொல்றியேடா" என்று கூறி மூவரும் ஒன்று சேர சிரித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரம் பவித்ரா ட்ரயல் ரூமை விட்டு வெளியே எட்டிப் பார்க்க இவர்கள் சிரித்து கதைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து மெதுவாக தனது பிராமூடிய மொலையை தனது இரண்டு கைகலால் X போல மறைத்துக்கொண்டு மெதுவாக நடந்து வந்தால். பவித்ரா இவர்கள் மூவருக்கும் அருகில் இருந்த தூண் பின்னால் ஒளிந்து கொண்டு மெதுவாக எட்டிப் பார்த்து

 பவித்ரா: சன்மான குரலில்.. ராஜ்.. ராஜ்..

 ராஜ்: ஏய் பவித்ரா... தூணுக்கு பின்னாடி என்னடி செய்ற?

 பவித்ரா: இல்ல ராஜ்.. குமார் கையில.. என்னுடைய சேட் இருக்கு... வாங்கிட்டு போலாம்னு என்று... கூச்சமாக சொன்னால்.

 அப்போதுதான் குமாரும் தன் கையில் இருந்த சேட்டை பார்த்து மறந்து விட்டேன் என்று தலையில் கை வைத்து ராஜய் பார்த்து சிரித்தான்.

 ராஜ்: நக்கலாக.. ஏண்டி உன் சேட்டை குமாரு கையில கழட்டி கொடுத்துட்டு என்னடி செஞ்சுகிட்டு இருந்த?

 ராஜ் நக்கலாக கேட்கிறான் என்பது தெரிந்தும் ராஜை சீண்டிப்பார்க்க பவித்ராவும்

 பவித்திர: இல்ல ராஜ்.. என்னோட சைஸ் பாக்கணும்னு கேட்டாங்க. அதுதான் காட்டிக்கிட்டு இருந்தேன்.

 ராஜ்: என்னது சைஸை பார்க்கணும்னு கேட்டாங்களா? எதோட சைஸ்?

 பவித்ரா: ஐயோ ராஜ்.. டீ சர்ட் எல்லாம் அளவும் சின்னணா போயிட்டது. அதுதான் சைச செக் பண்ண போனோம்.

 ராஜ்: சரி டி. அதுக்கு என் தூணுக்கு பின்னுக்கு ஒழிஞ்சி இருக்க? வந்து சேட்டை போட்டுக்கோ..

 பவித்திர: இல்ல ராஜ் எனக்கு கூச்சமா இருக்கு.

 ராஜ்: ஆமா இதுவரைக்கும் இல்ல, இப்ப என்ன பார்த்ததும் தா கூச்சமா இருக்கு.. அட சீ.. வந்து சேட்டை வாங்கு லூசு...

 என்று சொல்ல பவித்திராவும் கையை எக்ஸ் போல வைத்துக் கொண்டு மெதுவாக நடந்து வந்தால். அவள் கையால் முளையை இறுக்கி அணைக்க அவளது இரண்டு முலைகளும் பிதுங்கிக்கொண்டே நிற்க ராஜுக்கும் வேறு இரண்டு நபர்களின் முன் தன் மனைவியை இப்படி பார்க்க அவனுக்கும் ஆண்மை துடிக்க தொடங்கியது. குமார் அருகில் வந்து வலது கையை மட்டும் எடுத்து சேட்டை தரும்படி கையை நீட்டினாள். குமாரும் சிரித்துக்கொண்டே சேட்டை பவித்ராவின் கையில் கொடுக்க பவித்ரா இவர்கள் மூவருக்கும் முதுகை காட்டி திரும்பியவாறு சேட்டை போட்டுக் கொண்டாள். பவித்திரா மீண்டும் சேட்டை 3 பட்டன்கள் மட்டும் திறந்தபடி போட்டாள்.

 ராஜ்: என்ன பவித்ரா உடுப்பெல்லாம் எடுத்துட்டியா?

 குமார்: இல்ல ராஜ். இப்பதான் வந்து சைஸயே பார்த்திருக்கோம். இன்னும் உடுப்பு எடுக்கல.

 ராஜ்: ஏண்டி குமார் இங்க வந்த விஷயத்தை என்கிட்ட சொல்லல பாத்தியா?

 பவித்ரா: சிரித்துக்கொண்டு.. நான் நினைச்சன் உங்க பிரண்டு உங்களுக்கு தான் ஃபர்ஸ்ட் சொல்லி இருப்பார் என்று.

