19-01-2026, 12:08 PM
மூவரும் இன்னும் கூட கோபம் குறையாமல் மலர்விழியை பார்த்து ஏன்மா இந்த ஆள் இந்த ஆளுக்காக நீங்கள் அழுகிறீர்கள் என்றால் உங்கள் அழகைக் எல்லாம் தகுதியானவன் இல்லை.சின்ன வயதிலேயே எங்களை தவிக்க விட்டு விட்டு இதோ இந்த அத்தையை பிரெயின் வாஸ் பண்ணி இழுத்துக் கொண்டு ஓடிப் போய்விட்டான்.
இப்போ ஏதோ பெரிய உத்தமன் மாதிரி நம்ம நந்தினி கல்யாணத்துக்கு வந்திருக்கிறான். இவனுக்காக வீணாக உங்களை எதுவும் தவறான பெண் போல சித்தரித்துக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டு எங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறீர்களே என்றார்கள்.
இதோ பாருங்கள் நாங்கள் நான்கு பேர் பிள்ளையாக இருக்கும்போதே இந்த அத்தையை ஏமாற்றி எடுத்துக் கொண்டு போய் அவர்கள் மூலமாகவும் மூன்று பிள்ளைகளை பெற்று இப்பொழுது எங்கள் கண்முன்னே கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான்.இவனையெல்லாம் எங்கள் அப்பா என்று சொல்வதற்கே எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. இதில் இந்த ஆள் தான் எங்களுக்கு காசை செலவு பண்ணி படிக்க வைத்தான் என்று வேறு சொல்கிறீர்கள் என்று சொன்னார்கள்.
இதைக் கேட்டாலும் மலர்விழி பயங்கர கோபத்துடன் கண்கள் சிவக்க ஆவேசம் வந்தவளாக கண்களில் நீர் வழிய தன்னுடைய மூன்று பிள்ளைகளின் கன்னத்திலும் மாறி மாறி அறைந்தாள்.
தன்னுடைய அம்மா தன்னுடைய அப்பாவை எதுவும் கேட்காமல் தன்னை அறைந்ததை கண்ட மலர்வழியின் மகன் ஏன் அப்பாவை கேள்வி கேட்காமல் என்னை அறைந்தாய் என்று தன்னுடைய அம்மாவை ஏன் என்னை அறைந்தாய் என்பது போல முகத்துடன் பார்த்தான்.
அதை கண்டதும் கண்களில் கண்ணீர் வடிய தன்னுடைய மகனை பார்த்த மலர்விழி அவர் மீது எந்த தவறும் இல்லை.தப்பு எல்லாவற்றையும் செய்தது நான் தான் அதற்கு துணையாக இருந்தது உன்னுடைய மாமாவும் தாத்தா பாட்டி எல்லோரும் தான். அதை தவறு என்று செய்வதை சொல்வதைவிட பச்சை துரோகம் என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி இருந்தும் கூட இதுவரை நீங்கள் இந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததற்கு காரணம் இவர்தான்.. ஆமாம் உங்கள் படிப்பிற்கும் மற்ற எல்லா செலவிற்கும் ஸ்பான்சர் செய்தது இவர் தான்.எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவருக்கு நான் செய்த துரோகத்திற்கு அவருடைய காலில் செருப்பாக இருந்து தேய்ந்தாலும் கூட என் பாவம் தீராது என்றாள்.
பசங்க மூவருக்கும் தங்களுடைய அம்மா என்ன பேசுகிறாள் என்றே புரியவில்லை.
அவர்களுக்கு இதுவரை புரிந்தது எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென ஒரு நாள் தங்களுடைய அப்பா தங்களை விட்டு காணாமல் போனார்.அதன் பிறகு அவர் எந்த விதத்திலும் தங்களை தொடர்பு கொள்ளவில்லை. தங்களை அவருக்கு பிடிக்கவில்லை அதனால் தான் இதுவரை தங்களை பார்க்க வரவில்லை.பல வருடங்களுக்கு பிறகு இன்று தான் பார்க்க வந்திருக்கிறார் என்பது வரை மட்டுமே புரிந்தது.
அவர்களுக்கு விவரம் தெரியாத வயதில் மலர்விழிக்கும் கோபிக்கும் விவாகரத்து நடந்து முடிந்து விட்டதால் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.அதைப்பற்றி மலர்விழியோ வீட்டிலுள்ள மற்ற யாருமோ இதுவரை வாயை திறந்து சொன்னதில்லை என்பதால் அவர்களுக்கு இன்று வரை தங்களுடைய அப்பா ஏதோ ஒரு காரணத்தால் தங்களை பார்க்க வரவில்லை தங்களை அவருக்கு பிடிக்கவில்லை என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.
என்றாலும் இப்பொழுது மலர்விழி பேசியதில் இருந்து தங்களுடைய அம்மாவின் வாழ்க்கையிலும் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று புரிந்தது.ஆனாலும் தங்களுடைய அம்மா எந்த ஒரு தவறும் செய்திருக்க மாட்டார் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
காரணம் தங்களுக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து அவள் எந்த ஒரு தவறான காரியத்திலும் ஈடுபட்டதில்லை. அக்கம் பக்கத்தில் மட்டுமல்ல அவளைப் பற்றி வெளியே எங்கேயும் யாரும் தவறாக எதுவும் சொன்னதில்லை .அவள் நெருப்பு போல வாழ்ந்து வந்திருக்கிறாள்.
தங்கள் பாட்டியே வயதான காலத்திலும் தவறு செய்திருந்த போதிலும் கூட தங்கள் அம்மாவைப் பற்றி இதுவரை எந்த ஒரு தவறான வார்த்தையையும் அவர்கள் கேள்விப்பட்டதில்லை என்பதால் அவள் என்ன கூறுகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆத்திரம் தீருமட்டும் அடித்து விட்டு அதே கோபத்துடன் ஆமாம் டா அவர் இதோ இந்த புண்ணியவதியை திருமணம் செய்து கொண்டு மூன்று பிள்ளைகளை பெற்றுக் கொண்டார் தான்.ஆனால் அவர் ஒன்றும் அறியாதவர் தான் அவர் மீது எந்த தவறும் இல்லை தான் தவறு முழுக்க முழுக்க என் மீது தான். என்ற சொல்லிக் கொண்டே மேலும் பேச வருவதற்கு முன்பாக அவள் என்ன பேச வருகிறான் என்பதை புரிந்து கொண்ட கோபி பாய்ந்து சென்று மலர்வழியை பேச விடாமல் அவளுடைய வாயை பொத்தினான்.
கோபியின் கையை தன்னுடைய வாயிலிருந்து மெதுவாக பிரித்து எடுத்த மலர்விழி கோபியை பார்த்து உங்களுடைய புனிதமான கை என்னுடைய உடலில் படுவதற்கு கூட நான் தகுதியில்லை.
நீங்கள் என்னை அடித்தே கொன்றால் கூட நான் சந்தோசமாக செத்துப் போவேன் என்று சொல்லிவிட்டு தன்னுடைய மகன்களை பார்த்து இவரைப் பார்த்து உங்களுக்கு அப்பா என்று சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறதா ஆங்.
உங்களை அவர்களுடைய பிள்ளை என்று சொல்வதற்கு அவர்தான் வெட்கப்பட்டு ஆக வேண்டும்.என்னடா அப்படி பாக்குறீங்க. நீங்கள் அவருக்கு பிறந்த பிள்ளைகளே கிடையாது.
