22-01-2026, 07:09 PM
அகிலா : 28 வயசு. பேரழகியே பொறாமை படும் அழகு..+2 தான் படித்து இருக்கிறாள்.. Spoken இங்கிலிஷ் க்ளாஸ் சென்றதால்.. இங்கிலிஷ் சூப்பரா பேசுவாள்.. இந்த கதையின் நாயகி
சண்முகம் : 32 வயசு. சொந்தமா கம்பெனி நடந்துகிறான்.. ரொம்ப நல்லவன். இந்த கதையின் நாயகன்..
விஷால் : 25 வயசு, சண்முகம் கம்பெனியில் வேலை செய்கிறான்.. இந்த கதையின் வில்லன்..
இனி கதை
தேவி : (29 வயசு) அகி ஏய் அகி
அகிலா : என்ன டி.. இப்படி ஏலம் விட்டுட்டு வர்ற..?
தேவி : ஆமா அண்ணா எங்க?
அகிலா : அவர் கம்பெனிக்கு போய் இருக்கார். என்னடி புதுசா இருக்கு இன்னைக்கு எதுக்கு உங்க அண்ணனை தேடுற?
தேவி : சண்முகம் அண்ணே என் கூட பிறக்கல ஆனா கூட பிறந்த அண்ணன் மாதிரி தான் நான் பாசம் வைத்திருக்கிறேன்.. நாளைக்கு என் பையனுக்கு காது குத்துறோம்.. அண்ணன் மடியில வச்சு தான் காது குத்தனும்.. அவர்தான் டி என் பிள்ளைக்கு தாய் மாமன்..
அகிலா :அது தெரியும் டி.. ஆனா அவர் கம்பெனிய டெவெலப் பண்ண. புது கிளை ஆரம்பிக்க.. வெளியூர் போய் இருக்கார்.. அவர் வருவது சந்தேகம் தான்
தேவி : அவர் என் அண்ணா.. அவரோட மருமகன் function கண்டிப்பா அவர் வருவார். சரி நான் கிளம்புறேன்.. நிறைய பேருக்கு சொல்லணும் போய்ட்டு வரேன்.. நீ கிளம்பி வா என் கூட இப்பவே. எனக்கு உதவிக்கு யாரு டி இருக்கா?
அகிலா : இது எல்லாம் நீ சொல்ல வேண்டாம் டி.. நான் அப்பவே கிளம்பிட்டேன்.. நீ என் உயிர் தோழி டி.
தேவி : நாளைக்கு என் மகனுக்கு காது குத்துற விழா.. வருஷத்துக்குள்ள உன் மகனுக்கு இல்ல மகளுக்கும் காது குத்துற விழா நடக்கணும்.. சீக்கிரம் அதற்கான வேலையை ஆரம்பி டி..
அகிலா : ச்சி போடி.. அதெல்லாம் நடக்கும் போது நடக்கும்.. கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆகுதா.. இப்பதாண்டி முடிஞ்சது மூணு மாசம் தானே ஆகுது.. அப்பறம் என்ன அவசரம்..
தேவி : சரிடி மா உன்கிட்ட பேசி ஜெயிக்கவே முடியாது.. கிளம்பு வா போகலாம்.. இருவரும் ஒன்று சேர்ந்து வெளியே கிளம்பினார்கள்..
என்னடி வரும் போது ரொம்ப கவலையாவே வர.. ஏண்டி என்ன விஷயம்?
அகிலா : ஒன்னுல்ல விடு டி..
தேவி : சொல்லு டி.. என்ன விஷயம்..? கண் கலங்க மாட்ட உண்மைய சொல்லுடி?
அகிலா : நாளைக்கு எனக்கு பிறந்தநாள்.. எப்பவும் என் பிறந்தநாளுக்கு.. அவரு கூடவே இருந்து என்னைய சந்தோஷமா பார்த்துப்பார்.. நாளைக்கு என் பிறந்தநாளுக்கு அவரு என்கூட இல்ல அப்படின்னு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு டி
தேவி : விடுடி நீங்க இப்பதான் முன்னேற போறீங்க இன்னொரு பிரான்ச் ஆரம்பிக்க போறீங்க.. அதனால அண்ணன் பிஸியா இருப்பாரு அவரை தொந்தரவு பண்ணாத.. இதைப் பத்தி கவலைப்படாம வா.. சுசிலா ஆன்ட்டி வீட்ல போய் சொல்லிட்டு வீட்டுக்கு போவோம்.. ஏகப்பட்ட வேலை இருக்கு.. என்று இருவரும் பேசிக் கொண்டே கிளம்பி சென்றார்கள்..