 ராஜ்: ஆமா நல்ல சொன்னா... நல்ல பிரண்டு நல்ல பொண்டாட்டி...

 என்று கூறிக்கொண்டு சிரித்துக் கொண்டே அனைவரும் உடுப்பு எடுக்க ஆயத்தமானவர்கள். பவித்ரா ஒவ்வொரு ஆடைகளாக பார்த்துக் கொண்டிருக்க குமாரும் ராஜும் பவித்ராவுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர். அந்நேரம் ராஜ் கவனித்தான் குமார் பவித்ராவை பேர் சொல்லிக் கூப்பிடுவதும் உரசுவதும் டீ போட்டுக் கொள்வதையும் பார்த்து, நண்பர்கள் ஆகி விட்டார்கள் போல என்று மனசு சொன்னாலும் அவனது உள் மனம் ஏனோ கிளர்ச்சியை தூண்டி விட்டது. ராஜ் மெதுவாக பவித்ராவின் காதில் சென்று

 ராஜ்: ஏ பவித்ரா.. என்னடி குமார் உன்னைய டி எல்லாம் போட்டு பேசுறான். நீயும் சிரிக்கிற...

 பவித்ரா: ஆமாம் ராஜ். நீங்க தானே அவ கூட பழகிப் பாருன்னு சொன்னீங்க.. அதுதான் பழகிட்டோம். இப்போ அவனை வெறுக்க முடியல..

 என்று கூறிவிட்டு ஆடைகளை எடுத்தவாறு மெதுவாக ஓரக்கண்ணால் ராஜை பார்க்க அவன் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருக்க பவித்ராவும் சிரித்துக்கொண்டே அடுத்த அடிகளை எடுத்து வைத்தால். குமாரை பார்த்து

 பவித்ரா: குமார் நாம கொடைக்கானல் போகும்போது என்ன மாதிரி டிரஸ் போட்டா நல்லா இருக்கும்? ஜீன்ஸ் டீ சர்ட் இல்லடிக்கு ஸ்கர்ட் பிளவுஸ் எது நல்லா இருக்கும்?

 ராஜ்: ஏய் அது ஏண்டி அவன்கிட்ட கேக்குற? என்கிட்ட கேளு நானே சொல்லுவன் தானே என்னைவிட அவன முக்கியம்?

 பவித்ரா: சரி.. நீங்களே சொல்லுங்க எந்த டிரஸ் போட்டா நல்லா இருக்கும்?

 ராஜ்: கர்வத்துடன்.. பவித்ரா இந்த கடையில இருக்கிற எந்த டிரஸ் போட்டாலும் நீ அழகாக தான் இருப்ப..

 குமார்: பவித்ரா நீ பார்டி டிரஸ் எடு உனக்கு அது நல்ல அழகா இருக்கும். அதிலும் பிளாக் இல்லாட்டி டாக் ரெட் இந்த மாதிரி கலர் சூஸ் பண்னு. உன்னுடைய கலருக்கு நல்லா எடுத்துக்காட்டும். அடுத்தது கொடைக்கானல் போற வழியில குளிரும். ஏதாச்சும் ஸ்வெட்டர் டைப்ல குளிருக்கு இதமான உடுப்பா எடு. உனக்கு கம்படபிளவும் இருக்கும் என்று சொல்ல

 பவித்திர: பாத்தீங்களா..? இதனால தான் நான் குமார் கிட்ட கேட்டேன். நீங்க ஒரு வரியில முடிச்சிட்டீங்க. அவன் எப்படி யோசிச்சு அக்கறையா சொல்லுறான் பாருங்க.. ஓகே குமார் நீ சொன்ன மாதிரியே உடுப்பு எடுக்கிறேன். ஹெல்ப் பண்ணு.

 ராஜ் குமாரின் அருகில் சென்று "என்னடா நீ லவ் பண்ணும் போது நான் உனக்கு பிட்டு எடுத்து தருவேன் இப்போ நீ எக்ஸ்பர்ட் ஆகிவிட்டாய் போல?"

 குமார்: அப்படி இல்லடா எப்பயும் நீ தான் எக்ஸ்பர்ட். நீ உன்னுடைய மனைவி என்பதால் அக்கறையை குறைத்து விட்டாய் அவ்வளவுதான்.

