Adultery அவள் இதயத்தின் மொழி
Part 76:


"ட்ரிங்... ட்ரிங்..."

அந்தக் காலிங் பெல் சத்தம் என் காதுக்குள்ள இடி மாதிரி வந்து விழுந்துச்சு.

என் இதயம் ஒரு நிமிஷம் நின்னு துடிச்சது. அப்படியே உறைஞ்சு போய் நின்னேன்.

என் பார்வை தானா என் உடம்பு மேல போச்சு.

நான் போட்டுருக்கிற இந்த மெலிசான நைட்டி.

முழங்கால் வரைக்கும் தான் இருக்கு. அதுக்கு மேல ஒன்னும் இல்ல.

உள்ளாடை வெளிய தெரியுற அளவுக்குத் துணி லேசா இருக்கு.

முக்கியமா, நான் உள்ள பிரா போடல. என் மார்பு அப்படியே ஒரு சப்போர்ட்டும் இல்லாம இருக்கு.

"கடவுளே... ஏன் எனக்கு மட்டும் எப்பவுமே இப்படி நடக்குது?"

எனக்குக் கடவுள் மேல கோவம் கோவமா வந்துச்சு.

"நீ வேணும்னே தான் பண்றியா?"

"ஏற்கெனவே என் புத்தி தடுமாறிப் போய் கிடக்கு."

"இப்போ நான் இந்த கோலத்துல இருக்கும்போது தான் அவனை வர வைக்கணுமா?"

"நான் இப்போ தான் சேஞ்ச் பண்ணலாம்னு டிரஸ் எடுக்கப் போனேன்... கரெக்டா அந்த நேரம் பார்த்து அவனை நீ சென்ட் பண்ணனுமா?"

"வேற ஏதாவது டைம்ல அவனை வர வெச்சிருக்கக் கூடாதா?"

மனசுக்குள்ள புலம்பிக்கிட்டே இருந்தேன்.

"ட்ரிங்... ட்ரிங்..."

மறுபடியும் பெல் அடிச்சது.

"ஐயோ... பொறுமை இல்ல இவனுக்கு..."

இப்போ போய் டிரஸ் மாத்துறதுக்கு டைம் இல்ல.

நான் உள்ள போய் வேற நல்ல டிரஸ் தேடி எடுத்து, அதைப் போட்டுட்டு வர்றதுக்குள்ள... அவன் போயிட்டான்னா?

இல்லன்னா... வேற யாராவது அந்தப் பக்கம் வந்து, "இவன் எதுக்கு இவங்க வீட்டு முன்னாடி நிக்கிறான்?"னு கேட்டா?

"மேடம் இன்னும் திறக்கலையே... ஒருவேளை வீட்ல இல்லையோ?"னு நினைச்சுட்டு, அவன் பாட்டுக்குக் கிளம்பிட்டான்னா?

வேற வழி இல்ல.

"சரி... கதவை முழுசா திறக்க வேணாம்."

"சும்மா கதவை லேசாத் திறந்து, என் உடம்பை மறைச்சுக்கிட்டு, என் தலையை மட்டும் காட்டி அனுப்பி வெச்சுடலாம்."

"அவனுக்கு என் உடம்பு தெரியாது. என் முகம் மட்டும் தானே தெரியும்."

எனக்கு நானே தைரியம் சொல்லிக்கிட்டேன்.

மெதுவா நடந்து ஹாலுக்கு வந்தேன்.

ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும்போது... அந்த நைட்டி என் தொடையில பட்டு வழுக்கிக்கிட்டு போச்சு.

கீழ ஃபேன் காத்துல என் கால்கள் சில்லுனு இருந்துச்சு.

கதவு கிட்ட போனேன்.

உடனே திறக்கல.

லென்ஸ் வழியா பார்த்தேன்.

வெளியில பிரகாஷ் நின்னான்.

கையில அந்த ரெண்டு கனமான காய்கறிப் பைகள்.

ஆனா அவனைப் பார்த்தா... எனக்குப் பகீர்னு இருந்துச்சு.

அவன் உடம்பு முழுக்கத் தொப்பையா நனைஞ்சு போயிருந்துச்சு.