ஒயின் ஷாப்
விஷால் : டேய்.. என் வேலை போனதுக்கு ஒரே காரணம். அந்த தேவிடியா அகிலா தான் டா.. அவள சும்மா விடமாட்டேன்.. அவளை என் வலைக்குள்ள.. விழ வச்சு.. அவளோட புருஷன் கிட்ட இருந்து பிரிச்சி.. அவ குடும்பத்தையே நாசம் பண்றேன்..
கண்ணன் : டேய் நீ செய்யறது ரொம்ப தப்பு.. நீ பொண்ணுங்க குளிக்கிறத வீடியோ எடுத்து.. நெட்ல விட்டுட்டு பணம் சம்பாதித்து இருக்க.. அதுவும் உன் கூட வேலை பார்க்கிற பொண்ணுங்கள மிரட்டி. என்னென்னமோ செய்திருக்க.. அத தான் அந்த அகிலா மேடம் கண்டு பிடிச்சு உன்னைய வேலையிலிருந்து தூக்கிட்டாங்க.. அவங்க செஞ்சது சரிதான். அவங்க ரொம்ப நல்லவங்க.. சொல்லும்போது விஷால் பாட்டில் எடுத்து அவன் மண்டையில் அடித்தான்..
கண்ணன் ரத்தம் வடிந்து மயங்கி விழுந்தான்..
விஷால் : அங்கிருந்து வெளியே தப்பித்து ஓடினான்.. அவனுடைய காரில் உட்கார்ந்து கொண்டு. ஏய் அகிலா உன்னை சும்மா விட மாட்டேன் டி.. நாளைக்கு உன் பிறந்தநாள் தானே.. அந்த நாள் நீ மறக்க மாட்ட டி.. நான் யாருனு இனி தான் பாக்க போற..
சின்ன அப்டேட் தான் அடுத்த அப்டேட் பெரிய அப்டேட் வரும்
@msivamuruganm telegram id
சண்முகம் : 32 வயசு. சொந்தமா கம்பெனி நடந்துகிறான்.. ரொம்ப நல்லவன். இந்த கதையின் நாயகன்..
விஷால் : 25 வயசு, சண்முகம் கம்பெனியில் வேலை செய்கிறான்.. இந்த கதையின் வில்லன்..
இனி கதை
தேவி : (29 வயசு) அகி ஏய் அகி
அகிலா : என்ன டி.. இப்படி ஏலம் விட்டுட்டு வர்ற..?
தேவி : ஆமா அண்ணா எங்க?
அகிலா : அவர் கம்பெனிக்கு போய் இருக்கார். என்னடி புதுசா இருக்கு இன்னைக்கு எதுக்கு உங்க அண்ணனை தேடுற?
தேவி : சண்முகம் அண்ணே என் கூட பிறக்கல ஆனா கூட பிறந்த அண்ணன் மாதிரி தான் நான் பாசம் வைத்திருக்கிறேன்.. நாளைக்கு என் பையனுக்கு காது குத்துறோம்.. அண்ணன் மடியில வச்சு தான் காது குத்தனும்.. அவர்தான் டி என் பிள்ளைக்கு தாய் மாமன்..
அகிலா :அது தெரியும் டி.. ஆனா அவர் கம்பெனிய டெவெலப் பண்ண. புது கிளை ஆரம்பிக்க.. வெளியூர் போய் இருக்கார்.. அவர் வருவது சந்தேகம் தான்
தேவி : அவர் என் அண்ணா.. அவரோட மருமகன் function கண்டிப்பா அவர் வருவார். சரி நான் கிளம்புறேன்.. நிறைய பேருக்கு சொல்லணும் போய்ட்டு வரேன்.. நீ கிளம்பி வா என் கூட இப்பவே. எனக்கு உதவிக்கு யாரு டி இருக்கா?
அகிலா : இது எல்லாம் நீ சொல்ல வேண்டாம் டி.. நான் அப்பவே கிளம்பிட்டேன்.. நீ என் உயிர் தோழி டி.
தேவி : நாளைக்கு என் மகனுக்கு காது குத்துற விழா.. வருஷத்துக்குள்ள உன் மகனுக்கு இல்ல மகளுக்கும் காது குத்துற விழா நடக்கணும்.. சீக்கிரம் அதற்கான வேலையை ஆரம்பி டி..
அகிலா : ச்சி போடி.. அதெல்லாம் நடக்கும் போது நடக்கும்.. கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆகுதா.. இப்பதாண்டி முடிஞ்சது மூணு மாசம் தானே ஆகுது.. அப்பறம் என்ன அவசரம்..
தேவி : சரிடி மா உன்கிட்ட பேசி ஜெயிக்கவே முடியாது.. கிளம்பு வா போகலாம்.. இருவரும் ஒன்று சேர்ந்து வெளியே கிளம்பினார்கள்..
என்னடி வரும் போது ரொம்ப கவலையாவே வர.. ஏண்டி என்ன விஷயம்?
அகிலா : ஒன்னுல்ல விடு டி..
தேவி : சொல்லு டி.. என்ன விஷயம்..? கண் கலங்க மாட்ட உண்மைய சொல்லுடி?
அகிலா : நாளைக்கு எனக்கு பிறந்தநாள்.. எப்பவும் என் பிறந்தநாளுக்கு.. அவரு கூடவே இருந்து என்னைய சந்தோஷமா பார்த்துப்பார்.. நாளைக்கு என் பிறந்தநாளுக்கு அவரு என்கூட இல்ல அப்படின்னு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு டி
தேவி : விடுடி நீங்க இப்பதான் முன்னேற போறீங்க இன்னொரு பிரான்ச் ஆரம்பிக்க போறீங்க.. அதனால அண்ணன் பிஸியா இருப்பாரு அவரை தொந்தரவு பண்ணாத.. இதைப் பத்தி கவலைப்படாம வா.. சுசிலா ஆன்ட்டி வீட்ல போய் சொல்லிட்டு வீட்டுக்கு போவோம்.. ஏகப்பட்ட வேலை இருக்கு.. என்று இருவரும் பேசிக் கொண்டே கிளம்பி சென்றார்கள்..
ஒயின் ஷாப்
விஷால் : டேய்.. என் வேலை போனதுக்கு ஒரே காரணம். அந்த தேவிடியா அகிலா தான் டா.. அவள சும்மா விடமாட்டேன்.. அவளை என் வலைக்குள்ள.. விழ வச்சு.. அவளோட புருஷன் கிட்ட இருந்து பிரிச்சி.. அவ குடும்பத்தையே நாசம் பண்றேன்..
கண்ணன் : டேய் நீ செய்யறது ரொம்ப தப்பு.. நீ பொண்ணுங்க குளிக்கிறத வீடியோ எடுத்து.. நெட்ல விட்டுட்டு பணம் சம்பாதித்து இருக்க.. அதுவும் உன் கூட வேலை பார்க்கிற பொண்ணுங்கள மிரட்டி. என்னென்னமோ செய்திருக்க.. அத தான் அந்த அகிலா மேடம் கண்டு பிடிச்சு உன்னைய வேலையிலிருந்து தூக்கிட்டாங்க.. அவங்க செஞ்சது சரிதான். அவங்க ரொம்ப நல்லவங்க.. சொல்லும்போது விஷால் பாட்டில் எடுத்து அவன் மண்டையில் அடித்தான்..
கண்ணன் ரத்தம் வடிந்து மயங்கி விழுந்தான்..
விஷால் : அங்கிருந்து வெளியே தப்பித்து ஓடினான்.. அவனுடைய காரில் உட்கார்ந்து கொண்டு. ஏய் அகிலா உன்னை சும்மா விட மாட்டேன் டி.. நாளைக்கு உன் பிறந்தநாள் தானே.. அந்த நாள் நீ மறக்க மாட்ட டி.. நான் யாருனு இனி தான் பாக்க போற..
சின்ன அப்டேட் தான் அடுத்த அப்டேட் பெரிய அப்டேட் வரும்
@msivamuruganm telegram id


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)