 ராஜ்: அப்போ நம்ம பொண்டாட்டி கிட்ட அன்பு குறைந்த அடுத்தவன் அன்பு கொடுக்க தொடங்கிடுவன் அப்படித்தானே? என்று சொல்லி குமாரின் இடுப்பில் கிள்ளி தோளில் அடித்து சிரித்தான்

 குமாரும் சிரித்துக்கொண்டே "இரு உன் மனிசி கூப்பிடுற. பிறகு டென்ஷனாக போற" என்று சொல்லி பவித்ராவுக்கு உதவி செய்ய சென்றான். ராஜ் பின்னாலே சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் ஆடைகளை பார்த்து எடுத்துக் கொண்டிருக்க ராஜ் பவித்ராவிற்கு அருகில் வந்து போடிகோன் டிரஸ் ஒன்றை கொடுத்து "பவித்ரா இது என்னுடைய கிப்ட் உனக்கு" என்று சொல்லி கொடுத்தான். முழங்கால்வரை இருக்கக்கூடிய அந்த உடை பவித்திரவிக்கு மிகவும் பிடித்திருந்தது. "தேங்க்யூ ராஜ்" என்று கூறி அதை தன் உடலில் வைத்து பார்த்தால். குமார் பவித்ராவின் அருகில் வந்து "பவித்ரா பார் ராஜ் என்னதான் உன்ன கிண்டல் கேலி பண்ணாலும் உன் மேல பாசம் மட்டும் குறையாமல் அப்படியே இருக்கு" - "ஆமா குமார். எனக்கு அவர பத்தி தெரியும் என் மனசு தொடுற மாதிரி ஏதாச்சும் ஒன்னு பண்ணிக்கிட்டு இருப்பார்" என்று பவித்திர கூற "ஏன் அவன் மட்டும்தான் தொடுவானோ? எங்களால முடியாதா?" என்று நக்கலாக குமார் பவித்ராவை பார்த்து கேட்க பவித்திராவும் நக்கலாக சிரித்துக்கொண்டு "எங்கே நீ என் அடி மனசு தேடுற மாதிரி ஏதாச்சும் வாங்கித்தா பார்ப்போம்" என்று கூற குமாரும் அவளை இம்பிரஸ் செய்ய ஆடைகள் தேர்ந்தெடுக்க சென்றான். பின் ராஜு பவித்ராவும் ஆடைகளை பார்த்துக் கொண்டிருக்க குமார் இருவருக்கு அருகிலும் வந்து "பவித்ரா இது என்னுடைய கிப்ட்" என்று கூறி ஒரு ஜம்சூட் ஆடையை கொடுத்தான். அது அவளுடைய முழங்கால் வரை இருந்தது ஆனால் பாவாடை போல் மெல்லியதாக காட்டில் பறக்க கூடியவரே இருந்தது. அதை வாங்கிய பவித்திரா தன் உடலோடு வைத்து அளவு பார்த்து ராஜை பார்த்து "ராஜ் குமார் வாங்கித் தந்த இந்த உடுப்பு எனக்கு அளவா இருக்குதா?" என்று கேட்க "உடுப்பு அளவா அழகா தான் இருக்குது. ஆனா குமார் ஏன் தேவையில்லாம செலவு பண்ணுற?" என்று ராஜ்குமாரை பார்த்து கேட்க "பரவால்லடா பிரண்ட்ஸ் தானே நாம.. பிரண்ட்ஸா இருக்கும்போது நீ எனக்கு எத்தனை உடுப்பு வாங்கி தந்திருக்க. அது மாதிரி தாண்டா இதுவும்" என்று குமார் சொல்ல ராஜு பவித்ராவும் சந்தோஷப்பட்டனர். பின்னர் ராஜிக்கு போன் கால் வர அவன் போனை எடுத்துக்கொண்டு தள்ளி சென்றான் அந்த சமயம் 

 பவித்ரா: பரவால்ல குமார் நீயும் ராஜ் மாதிரியே என் மனச தொட்டுட்ட எனக்கு உடுப்பு வாங்கி தந்தும் அவருடைய பிரண்ட்ஷிப்பை பெருமைப்படுத்தியும்.

 குமார்: அப்படியா?... ஆனா நான் இன்னும் உன்னுடைய அடி மனச தொடலையே.... என்று கூறி பவித்ராவின் கையில் இரண்டு துணிகளை கொடுத்தான்.

 அதை வாங்கி பார்த்த பவித்ரா சற்று அதிர்ச்சியாகி குமாரை பார்த்து சிரித்துக்கொண்டே அந்த இரண்டு துணிகளாலும் அவனுடைய தோளில் அடித்தாள். அதில் பவித்ராவிற்கு
 36, 36 சைஸில் பிரா மற்றும் ஜட்டி இருந்தது.