ஏய் மலர்விழி அப்படி மட்டும் சொல்லாதே. பிள்ளைகள் சங்கடப்படுவார்கள்.இவர்கள் நான்கு பேருமே என்னுடைய பிள்ளைகள் தான்.இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
நீங்க கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருங்கள்.இப்பொழுது நான் பேசா விட்டால் அது காலம் முழுவதும் பெரிய பிரச்சினையாகவே இருக்கும். பேச வேண்டியதை இப்பொழுது நான் பேசி விடுகிறேன்.அதன் பிறகு இவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சந்தோசம் தான்.
ஆமாடா.நீங்கள் மட்டுமல்ல,நந்தினி கூட இவருக்கு பிறந்த பிள்ளை கிடையாது.எ
ன்னடா நம்முடைய அம்மாவை பார்த்தால் பள்ளியில் மட்டுமல்ல வெளியேயும் எல்லோரும் பயபக்தியாக கும்பிட்டு விட்டு போகும் அளவுக்கு நல்ல ஒழுக்கமான டீச்சராக இருக்கிறார்களே.இவர்களே தன்னை பற்றி இப்படி சொல்கிறார்களே என்று தானே பார்க்கிறீர்கள்.
ம்ம் இந்த ஒழுக்கமெல்லாம் நான் பருவ வயதில் இருக்கும்போது எனக்கு இருந்திருந்தால் நான் இந்த வேலைக்கு கூட வந்திருக்க மாட்டேன்.இதோ இருக்கிறாரே இவர் என் மீது உயிரையே வைத்திருந்தார். அவர் என்னை தங்க தாம்பலத்தில் வைத்து தாங்கி இருந்திருப்பார்.
ம்ம் எல்லோருக்கும் பருவ வயதில் வரக்கூடிய காதல் என்னுடைய வாழ்க்கையிலும் வந்தது. அது தவறு என்று சொல்ல வரவில்லை அது எல்லோருக்கும் வர வேண்டிய ஒன்றுதான்.ஆனால் அது தகுதியான ஆள் மீது வரவேண்டும்.அதுதான் எல்லோருக்கும் நல்லது.
எனக்கு வந்த காதல் ஒரு தகுதியில்லாத ஒருவன் மீது வந்தது.அந்த தகுதி இல்லாத ஒருவனுக்காக நான் இழக்கக்கூடிய எல்லாவற்றையும் இழந்தேன்.அது கூட காதலுக்காக என்று விட்டுவிடலாம் ஆனால் என்னை வழி நடத்த வேண்டிய என்னுடைய பெற்றோரே எனக்கு அந்த பாவ காரியத்திற்கு உறுதுணையாக இருந்து என்னை மேலும் மேலும் பாவத்தை செய்த வைத்தார்கள்.அந்தப் பாவத்தின் பலன் தான் நீங்க எல்லோரும்.
ஆனால் அந்தப் பாவத்தின் பலனை சுமப்பதற்காகவே நாங்கள் எல்லோரும் குடும்பமாக சேர்ந்து இதோ இருக்கிறாரே அப்பாவி அவரை என்னுடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டோம்.
ம்ம் கள்ள உறவில் ஈடுபடும் பெண்கள் கூட ஒரு கட்டத்தில் கழுத்தில் தாலி ஏறிவிட்டால் அந்த தாலிக்கு மதிப்பு கொடுத்து திருந்துவார்கள் தங்கள் கணவனுக்கு உண்மையாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் நான் அப்படி கூட திருந்தவில்லை. அதன் பிறகு தான் என்னுடைய பாவ கணக்கை அதிகரிக்கவே செய்தேன்.
உங்கள் நான்கு பேரில் யாராவது ஒருவர் இவருக்கு பிறந்திருந்தால் கூட அதை நினைத்து கூட இந்த மனுஷன் என்னோடு இருந்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் நீங்கள் ஒருவர் கூட இவருக்கு பிறக்கவில்லை.அதை அவர் தெரிந்த போது அவர் மனதளவில் என்ன பாடு பட்டிருப்பார் என்பதை அவர் என்னை விட்டு பிரிந்து சென்ற பிறகுதான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆமாம் எங்கள் இருவருக்கும் முறைப்படி டைவர்ஸ் ஆகிவிட்டது. டைவர்ஸ் ஆகி முறைப்படி பிரிந்து சென்ற பிறகுதான் அவர் இதோ இருக்கிறாரே உங்கள் அத்தை அவரை திருமணம் செய்து இருப்பார்.
உங்கள் மாமா கிட்டத்தட்ட என்னை போல் தான்.அவனும் ஒன்றும் பெரிய உத்தமன் கிடையாது.அவனும் இதோ இருக்கிறாரே உங்கள் அத்தை அவருக்கு துரோகம் செய்தவன் தான்.அவரும் அந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அவரும் உங்கள் மாமாவிடம் முறைப்படி டைவர்ஸ் வாங்கிவிட்டு பிரிந்து சென்று விட்டார்.
ம்ம் வாழ்க்கையில் துரோகத்தை மட்டுமே சந்தித்த இருவரும் முறைப்படி திருமணம் செய்து இருக்கிறார்கள்.முறைப்படி குழந்தை பெற்று இருக்கிறார்கள்.இதில் அவர்கள் மேல் குறை சொல்ல ஒன்றும் இல்லை.
ம்ம் இதற்கு மேல் உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்.
நீங்கள் என்னை மன்னித்தாலும் சரி. மன்னிக்காவிட்டாலும் சரி. நான் செய்த பாவத்திற்கு பிறந்த உங்களை என்னால் முடிந்த அளவுக்கு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டேன்.
இதில் வேடிக்கை என்னவென்றால் உங்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத இவர்தான் உங்களை நல்ல நிலைமைக்கு கொண்டுவர மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.இன்று வரை உங்கள் இன்ஷியலை அவர் இவர்கள் என்னுடைய பிள்ளைகளே என்று சொல்லி எடுத்துக் கொள்ளவில்லை.உலகத்தின் பார்வைக்கு நீங்கள் இவருடைய பிள்ளைகள் தான் என்று இன்றுவரை உங்களுக்காக அந்த அந்தஸ்தை கொடுத்து இருக்கிறார்.
அந்த விஷயத்திற்காகவே நீங்கள் காலம் முழுவதும் இவருக்கு நன்றி கடன் பட்டு இருக்கிறீர்கள்.
ம்ம் எனக்கு இன்னும் கொஞ்ச காலம் மட்டுமே பணி பாக்கி இருக்கிறது. அதற்குள் உங்கள் மூவருக்கும் நல்ல இடமாக பார்த்து திருமணம் செய்து விடுவேன்.அதை முடிந்தவுடன் யாருக்கும் பாரமில்லாமல் என்னுடைய அம்மாவை போல எங்கேயாவது கண்காணாமல் போய்விட வேண்டும் என்று தீர்மானித்து இருக்கிறேன் என்று சொல்லி கையால் தன்னுடைய முகத்தை அடித்துக் கொண்டு அழுதாள்.
மலரிவிழியின் பசங்க மூவருக்கும் தங்கள் அம்மா கூறியதை கேட்டதும் அவள் மேல் இருந்த மதிப்பு குறைந்து அருவருப்பு வந்தது. அது அவருடைய முகத்தை பார்க்கும் போதே தெரிந்தது.அதை கண்ட மலர்வழி இன்னும் கூனி குறுகி போனாள்.
அதைக் கண்ட கோபிக்கு அவர்கள் மூவரின் மேலும் கோபம் வந்தது.
அவன் அந்த மூன்று பேரையும் பார்த்து இந்த விஷயத்தை உங்கள் அம்மா உங்களிடம் காலம் முழுவதுமாக கூறாவிட்டால் உங்களுக்கு தெரிந்திருக்குமா என்று கேட்டான்.அதற்கு அவர்கள் இல்லை என்பது போல தலையை ஆட்டினார்கள்.
சரி அதை விடுங்கள்.உங்கள் அம்மா தவறு செய்ததுஎப்போதோ நடந்தது. அதைப்பற்றி எனக்கு தெரிந்ததும் நாங்கள் பிறந்து சென்று விட்டோம்.அது உங்களுக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு இல்லை.
அதன் பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் உங்கள் அம்மா எந்த ஒரு ஆண் வாடையும் இல்லாமல் ஒரு துறவியை போல வாழ்ந்து இருக்கிறாள்.
அவளைப் பெற்ற அம்மா கூட நான்கு வருடங்களுக்கு முன்பு வரை ஒரு ஆணுடன் அந்தரங்க தொடர்பில் இருந்திருக்கிறாள். அது உங்களுக்கும் நன்றாகவே தெரியும் என்றால் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு ஒரு ஆணின் உறவு தேவையாக இருந்திருக்கும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
உங்கள் அம்மாவுக்கும் அந்த தேவை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று உங்களால் உணர முடிகிறதா.அப்படி இருக்கும்போது அதை அவள் உங்களுக்காகவே தியாகம் செய்து உங்களை சமுதாயத்தில் நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் அதற்கு தான் ஒரு நல்ல உதாரணமான தாயாக வாழ வேண்டும் என்று தன்னுடைய அந்தரங்க தேவைகளை தினம் தினம் அடக்கிக் கொண்டு வாழ்ந்து இருப்பாள்.
ம்ம் புருஷன் அவளுடன் இல்லை எங்கேயோ இருக்கிறான் இங்கே வருவது இல்லை என்று தெரிந்த பிறகு ஊரில் உள்ள ஆண்களின் கழுகு பார்வைக்கு எப்படி எப்படியெல்லாம் தப்பித்து அவள் நெருப்பாக வாழ்ந்து இருப்பாள்.
ம்ம் இதையெல்லாம் நீங்கள் நினைத்து பார்த்திருந்தால் உங்களுடைய பார்வை இப்போது அவளை கேவலமாக பார்க்காமல் தெய்வமாக பார்த்து இருக்கும் என்றான்.
நிர்மலா ஒரு படி மேலே போய் நீங்க ஏன் உங்களுடைய கடைசி காலத்துல எங்கேயோ யாரும் இல்லாத இடத்திற்கு போய்விட வேண்டுமென நினைக்கிறீங்க.
எங்களுடைய வீட்டிற்கே வந்து விடுங்க.நீங்க இப்போ பழைய மலர்விழி இல்லைன்னு எனக்கு நன்றாக தெரியும்.அதனால் எங்களுடைய வீடு எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும் என்றாள்.
நிர்மலா பேச பேச தான் அவளுக்கு செய்த மிகப்பெரிய துரோகத்தை நினைத்து மலர்விழியின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல வழிந்தது.அவள் தன்னுடைய கைகளை கூப்பி அவளிடம் மன்னிப்பு கேட்டாள்.
மலர்விழியின் மகன்களுக்கு இப்பொழுது கோபியின் வாழ்க்கையிலும் மலர்விழியின் வாழ்க்கையிலும் என்ன நடந்தது என்று தெளிவாக புரிந்தது.
இதுவரைக்கும் நடந்த சம்பவத்தில் கோபியின் மீது எந்த ஒரு சிறு தவறும் இல்லை.இருந்தாலும் அவன் தங்களுக்காக இந்த அளவுக்கு பார்த்து பார்த்து செய்திருக்கிறான் என்பதை நினைத்து அவன் மீது அவர்கள் எல்லோருக்கும் நன்றி கடன் பெருகியது.
அதுபோல மலர்வழி ஒரு காலத்தில் தவறு செய்திருந்தாலும் அதன் பிறகு அவள் அதை நினைத்து திருந்தி தன்னை வருத்தி இந்த அளவுக்கு தங்களுக்காக வாழ்ந்து இருக்கிறாள் என்பதை நினைத்து அவள் மீதும் இருந்த வருத்தம் நீங்கி இனிமேல் அவளை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
அவர்கள் மூவரும் கோபியை கையெடுத்து கும்பிட்டார்கள். அவன் மீது வைத்திருந்த கோபத்தை கூறி அவனிடம் மன்னிப்பு கேட்டார்கள்.
அதற்கு கோபி என்னை நீங்கள் தான் முதன்முதலாக அப்பா என்று சொல்லி அழைத்தீர்கள்.அன்றிலிருந்து இன்று வரை நான் உங்களை என்னுடைய பிள்ளைகளாகத்தான் பார்க்கிறேன். அதைத்தான் நிர்மலாவிடமும் கூறி இருக்கிறேன்.அவளும் உங்களை தன்னுடைய பிள்ளைகளாகத்தான் பார்க்கிறாள் என்றான்.அதற்கு நிர்மலாவும் ஆமாம் என்றாள்.
மூவரும் அழுது கொண்டே ஓடி வந்து ஓடி வந்து கோபியையையும் நிர்மலாவையும் சேர்த்து அணைத்துக் கொண்டார்கள்.
மூவரும் ஒன்றாக எங்கள் மூவருக்கும் அப்பா யார் என்று அம்மா இப்போது கூட சொல்லவில்லை.நாங்கள் இனிமேலும் அதைப் பற்றி கேட்கவும் விரும்பவில்லை.எங்களை பொறுத்தவரை எங்கள் அப்பா நீங்கள் தான்.இப்போது நிர்மலா அம்மாவையும் எங்களுடைய அம்மாவாக ஏற்றுக் கொண்டோம்.இவர்கள் இனிமேல் எங்களுடைய தம்பி தங்கை என்றார்கள்.
மேலும் மலர்விழியை பார்த்து எங்களை மன்னித்து விடு அம்மா.என்றோ எப்போதோ நீ செய்த தவறை நினைத்து இன்றுவரை தினம் தினம் நீ வருத்தப்படுகிறாய். அது எங்களுக்கும் தெரியும்.இனிமேல் நீ அதை நினைத்து ஒரு காலத்திலும் வருத்தப்படக்கூடாது.இனிமேல் இருக்கும் காலம் முழுவதும் நாங்கள் உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வோம் என்றார்கள்.
மேலும் கோபியை பார்த்து அப்பா இனிமேல் எங்கள் என்னை நினைத்து வருத்தப்படாமல் இவர்களுக்காக நீங்கள் நன்றாக வாழ வேண்டும்.எங்களுக்கு போதுமான அளவுக்கு மேலேயே உதவி செய்து விட்டீர்கள். எங்களுடைய வாழ்க்கையில் நடக்கிற முக்கியமான தருணத்தில் மட்டும் எங்களை நினைத்தால் போதும்.அதுவே நீங்கள் எங்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.மாறாக நீங்கள் இன்னும் எங்களை நினைத்துக் கொண்டிருந்தால் அதை நினைத்து எங்களுக்கு இன்னும் கில்டியாக பீல் ஆகும் என்றார்கள.
கோபிக்கும் அது புரிந்தது. அவனும் சரி என்று ஒப்புக் கொண்டான் .
அவன் மேலும் உங்களுடைய பாட்டியும் இப்பொழுது தான் செய்த பாவத்தை நினைத்து மிகவும் வருந்தி தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அனாதை ஆசிரமத்தில் ஏழை குழந்தைகளுக்காக சமைத்து போட்டுக் கொண்டு காவலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை நீங்களும் உங்கள் தாத்தா மாமா எல்லோரும் மன்னித்து ஏற்றுக் கொண்டால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றான்.
சுந்தரியை நினைத்து அவர்களுக்கு மனம் வருத்தமாக இருந்தது.என்னதான் தவறான வழியில் நடந்து கொண்டிருந்தாலும் அவள் தங்களை நன்றாக கவனித்துக் கொண்டவள் அவள் கஷ்டப்படுவதை நினைத்து பாட்டி எங்கே இருக்கிறார்கள. அவர்கள் இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்றார்கள்.
அதற்கு கோபி நான் டொனேஷன் பண்ணும் ஒரு ஆசிரமத்தில் தான் அவர்கள் ஆயாவாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி அந்த ஆஸ்ரமத்தின் அட்ரஸையும் கொடுத்தான்.
அதன் பிறகு மேலும் இரண்டு நாட்களாக அவர்களுடைய வீட்டில் தங்கியிருந்து விட்டு எல்லோரிடமும் விடை பெற்று தன்னுடைய மனைவி பிள்ளைகளுடன் அமெரிக்கா கிளம்பி சென்றான்.
வீட்டில் இருந்த எல்லோரும் இன்முகத்துடன் அவனை வழி அனுப்பி வைத்தார்கள். நடந்ததை அண்ணன் மூலம் கேள்விப்பட்ட மலர்விழியின் மகள் நந்தினி கூட தன்னுடைய கணவனுடன் வந்திருந்து அவனிடம் மன்னிப்பு கேட்டு அவனை இன் முகத்துடன் வழி அனுப்பி வைத்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து மலர்விழியின் மூத்த மகன் கோபி கொடுத்திருந்த அட்ரஸில் தங்களுடைய பாட்டி சுந்தரியை போய் பார்த்தான். கூடவே தன்னுடைய தாத்தா துரைசாமியையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தான்.
.
சுந்தரியை பார்த்தபோது இவர்களா தங்களுடைய பாட்டி சுந்தரி என்று சந்தேகப்படும் அளவுக்கு சுந்தரியின் உருவமே மொத்தமாக மாறி இருந்தது. துரைசாமிக்கு சுந்தரியன் கோலத்தை பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது.ஒரு காலத்தில் ராணி போல வாழ்ந்தவள் இன்று தன்னைத் தானே வருத்தி கொண்டு பிச்சைக்காரியை போல இருந்தாள்.
ஒரு காலத்தில் மலர்விழியின் அக்கா என தோற்றமளிக்கும் சுந்தரி இன்று குறுகிய கால இடைவெளியில் மலர்விழியின் பாட்டி என்று சொல்லும் அளவுக்கு உருமாற்றம் அடைந்திருந்தாள்.
பேரனை கண்டவுடன் சுந்தரி அவனை கட்டிப்பிடித்து தேம்பித் தேம்பி அழுதாள். பக்கத்தில் நின்று கொண்டிருந்த துரைசாமி கண்டதும் அவளுக்கு இன்னும்கூட அழுகை பெறுகியது.அவருடைய காலை பற்றி கொண்டு அழுதாள்.
துரைசாமியும் நடந்ததை மறந்து அவளை தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டார்.
தாத்தா பேரன் இருவரும் சுந்தரியை தங்களுடன் அழைத்துச் செல்ல வந்திருப்பதாக அவளிடம் கூறினார்கள்.
அதற்கு சுந்தரி வேண்டாம் நான் இங்கேயே என்னுடைய மீறி காலத்தை கழித்து விடுகிறேன் என்றாள்.
அதற்கு துரைசாமி நாம் இருவரும் இனிமேல் பழைய காலத்துல இருந்த மாதிரி உறவு வைத்துக் கொள்ளப் போவதில்லை. இது இருக்கும் கொஞ்ச காலத்தில் ஒருவருக்கு ஒருவர் நடந்ததை மறந்து ஆறுதலாக இருக்கலாம்.என்னுடன் வாழ வர மாட்டாயா என்று கேட்டார்.அவ்வளவுதான் சுந்தரி அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு முகம் முழுவதும் முத்தம் கொடுத்து மீண்டும் அழுதாள்.
இருவரும் ஆசிரமத்தில் சொல்லிவிட்டு சுந்தரியை அழைத்துக் கொண்டு திருச்சிக்கு திரும்பினர். சுந்தரியின் தோற்றம் மலர்விழியையும் அசைத்தது.அவளும் தன்னுடைய அம்மாவை கட்டி பிடித்து அழுதாள்.
தேவாவும் கூட தன்னுடைய அம்மாவை மன்னித்து ஏற்றுக் கொண்டான்.
இதோ அவர்கள் எல்லோருமாக ஒன்றாக குடும்பமாக நல்லபடியாக வாழ ஆரம்பித்தார்கள்.
ம்ம் என்னடா இந்த மனுஷன் கடைசியாக இந்த கேடுகெட்ட குடும்பத்தை ஒன்றாக வாழ வைத்து முடித்து விட்டான் என்று பலர் நினைக்கலாம்.
இது முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையான கதை மட்டுமே.
ஆனால் உண்மையில் தற்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கான சுதந்திரம் முன்பைவிட பெருமளவு அதிகரித்து இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
முன்னதாக ஆணாதிக்கம் இருந்த காலத்தில் ஆண்கள் தங்களுடைய வீட்டில் குடும்ப பெண்கள் அறிய வெளியே தங்களுடைய பண்ணையில் அல்லது தங்களுடைய வயலில் அல்லது தங்களுக்கு கீழே பணியாற்றிய பெண்களை வைப்பாட்டியாக வைத்து அனுபவித்தார்கள்.
அந்த நேரத்தில் கூட வீட்டுப் பெண்கள் தங்களுக்கு கீழே வேலை செய்யும் ஆண்களை தங்களுடைய வீட்டு ஆண்களுக்கு தெரியாமல் கள்ள காதலர்களாக அனுபவித்து வந்தார்கள்.
ஆனால் இப்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் துணிந்து கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் விளைவு கள்ள காதலுக்காக பல்வேறு கொலைகள் இப்போது மிகவும் சர்வ சாதரணமாக நடக்கிறது.
ஆனால் என்னை பொருத்தவரை பெண்கள் முடிந்த அளவுக்கு தங்கள் குடும்ப நலனை கருத்தில் கொண்டு கள்ள காதலை தவிர்க்கலாம்.அல்லது தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்காகவாது முடிந்த அளவுக்கு தங்கள் வாழ்க்கையை ஓட்டலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்.
புண்டை அரிப்பெல்லாம் ஒரு வயதுக்கு வரை மட்டுமே.அதன் பிறகு ஒரு கட்டத்தில் தாங்கள் செய்ததை நினைத்து பார்த்தால் அவர்கள் உடலே கூசும் என்பதுதான் உண்மை.
ஆண்களுக்கு அவர்கள் ஆண்மை நீர் பெண்களின் பொந்துக்குள்ளே கொட்டும் வரை தான் அவர்களின் உச்சம் இருக்கும். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை எத்தனை சுன்னியை வேண்டுமானாலும் ஒரு புண்டை ஒரே நேரத்தில் கஞ்சியை கக்கிய பிறகும்கூட மீண்டும் மீண்டுமாக தாராளமாக ஏற்றுக்கொள்ளும்.
பெண்களின் திருப்தி என்பது அவர்கள் உடலில் ஏற்படும் பசி மாத்திரமல்ல. உள்ளத்தில் தோன்றும் ஆத்ம திருப்தியும் தான்.உள்ளம் திருப்தி அடைந்தால் உடல் பசி என்பது ஒரு பொருட்டே அல்ல.அதை கருத்தில் கொண்டு பெண்களும் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று என்னுடைய இந்த கதையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
இதுவரை இந்த கதைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
இப்போ ஏதோ பெரிய உத்தமன் மாதிரி நம்ம நந்தினி கல்யாணத்துக்கு வந்திருக்கிறான். இவனுக்காக வீணாக உங்களை எதுவும் தவறான பெண் போல சித்தரித்துக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டு எங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறீர்களே என்றார்கள்.
இதோ பாருங்கள் நாங்கள் நான்கு பேர் பிள்ளையாக இருக்கும்போதே இந்த அத்தையை ஏமாற்றி எடுத்துக் கொண்டு போய் அவர்கள் மூலமாகவும் மூன்று பிள்ளைகளை பெற்று இப்பொழுது எங்கள் கண்முன்னே கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான்.இவனையெல்லாம் எங்கள் அப்பா என்று சொல்வதற்கே எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. இதில் இந்த ஆள் தான் எங்களுக்கு காசை செலவு பண்ணி படிக்க வைத்தான் என்று வேறு சொல்கிறீர்கள் என்று சொன்னார்கள்.
இதைக் கேட்டாலும் மலர்விழி பயங்கர கோபத்துடன் கண்கள் சிவக்க ஆவேசம் வந்தவளாக கண்களில் நீர் வழிய தன்னுடைய மூன்று பிள்ளைகளின் கன்னத்திலும் மாறி மாறி அறைந்தாள்.
தன்னுடைய அம்மா தன்னுடைய அப்பாவை எதுவும் கேட்காமல் தன்னை அறைந்ததை கண்ட மலர்வழியின் மகன் ஏன் அப்பாவை கேள்வி கேட்காமல் என்னை அறைந்தாய் என்று தன்னுடைய அம்மாவை ஏன் என்னை அறைந்தாய் என்பது போல முகத்துடன் பார்த்தான்.
அதை கண்டதும் கண்களில் கண்ணீர் வடிய தன்னுடைய மகனை பார்த்த மலர்விழி அவர் மீது எந்த தவறும் இல்லை.தப்பு எல்லாவற்றையும் செய்தது நான் தான் அதற்கு துணையாக இருந்தது உன்னுடைய மாமாவும் தாத்தா பாட்டி எல்லோரும் தான். அதை தவறு என்று செய்வதை சொல்வதைவிட பச்சை துரோகம் என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி இருந்தும் கூட இதுவரை நீங்கள் இந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததற்கு காரணம் இவர்தான்.. ஆமாம் உங்கள் படிப்பிற்கும் மற்ற எல்லா செலவிற்கும் ஸ்பான்சர் செய்தது இவர் தான்.எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவருக்கு நான் செய்த துரோகத்திற்கு அவருடைய காலில் செருப்பாக இருந்து தேய்ந்தாலும் கூட என் பாவம் தீராது என்றாள்.
பசங்க மூவருக்கும் தங்களுடைய அம்மா என்ன பேசுகிறாள் என்றே புரியவில்லை.
அவர்களுக்கு இதுவரை புரிந்தது எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென ஒரு நாள் தங்களுடைய அப்பா தங்களை விட்டு காணாமல் போனார்.அதன் பிறகு அவர் எந்த விதத்திலும் தங்களை தொடர்பு கொள்ளவில்லை. தங்களை அவருக்கு பிடிக்கவில்லை அதனால் தான் இதுவரை தங்களை பார்க்க வரவில்லை.பல வருடங்களுக்கு பிறகு இன்று தான் பார்க்க வந்திருக்கிறார் என்பது வரை மட்டுமே புரிந்தது.
அவர்களுக்கு விவரம் தெரியாத வயதில் மலர்விழிக்கும் கோபிக்கும் விவாகரத்து நடந்து முடிந்து விட்டதால் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.அதைப்பற்றி மலர்விழியோ வீட்டிலுள்ள மற்ற யாருமோ இதுவரை வாயை திறந்து சொன்னதில்லை என்பதால் அவர்களுக்கு இன்று வரை தங்களுடைய அப்பா ஏதோ ஒரு காரணத்தால் தங்களை பார்க்க வரவில்லை தங்களை அவருக்கு பிடிக்கவில்லை என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.
என்றாலும் இப்பொழுது மலர்விழி பேசியதில் இருந்து தங்களுடைய அம்மாவின் வாழ்க்கையிலும் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று புரிந்தது.ஆனாலும் தங்களுடைய அம்மா எந்த ஒரு தவறும் செய்திருக்க மாட்டார் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
காரணம் தங்களுக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து அவள் எந்த ஒரு தவறான காரியத்திலும் ஈடுபட்டதில்லை. அக்கம் பக்கத்தில் மட்டுமல்ல அவளைப் பற்றி வெளியே எங்கேயும் யாரும் தவறாக எதுவும் சொன்னதில்லை .அவள் நெருப்பு போல வாழ்ந்து வந்திருக்கிறாள்.
தங்கள் பாட்டியே வயதான காலத்திலும் தவறு செய்திருந்த போதிலும் கூட தங்கள் அம்மாவைப் பற்றி இதுவரை எந்த ஒரு தவறான வார்த்தையையும் அவர்கள் கேள்விப்பட்டதில்லை என்பதால் அவள் என்ன கூறுகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆத்திரம் தீருமட்டும் அடித்து விட்டு அதே கோபத்துடன் ஆமாம் டா அவர் இதோ இந்த புண்ணியவதியை திருமணம் செய்து கொண்டு மூன்று பிள்ளைகளை பெற்றுக் கொண்டார் தான்.ஆனால் அவர் ஒன்றும் அறியாதவர் தான் அவர் மீது எந்த தவறும் இல்லை தான் தவறு முழுக்க முழுக்க என் மீது தான். என்ற சொல்லிக் கொண்டே மேலும் பேச வருவதற்கு முன்பாக அவள் என்ன பேச வருகிறான் என்பதை புரிந்து கொண்ட கோபி பாய்ந்து சென்று மலர்வழியை பேச விடாமல் அவளுடைய வாயை பொத்தினான்.
கோபியின் கையை தன்னுடைய வாயிலிருந்து மெதுவாக பிரித்து எடுத்த மலர்விழி கோபியை பார்த்து உங்களுடைய புனிதமான கை என்னுடைய உடலில் படுவதற்கு கூட நான் தகுதியில்லை.
நீங்கள் என்னை அடித்தே கொன்றால் கூட நான் சந்தோசமாக செத்துப் போவேன் என்று சொல்லிவிட்டு தன்னுடைய மகன்களை பார்த்து இவரைப் பார்த்து உங்களுக்கு அப்பா என்று சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறதா ஆங்.
உங்களை அவர்களுடைய பிள்ளை என்று சொல்வதற்கு அவர்தான் வெட்கப்பட்டு ஆக வேண்டும்.என்னடா அப்படி பாக்குறீங்க. நீங்கள் அவருக்கு பிறந்த பிள்ளைகளே கிடையாது.
ஏய் மலர்விழி அப்படி மட்டும் சொல்லாதே. பிள்ளைகள் சங்கடப்படுவார்கள்.இவர்கள் நான்கு பேருமே என்னுடைய பிள்ளைகள் தான்.இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
நீங்க கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருங்கள்.இப்பொழுது நான் பேசா விட்டால் அது காலம் முழுவதும் பெரிய பிரச்சினையாகவே இருக்கும். பேச வேண்டியதை இப்பொழுது நான் பேசி விடுகிறேன்.அதன் பிறகு இவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சந்தோசம் தான்.
ஆமாடா.நீங்கள் மட்டுமல்ல,நந்தினி கூட இவருக்கு பிறந்த பிள்ளை கிடையாது.எ
ன்னடா நம்முடைய அம்மாவை பார்த்தால் பள்ளியில் மட்டுமல்ல வெளியேயும் எல்லோரும் பயபக்தியாக கும்பிட்டு விட்டு போகும் அளவுக்கு நல்ல ஒழுக்கமான டீச்சராக இருக்கிறார்களே.இவர்களே தன்னை பற்றி இப்படி சொல்கிறார்களே என்று தானே பார்க்கிறீர்கள்.
ம்ம் இந்த ஒழுக்கமெல்லாம் நான் பருவ வயதில் இருக்கும்போது எனக்கு இருந்திருந்தால் நான் இந்த வேலைக்கு கூட வந்திருக்க மாட்டேன்.இதோ இருக்கிறாரே இவர் என் மீது உயிரையே வைத்திருந்தார். அவர் என்னை தங்க தாம்பலத்தில் வைத்து தாங்கி இருந்திருப்பார்.
ம்ம் எல்லோருக்கும் பருவ வயதில் வரக்கூடிய காதல் என்னுடைய வாழ்க்கையிலும் வந்தது. அது தவறு என்று சொல்ல வரவில்லை அது எல்லோருக்கும் வர வேண்டிய ஒன்றுதான்.ஆனால் அது தகுதியான ஆள் மீது வரவேண்டும்.அதுதான் எல்லோருக்கும் நல்லது.
எனக்கு வந்த காதல் ஒரு தகுதியில்லாத ஒருவன் மீது வந்தது.அந்த தகுதி இல்லாத ஒருவனுக்காக நான் இழக்கக்கூடிய எல்லாவற்றையும் இழந்தேன்.அது கூட காதலுக்காக என்று விட்டுவிடலாம் ஆனால் என்னை வழி நடத்த வேண்டிய என்னுடைய பெற்றோரே எனக்கு அந்த பாவ காரியத்திற்கு உறுதுணையாக இருந்து என்னை மேலும் மேலும் பாவத்தை செய்த வைத்தார்கள்.அந்தப் பாவத்தின் பலன் தான் நீங்க எல்லோரும்.
ஆனால் அந்தப் பாவத்தின் பலனை சுமப்பதற்காகவே நாங்கள் எல்லோரும் குடும்பமாக சேர்ந்து இதோ இருக்கிறாரே அப்பாவி அவரை என்னுடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டோம்.
ம்ம் கள்ள உறவில் ஈடுபடும் பெண்கள் கூட ஒரு கட்டத்தில் கழுத்தில் தாலி ஏறிவிட்டால் அந்த தாலிக்கு மதிப்பு கொடுத்து திருந்துவார்கள் தங்கள் கணவனுக்கு உண்மையாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் நான் அப்படி கூட திருந்தவில்லை. அதன் பிறகு தான் என்னுடைய பாவ கணக்கை அதிகரிக்கவே செய்தேன்.
உங்கள் நான்கு பேரில் யாராவது ஒருவர் இவருக்கு பிறந்திருந்தால் கூட அதை நினைத்து கூட இந்த மனுஷன் என்னோடு இருந்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் நீங்கள் ஒருவர் கூட இவருக்கு பிறக்கவில்லை.அதை அவர் தெரிந்த போது அவர் மனதளவில் என்ன பாடு பட்டிருப்பார் என்பதை அவர் என்னை விட்டு பிரிந்து சென்ற பிறகுதான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆமாம் எங்கள் இருவருக்கும் முறைப்படி டைவர்ஸ் ஆகிவிட்டது. டைவர்ஸ் ஆகி முறைப்படி பிரிந்து சென்ற பிறகுதான் அவர் இதோ இருக்கிறாரே உங்கள் அத்தை அவரை திருமணம் செய்து இருப்பார்.
உங்கள் மாமா கிட்டத்தட்ட என்னை போல் தான்.அவனும் ஒன்றும் பெரிய உத்தமன் கிடையாது.அவனும் இதோ இருக்கிறாரே உங்கள் அத்தை அவருக்கு துரோகம் செய்தவன் தான்.அவரும் அந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அவரும் உங்கள் மாமாவிடம் முறைப்படி டைவர்ஸ் வாங்கிவிட்டு பிரிந்து சென்று விட்டார்.
ம்ம் வாழ்க்கையில் துரோகத்தை மட்டுமே சந்தித்த இருவரும் முறைப்படி திருமணம் செய்து இருக்கிறார்கள்.முறைப்படி குழந்தை பெற்று இருக்கிறார்கள்.இதில் அவர்கள் மேல் குறை சொல்ல ஒன்றும் இல்லை.
ம்ம் இதற்கு மேல் உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்.
நீங்கள் என்னை மன்னித்தாலும் சரி. மன்னிக்காவிட்டாலும் சரி. நான் செய்த பாவத்திற்கு பிறந்த உங்களை என்னால் முடிந்த அளவுக்கு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டேன்.
இதில் வேடிக்கை என்னவென்றால் உங்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத இவர்தான் உங்களை நல்ல நிலைமைக்கு கொண்டுவர மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.இன்று வரை உங்கள் இன்ஷியலை அவர் இவர்கள் என்னுடைய பிள்ளைகளே என்று சொல்லி எடுத்துக் கொள்ளவில்லை.உலகத்தின் பார்வைக்கு நீங்கள் இவருடைய பிள்ளைகள் தான் என்று இன்றுவரை உங்களுக்காக அந்த அந்தஸ்தை கொடுத்து இருக்கிறார்.
அந்த விஷயத்திற்காகவே நீங்கள் காலம் முழுவதும் இவருக்கு நன்றி கடன் பட்டு இருக்கிறீர்கள்.
ம்ம் எனக்கு இன்னும் கொஞ்ச காலம் மட்டுமே பணி பாக்கி இருக்கிறது. அதற்குள் உங்கள் மூவருக்கும் நல்ல இடமாக பார்த்து திருமணம் செய்து விடுவேன்.அதை முடிந்தவுடன் யாருக்கும் பாரமில்லாமல் என்னுடைய அம்மாவை போல எங்கேயாவது கண்காணாமல் போய்விட வேண்டும் என்று தீர்மானித்து இருக்கிறேன் என்று சொல்லி கையால் தன்னுடைய முகத்தை அடித்துக் கொண்டு அழுதாள்.
மலரிவிழியின் பசங்க மூவருக்கும் தங்கள் அம்மா கூறியதை கேட்டதும் அவள் மேல் இருந்த மதிப்பு குறைந்து அருவருப்பு வந்தது. அது அவருடைய முகத்தை பார்க்கும் போதே தெரிந்தது.அதை கண்ட மலர்வழி இன்னும் கூனி குறுகி போனாள்.
அதைக் கண்ட கோபிக்கு அவர்கள் மூவரின் மேலும் கோபம் வந்தது.
அவன் அந்த மூன்று பேரையும் பார்த்து இந்த விஷயத்தை உங்கள் அம்மா உங்களிடம் காலம் முழுவதுமாக கூறாவிட்டால் உங்களுக்கு தெரிந்திருக்குமா என்று கேட்டான்.அதற்கு அவர்கள் இல்லை என்பது போல தலையை ஆட்டினார்கள்.
சரி அதை விடுங்கள்.உங்கள் அம்மா தவறு செய்ததுஎப்போதோ நடந்தது. அதைப்பற்றி எனக்கு தெரிந்ததும் நாங்கள் பிறந்து சென்று விட்டோம்.அது உங்களுக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு இல்லை.
அதன் பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் உங்கள் அம்மா எந்த ஒரு ஆண் வாடையும் இல்லாமல் ஒரு துறவியை போல வாழ்ந்து இருக்கிறாள்.
அவளைப் பெற்ற அம்மா கூட நான்கு வருடங்களுக்கு முன்பு வரை ஒரு ஆணுடன் அந்தரங்க தொடர்பில் இருந்திருக்கிறாள். அது உங்களுக்கும் நன்றாகவே தெரியும் என்றால் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு ஒரு ஆணின் உறவு தேவையாக இருந்திருக்கும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
உங்கள் அம்மாவுக்கும் அந்த தேவை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று உங்களால் உணர முடிகிறதா.அப்படி இருக்கும்போது அதை அவள் உங்களுக்காகவே தியாகம் செய்து உங்களை சமுதாயத்தில் நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் அதற்கு தான் ஒரு நல்ல உதாரணமான தாயாக வாழ வேண்டும் என்று தன்னுடைய அந்தரங்க தேவைகளை தினம் தினம் அடக்கிக் கொண்டு வாழ்ந்து இருப்பாள்.
ம்ம் புருஷன் அவளுடன் இல்லை எங்கேயோ இருக்கிறான் இங்கே வருவது இல்லை என்று தெரிந்த பிறகு ஊரில் உள்ள ஆண்களின் கழுகு பார்வைக்கு எப்படி எப்படியெல்லாம் தப்பித்து அவள் நெருப்பாக வாழ்ந்து இருப்பாள்.
ம்ம் இதையெல்லாம் நீங்கள் நினைத்து பார்த்திருந்தால் உங்களுடைய பார்வை இப்போது அவளை கேவலமாக பார்க்காமல் தெய்வமாக பார்த்து இருக்கும் என்றான்.
நிர்மலா ஒரு படி மேலே போய் நீங்க ஏன் உங்களுடைய கடைசி காலத்துல எங்கேயோ யாரும் இல்லாத இடத்திற்கு போய்விட வேண்டுமென நினைக்கிறீங்க.
எங்களுடைய வீட்டிற்கே வந்து விடுங்க.நீங்க இப்போ பழைய மலர்விழி இல்லைன்னு எனக்கு நன்றாக தெரியும்.அதனால் எங்களுடைய வீடு எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும் என்றாள்.
நிர்மலா பேச பேச தான் அவளுக்கு செய்த மிகப்பெரிய துரோகத்தை நினைத்து மலர்விழியின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல வழிந்தது.அவள் தன்னுடைய கைகளை கூப்பி அவளிடம் மன்னிப்பு கேட்டாள்.
மலர்விழியின் மகன்களுக்கு இப்பொழுது கோபியின் வாழ்க்கையிலும் மலர்விழியின் வாழ்க்கையிலும் என்ன நடந்தது என்று தெளிவாக புரிந்தது.
இதுவரைக்கும் நடந்த சம்பவத்தில் கோபியின் மீது எந்த ஒரு சிறு தவறும் இல்லை.இருந்தாலும் அவன் தங்களுக்காக இந்த அளவுக்கு பார்த்து பார்த்து செய்திருக்கிறான் என்பதை நினைத்து அவன் மீது அவர்கள் எல்லோருக்கும் நன்றி கடன் பெருகியது.
அதுபோல மலர்வழி ஒரு காலத்தில் தவறு செய்திருந்தாலும் அதன் பிறகு அவள் அதை நினைத்து திருந்தி தன்னை வருத்தி இந்த அளவுக்கு தங்களுக்காக வாழ்ந்து இருக்கிறாள் என்பதை நினைத்து அவள் மீதும் இருந்த வருத்தம் நீங்கி இனிமேல் அவளை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
அவர்கள் மூவரும் கோபியை கையெடுத்து கும்பிட்டார்கள். அவன் மீது வைத்திருந்த கோபத்தை கூறி அவனிடம் மன்னிப்பு கேட்டார்கள்.
அதற்கு கோபி என்னை நீங்கள் தான் முதன்முதலாக அப்பா என்று சொல்லி அழைத்தீர்கள்.அன்றிலிருந்து இன்று வரை நான் உங்களை என்னுடைய பிள்ளைகளாகத்தான் பார்க்கிறேன். அதைத்தான் நிர்மலாவிடமும் கூறி இருக்கிறேன்.அவளும் உங்களை தன்னுடைய பிள்ளைகளாகத்தான் பார்க்கிறாள் என்றான்.அதற்கு நிர்மலாவும் ஆமாம் என்றாள்.
மூவரும் அழுது கொண்டே ஓடி வந்து ஓடி வந்து கோபியையையும் நிர்மலாவையும் சேர்த்து அணைத்துக் கொண்டார்கள்.
மூவரும் ஒன்றாக எங்கள் மூவருக்கும் அப்பா யார் என்று அம்மா இப்போது கூட சொல்லவில்லை.நாங்கள் இனிமேலும் அதைப் பற்றி கேட்கவும் விரும்பவில்லை.எங்களை பொறுத்தவரை எங்கள் அப்பா நீங்கள் தான்.இப்போது நிர்மலா அம்மாவையும் எங்களுடைய அம்மாவாக ஏற்றுக் கொண்டோம்.இவர்கள் இனிமேல் எங்களுடைய தம்பி தங்கை என்றார்கள்.
மேலும் மலர்விழியை பார்த்து எங்களை மன்னித்து விடு அம்மா.என்றோ எப்போதோ நீ செய்த தவறை நினைத்து இன்றுவரை தினம் தினம் நீ வருத்தப்படுகிறாய். அது எங்களுக்கும் தெரியும்.இனிமேல் நீ அதை நினைத்து ஒரு காலத்திலும் வருத்தப்படக்கூடாது.இனிமேல் இருக்கும் காலம் முழுவதும் நாங்கள் உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வோம் என்றார்கள்.
மேலும் கோபியை பார்த்து அப்பா இனிமேல் எங்கள் என்னை நினைத்து வருத்தப்படாமல் இவர்களுக்காக நீங்கள் நன்றாக வாழ வேண்டும்.எங்களுக்கு போதுமான அளவுக்கு மேலேயே உதவி செய்து விட்டீர்கள். எங்களுடைய வாழ்க்கையில் நடக்கிற முக்கியமான தருணத்தில் மட்டும் எங்களை நினைத்தால் போதும்.அதுவே நீங்கள் எங்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.மாறாக நீங்கள் இன்னும் எங்களை நினைத்துக் கொண்டிருந்தால் அதை நினைத்து எங்களுக்கு இன்னும் கில்டியாக பீல் ஆகும் என்றார்கள.
கோபிக்கும் அது புரிந்தது. அவனும் சரி என்று ஒப்புக் கொண்டான் .
அவன் மேலும் உங்களுடைய பாட்டியும் இப்பொழுது தான் செய்த பாவத்தை நினைத்து மிகவும் வருந்தி தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அனாதை ஆசிரமத்தில் ஏழை குழந்தைகளுக்காக சமைத்து போட்டுக் கொண்டு காவலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை நீங்களும் உங்கள் தாத்தா மாமா எல்லோரும் மன்னித்து ஏற்றுக் கொண்டால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றான்.