தலைமுடி ஈரம். முகம் முழுக்க வேர்வை வழிஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

அவன் போட்டுட்டு வந்த அந்த டீ-ஷர்ட்... வேர்வையில நனைஞ்சு, அவன் உடம்போட ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

அவன் மூச்சு வாங்குறது லென்ஸ் வழியாவே எனக்குத் தெரிஞ்சுது. தோள் பட்டை ஏறி ஏறி இறங்குச்சு.

"என்ன ஆச்சு இவனுக்கு?"

"பைக் ஓட்டிட்டு வந்தா இவ்ளோ வேர்க்குமா?"

"வெயில் அதிகம் தான்... இருந்தாலும் இப்டி குளிச்ச மாதிரி இருக்கானே..."

எனக்கு ஒன்னும் புரியல.

கதவை லேசாத் திறந்தேன்.

என் உடம்பு வெளிய தெரியாத மாதிரி... கதவு மறைவுல நின்னுக்கிட்டு...

என் தலையை மட்டும் வெளிய நீட்டினேன்.

"பிரகாஷ்..."

என்னைப் பார்த்ததும் அவன் நிமிர்ந்தான்.

"மேடம்..."

அவன் குரல் ரொம்பச் சோர்வா இருந்துச்சு. மூச்சு வாங்கினான்.

எனக்கு அவனைப் பார்க்கப் பாவமா இருந்துச்சு.

இருந்தாலும்... என் கோலம் சரியில்லையே. நான் வெளிய வர முடியாதே.

"சரி பிரகாஷ்... அந்தப் பையை அங்கேயே வாசல்ல வெச்சுடு. நான் எடுத்துக்குறேன்."

"சரிங்க மேடம்."

அவன் மறுபேச்சு பேசல.

உடனே குனிஞ்சு அந்த ரெண்டு பையையும் வாசப்படியில வெச்சான்.

நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

"வேற ஏதாச்சும் வேணுமா மேடம்?"

"ஒன்னும் வேணாம். நீ கிளம்பு. போயிட்டு வா."

"சரிங்க மேடம்."

அவன் திரும்புனான்.

திரும்பி லிஃப்டை நோக்கி நடக்கல. படிக்கட்டை நோக்கி நடந்தான்.

அவன் நடக்குற விதமே தளர்ந்து போய் இருந்துச்சு.

கால் ஒரு பக்கம் இழுக்குற மாதிரி... ரொம்பக் களைப்பா, கஷ்டப்பட்டு நடந்தான்.

எனக்கு மனசு உறுத்துச்சு.

நான் ஒரு மனுஷியா கூட நடந்துக்கலையே.

அவன் எனக்காக இவ்ளோ தூரம் வெயில்ல அலைஞ்சு, அந்தக் காய்கறி பைகளைத் தூக்கிட்டு வந்திருக்கான்.

இப்போ இவ்ளோ கஷ்டப்பட்டு வந்து நிக்குறான்.

நான் என்னடான்னா... ஒரு நன்றி கூடச் சொல்லாம... ஒரு டம்ளர் தண்ணி கூடக் குடுக்காம, மூஞ்சியில அடிச்ச மாதிரி விரட்டுறேன்.

"குறைந்தபட்சம் தண்ணியாவது குடு பவித்ரா... என்ன ஜென்மம் நீ..."

என் மனசாட்சி என்னைக் குத்துச்சு.

"ஏய் நில்லு..."

என் வாயில இருந்து வார்த்தை தானா வந்துச்சு.

அவன் நின்னான். திரும்பினான்.

"என்ன மேடம்?"

"ஏன் ஒரு மாதிரி இருக்க? என்ன ஆச்சு?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல மேடம்."

"பின்ன ஏன் இப்டி வேர்த்து கொட்டுது? மூச்சு வாங்குது? பார்த்தாலே தெரியுதே."

அவன் தயங்கினான்.

கையில இருந்த கர்ச்சீப்பால் முகத்தைத் துடைச்சான்.