 பவித்ரா: டேய் எருமை என்னடா இது?

 குமார்: இதுதான் பவித்திர... உன்னுடைய அடியுளையும் மனசிலையும் தொடர விஷயம்..

 பவித்ரா: ஓ அதுக்கு இதுதான் விளக்கமா? சரி அது எப்படி என்னை கேட்காமலே சரியான சைஸ்ல எடுத்துட்டு வந்திருக்க.

 குமார்: விஷ்ணு உன்னுடைய பூப்ஸ் அளக்கும்போது உன்னுடைய பூப்ஸ் சைஸ் தெரிஞ்சுகிட்டன். 

பவித்ரா: சரி அப்போ மத்தது?

 குமார்: அது பவித்ரா... நீ நடந்துக்கும்போது நானே என் கண்ணால உன் பின்னால பார்த்து அளந்துகிட்டேன்...

 என்று சொல்லி இருவரும் சிரிக்க ராஜும் வந்து பவித்ராவிடம் என்ன பவித்ரா எல்லாம் ஓகேவா கிளம்பலாமா என்று கேட்க மூவரும் பில் போட விஷ்ணுவுடன் சென்றனர். பில் போட்டு முடிக்க ராஜ் முன்னாடி செல்ல விஷ்ணு பவித்ராவை நிறுத்தி மெதுவாக "அக்கா நீங்க வந்தவுடனே சொன்னது பொய் தானே?" என கேட்டான்.

 பவித்ரா: என்னடா எனக்கு ஞாபகம் இல்லையே.. என்ன சொன்னேன்?

 விஷ்ணு: இல்ல அக்கா நீங்க வந்த உடனே ராஜ் கிட்ட இவரோட வந்தது சொல்லாத. இவருக்கும் அவருக்கும் ஆகாதுன்னு சொன்னீங்களே அது பொய் தானே?

 பவித்ரா: ஆமாடா பொய்தான் ஆனா அதுக்கு எல்லாம் ஒரு காரணம் இருக்கு உனக்கு சொன்னா புரியாது என்று சொல்லி இரண்டு கண்களையும் பிடித்து கிள்ளினாள்.

 விஷ்ணு: எனக்கும் லைட்டா விஷயம் புரியுது என்று கூறி அவனும் தேங்க்ஸ்க்கா மறுபடியும் வாங்க என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

 கடையை விட்டு வெளியே மூவரும் வற 

ராஜ்: டேய் குமார் மாமா வீட்ல தானே தங்குற.. பேசாம இன்னைக்கு எங்க வீட்டுக்கு வா டின்னர் வீட்ல சாப்பிடலாம்.

 குமார்: இல்லடா பைக் மாமா உடையது. அவருக்கு கொடுக்கணும். அடுத்து நானும் ஊருக்கு போய் டிரஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு தானே வரவேணும் கொடைக்கானல் போறதுக்கு முனக்கு

 ராஜ்: டேய் அதனால என்னடா இன்னைக்கு நைட் வீட்ல தங்கிட்டு நாளைக்கு மார்னிங் பைக்க கொண்டு போய் மாமாட்ட குடுத்துட்டு நீ அங்க இருந்து திருச்சிக்கு கிளம்பி போ. பிறகு அங்கிருந்து நேர கோகுல கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு திரும்ப வா.

 குமார்: மாமா வீட்ல சமைச்சிருப்பாங்களோ தெரியலடா எனக்காக?

 பவித்ரா: இப்போ மணி வெறும் 3 30 தான ஆகுது இப்ப எல்லாம் சமைச்சிருக்க மாட்டாங்க நீங்க கால் பண்ணி சொல்லுங்க ஏன் என் கூட வந்து என்னுடைய சாப்பாட்ட சாப்பிட மாட்டீங்களா என்று சன்னமாக கேட்க

 குமார்: பவித்ரா கையால சாப்பிடறதை விட வேறு ஏதும் வேலை எனக்கு இருக்கா.. சரி கிளம்பலாம். என்று கூறி ராஜம் பவித்ராவும் காரில் ஏறி செல்ல பின்னாலே குமாரும் பைக்கில் பின் தொடர்ந்தான்.
[+] 4 users Like Rajboy69's post
Like Reply


Messages In This Thread
RE: ராஜ் பவித்ரா மற்றும் பலர் - by Rajboy69 - 16-01-2026, 05:27 PM



Users browsing this thread: