Fantasy ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றில் இறங்கமாண்டாங்க என்பதே உண்மை!!
#4
#3


அடுத்த நிலைக்கு தயாரான முகேஷ், அவள் மேலே ஏறி படுத்து தன் செங்கோலை அவள் தங்க புதையலுக்குள் விட்டு.. கட்டவிழ்த்த காளையை போல் செயல்பட, புது இன்பத்தால் நரம்புகள் பூ பூத்து ஷீலா முனங்கல் சத்தம் இட, அடுத்த சில நிமிடங்களில் இருவரும் அந்த இலக்கை  அடைந்தனர். மகிழ்ந்தனர்.

இதில் ஒரு உண்மை என்னவென்றால் ஷீலாவுக்கு வயது 25தான் ஆகிறது. ஆனால் முகேஷ்க்கு வயது 40ஐ கடந்துவிட்டது. காமத்துக்கு ஏது வயது என்பது போல் இருவருக்கும் அந்த சுகம் பிடிச்சி போய் அடுத்தடுத்த நாட்களிலும் படுக்கையில் விழுந்தனர். 

ஆனால் சில மாதங்கள் கடந்த போது ஷீலா அவனுடன் இணக்கத்தை சுத்தமாக குறைத்துக் கொண்டதோடு, அவன் மீது அதீத கோபமும் கொண்டாள். வீட்டிலும் அவன் பேச்சை கேட்பவர்களை எதிர்த்தாள். கணவனிடமும் அவனை பற்றி குறை கூறினாள். பணத்தை காட்டி அவன் உங்கள் எல்லாரையும் ஏமாத்துகிறான் என்றாள். ஆனால் இவள் பேச்சை ஒரு பொருட்டாகவே அங்கு யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.. 

ஷீலா அவனுக்கு தாரளமாக கிடந்து கொடுத்து விட்டு இப்போது திடீரென அவனை எதிர்ப்பதற்கு காரணம் அவனுடைய சுயரூபம்  ஷீலாவுக்கு தெரிந்ததுதான்.!!

ஒரு நாள் கணவரின் மூன்றாவது தமைக்காள் கீதா வீட்டுக்கு வந்திருந்த போதுதான் ஷீலா அந்த காட்சியை கண்டு அதிர்ந்தாள். ஆம், மதியம் எல்லாரும் உண்ட கழைப்பில் உறங்கி கொண்டிருக்க, வீட்டின் மாடி படி அருகில், முகேஷின் லுங்கிக்குள் கீதா கை விட்ட நிலையில் நின்றதையும், இவள் வருவதை கண்டு கைலிக்குள் இருந்து டக்குன்னு கையை எடுப்பதையும் கண்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தாள் ஷீலா.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்றும் முகேஷ் தனது மனைவியின் குடும்பத்துக்கு இவ்வளவு பணம் வாரி வழங்கவில்லை என்பது ஷீலாவுக்கு அப்போது புரிந்தது. இவ்வளவு பொறுப்பாக மனைவியின் குடும்பத்தை தன் குடும்பம் போல் பார்த்துக் கொள்கிறான் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு ஆதாயம் அவனுக்கு கிடைத்திருக்கிறது. அது என்ன என்பதும் இப்போது ஷீலாவுக்கு நன்றாக புரிந்தது.

ஆம், முகேஷ் தனது மனைவியை திருமணம் செய்து கொண்ட போதே, அவனது கொழுந்தியாள்கள் (மூத்தவள் டெய்சி, இளையவள் கீதா) மீது கண் வைத்து விட்டான்.  டெய்சி ஆள் வெளுப்பா மிகவும் அழகாக இருப்பாள். கீதா கொஞ்சம் கலர் குறைவாக இருந்தாலும் பார்க்க நல்ல முக லட்ஜத்துடன் எடுப்பாக இருப்பாள். இரண்டு பேருமே திருமண பருவத்தில் தான் இருந்தனர்.

மனைவிக்கு பிரசவ நேரத்தில் மனைவியுடன் மாமியார் வீட்டில் தங்கிய முகேஷ், மூத்தவள் டெய்சியை முயற்ச்சிக்க தொடங்கினான். ஹாஃப் சாரி-யில் அவளது இடையழகை ரகசியமாக ரசித்ததோடு, படிப்படியாக முன்னேறி அவளை தொடவும் ஆரம்பித்தான். அத்தானுக்கு லுங்கி எடுத்துகிட்டு வா, சட்டை பாக்கெட்டில் இருந்து சிக்ரெட் எடுத்துட்டு வா, என ஏதாவது காரணம் சொல்லி அவளை அழைக்கும் அவன், அவள் அதை எடுத்து வந்து கையில் தரும் போது கையை பிடிப்பது, கன்னத்தில் தட்டுவது என ஜாடைமாடையாக அவளை தொடவும் செய்தான். திருமண பருவத்தில் இருந்த டெய்சியும் கள்ளதனமாக இருந்தாள்.
[+] 2 users Like Geetha R's post
Like Reply


Messages In This Thread
RE: ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றில் இறங்கமாண்டாங்க என்பதே உண்மை!! - by Geetha R - 16-01-2026, 02:28 PM



Users browsing this thread: 1 Guest(s)