சுந்தரியை நினைத்து அவர்களுக்கு மனம் வருத்தமாக இருந்தது.என்னதான் தவறான வழியில் நடந்து கொண்டிருந்தாலும் அவள் தங்களை நன்றாக கவனித்துக் கொண்டவள் அவள் கஷ்டப்படுவதை நினைத்து பாட்டி எங்கே இருக்கிறார்கள. அவர்கள் இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்றார்கள்.
அதற்கு கோபி நான் டொனேஷன் பண்ணும் ஒரு ஆசிரமத்தில் தான் அவர்கள் ஆயாவாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி அந்த ஆஸ்ரமத்தின் அட்ரஸையும் கொடுத்தான்.
அதன் பிறகு மேலும் இரண்டு நாட்களாக அவர்களுடைய வீட்டில் தங்கியிருந்து விட்டு எல்லோரிடமும் விடை பெற்று தன்னுடைய மனைவி பிள்ளைகளுடன் அமெரிக்கா கிளம்பி சென்றான்.
வீட்டில் இருந்த எல்லோரும் இன்முகத்துடன் அவனை வழி அனுப்பி வைத்தார்கள். நடந்ததை அண்ணன் மூலம் கேள்விப்பட்ட மலர்விழியின் மகள் நந்தினி கூட தன்னுடைய கணவனுடன் வந்திருந்து அவனிடம் மன்னிப்பு கேட்டு அவனை இன் முகத்துடன் வழி அனுப்பி வைத்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து மலர்விழியின் மூத்த மகன் கோபி கொடுத்திருந்த அட்ரஸில் தங்களுடைய பாட்டி சுந்தரியை போய் பார்த்தான். கூடவே தன்னுடைய தாத்தா துரைசாமியையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தான்.
.
சுந்தரியை பார்த்தபோது இவர்களா தங்களுடைய பாட்டி சுந்தரி என்று சந்தேகப்படும் அளவுக்கு சுந்தரியின் உருவமே மொத்தமாக மாறி இருந்தது. துரைசாமிக்கு சுந்தரியன் கோலத்தை பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது.ஒரு காலத்தில் ராணி போல வாழ்ந்தவள் இன்று தன்னைத் தானே வருத்தி கொண்டு பிச்சைக்காரியை போல இருந்தாள்.
ஒரு காலத்தில் மலர்விழியின் அக்கா என தோற்றமளிக்கும் சுந்தரி இன்று குறுகிய கால இடைவெளியில் மலர்விழியின் பாட்டி என்று சொல்லும் அளவுக்கு உருமாற்றம் அடைந்திருந்தாள்.
பேரனை கண்டவுடன் சுந்தரி அவனை கட்டிப்பிடித்து தேம்பித் தேம்பி அழுதாள். பக்கத்தில் நின்று கொண்டிருந்த துரைசாமி கண்டதும் அவளுக்கு இன்னும்கூட அழுகை பெறுகியது.அவருடைய காலை பற்றி கொண்டு அழுதாள்.
துரைசாமியும் நடந்ததை மறந்து அவளை தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டார்.
தாத்தா பேரன் இருவரும் சுந்தரியை தங்களுடன் அழைத்துச் செல்ல வந்திருப்பதாக அவளிடம் கூறினார்கள்.
அதற்கு சுந்தரி வேண்டாம் நான் இங்கேயே என்னுடைய மீறி காலத்தை கழித்து விடுகிறேன் என்றாள்.
அதற்கு துரைசாமி நாம் இருவரும் இனிமேல் பழைய காலத்துல இருந்த மாதிரி உறவு வைத்துக் கொள்ளப் போவதில்லை. இது இருக்கும் கொஞ்ச காலத்தில் ஒருவருக்கு ஒருவர் நடந்ததை மறந்து ஆறுதலாக இருக்கலாம்.என்னுடன் வாழ வர மாட்டாயா என்று கேட்டார்.அவ்வளவுதான் சுந்தரி அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு முகம் முழுவதும் முத்தம் கொடுத்து மீண்டும் அழுதாள்.
இருவரும் ஆசிரமத்தில் சொல்லிவிட்டு சுந்தரியை அழைத்துக் கொண்டு திருச்சிக்கு திரும்பினர். சுந்தரியின் தோற்றம் மலர்விழியையும் அசைத்தது.அவளும் தன்னுடைய அம்மாவை கட்டி பிடித்து அழுதாள்.
தேவாவும் கூட தன்னுடைய அம்மாவை மன்னித்து ஏற்றுக் கொண்டான்.
இதோ அவர்கள் எல்லோருமாக ஒன்றாக குடும்பமாக நல்லபடியாக வாழ ஆரம்பித்தார்கள்.
ம்ம் என்னடா இந்த மனுஷன் கடைசியாக இந்த கேடுகெட்ட குடும்பத்தை ஒன்றாக வாழ வைத்து முடித்து விட்டான் என்று பலர் நினைக்கலாம்.
இது முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையான கதை மட்டுமே.
ஆனால் உண்மையில் தற்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கான சுதந்திரம் முன்பைவிட பெருமளவு அதிகரித்து இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
முன்னதாக ஆணாதிக்கம் இருந்த காலத்தில் ஆண்கள் தங்களுடைய வீட்டில் குடும்ப பெண்கள் அறிய வெளியே தங்களுடைய பண்ணையில் அல்லது தங்களுடைய வயலில் அல்லது தங்களுக்கு கீழே பணியாற்றிய பெண்களை வைப்பாட்டியாக வைத்து அனுபவித்தார்கள்.
அந்த நேரத்தில் கூட வீட்டுப் பெண்கள் தங்களுக்கு கீழே வேலை செய்யும் ஆண்களை தங்களுடைய வீட்டு ஆண்களுக்கு தெரியாமல் கள்ள காதலர்களாக அனுபவித்து வந்தார்கள்.
ஆனால் இப்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் துணிந்து கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் விளைவு கள்ள காதலுக்காக பல்வேறு கொலைகள் இப்போது மிகவும் சர்வ சாதரணமாக நடக்கிறது.
ஆனால் என்னை பொருத்தவரை பெண்கள் முடிந்த அளவுக்கு தங்கள் குடும்ப நலனை கருத்தில் கொண்டு கள்ள காதலை தவிர்க்கலாம்.அல்லது தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்காகவாது முடிந்த அளவுக்கு தங்கள் வாழ்க்கையை ஓட்டலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்.
புண்டை அரிப்பெல்லாம் ஒரு வயதுக்கு வரை மட்டுமே.அதன் பிறகு ஒரு கட்டத்தில் தாங்கள் செய்ததை நினைத்து பார்த்தால் அவர்கள் உடலே கூசும் என்பதுதான் உண்மை.
ஆண்களுக்கு அவர்கள் ஆண்மை நீர் பெண்களின் பொந்துக்குள்ளே கொட்டும் வரை தான் அவர்களின் உச்சம் இருக்கும். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை எத்தனை சுன்னியை வேண்டுமானாலும் ஒரு புண்டை ஒரே நேரத்தில் கஞ்சியை கக்கிய பிறகும்கூட மீண்டும் மீண்டுமாக தாராளமாக ஏற்றுக்கொள்ளும்.
பெண்களின் திருப்தி என்பது அவர்கள் உடலில் ஏற்படும் பசி மாத்திரமல்ல. உள்ளத்தில் தோன்றும் ஆத்ம திருப்தியும் தான்.உள்ளம் திருப்தி அடைந்தால் உடல் பசி என்பது ஒரு பொருட்டே அல்ல.அதை கருத்தில் கொண்டு பெண்களும் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று என்னுடைய இந்த கதையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
இதுவரை இந்த கதைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)