16-01-2026, 04:11 PM
அனு சேச்சி யை நீலாம்பரியுடன் ஓப்பிட்டு இருப்பதை பார்த்தால்,அவள் தான் வில்லியாக இருப்பாள் என்று தோன்றுகிறது நண்பா.தன்வி,ரதி மற்றும் அனு மூவருக்கும் போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது.என்ன நடக்க போகிறது என அறிய ஆவலாய் உள்ளது.கதை நகர்த்தும் விதம் அருமை நண்பா.நன்றிகள்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)