"அது வந்து மேடம்... நம்ம லிஃப்ட் மறுபடியும் ரிப்பேர் ஆயிடுச்சு."

"என்னது? லிஃப்ட் ரிப்பேரா?"

"ஆமா மேடம். நான் பார்க்கிங்ல வண்டியை நிறுத்திட்டு... லிஃப்ட் பட்டனை அமுக்கினேன். அது வேலை செய்யல."

"அச்சச்சோ..."

"நீங்க வேற காய்கறிக்கு வெயிட் பண்ணுவீங்களேன்னு... நான் படியிலயே ஏறி வந்துட்டேன்."

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

என்னோட வீடு இருக்கிறது ஏழாவது ஃப்ளோர்.

கீழ பார்க்கிங்ல இருந்து கணக்கு பண்ணா மொத்தம் எட்டு ஃப்ளோர்.

அந்த ரெண்டு கனமான பைகளைத் தூக்கிக்கிட்டு...

இந்த மத்தியான வெயில்ல...

எட்டு மாடிக்கு மூச்சு முட்டப் படியில ஏறி வந்திருக்கானா?

அதான் இப்டி வேர்த்து விறுவிறுத்துப் போயிருக்கான். சட்டையெல்லாம் நனைஞ்சு போயிருக்கு.

எனக்குக் குற்றவுணர்ச்சி நெஞ்சை அடைச்சது.

"அய்யோ... பாவம்..."

"எனக்காக இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கான்."

"நான் என்னடான்னா... இவன்கிட்ட போய் தண்ணி கூடக் குடுக்காம அனுப்புறேன்."

"இது மகா பாவம்."

"மனுஷத் தன்மையே இல்லாம நடந்துக்குறேன்."

என் மனசு பதறுச்சு.

"பிரகாஷ்... தண்ணி ஏதாச்சும் குடிக்கிறியா?"

அவன் வேணாம்னு தலையாட்டினான்.

"பரவால்ல மேடம்... நான் பரவால்ல. நான் கீழ போய் குடிச்சுக்குறேன். நீங்க உள்ள போங்க."

அவன் ஒரு நல்ல மனுஷனா... எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நடக்க ஆரம்பிச்சான்.

ஆனா என்னால விட முடியல.

அவன் இப்டியே போய்... மயங்கி விழுந்துட்டா?

"ஏய் நில்லு பிரகாஷ்."

கொஞ்சம் அதட்டலாச் சொன்னேன்.

"இவ்ளோ தூரம் மூச்சு வாங்க ஏறி வந்திருக்க... இப்டியே போனா மயக்கம் போட்டு விழுந்துடுவ."

"பரவால்ல மேடம்..."

"சொன்னா கேளு. அந்தப் பாவம் எனக்குத் தான் வரும். வந்து தண்ணி குடிச்சுட்டுப் போ."

அவன் தயங்கினான். என்னைப் பார்த்தான்.

"பரவால்ல வா... வந்து தண்ணி குடி."

நான் கூப்பிட்டதும்... அவன் சரின்னு தலையாட்டினான்.

திரும்பி வந்தான்.

வாசல் கதவு கிட்ட வந்தான்.

கால்ல போட்டிருந்த செருப்பைக் கழட்டினான்.

கீழ வெச்சிருந்த அந்த ரெண்டு பையையும் கையில எடுத்தான்.

"உள்ள வைக்கவா மேடம்?"

"ம்ம்... உள்ள கொண்டு வந்து வை."

நான் சொன்னேன்.

இப்போ தான் அந்தத் தருணம்.

அவன் உள்ள வரணும்னா... நான் வழி விடணும்.

நான் கதவை மறைச்சுக்கிட்டு, என் உடம்பு தெரியாம நின்னுட்டு இருந்தேன்.

நான் நகர்ந்தாத் தான் அவன் உள்ள வர முடியும்.

ஆனா நான் நகர்ந்தா...

என் முழு உருவமும் அவனுக்குத் தெரியும்.

என் மனசுக்குள்ள ஒரு போராட்டம்.

"பரவால்ல... தண்ணி குடுக்கத்தானே கூப்பிட்டோம்."

"அவன் டயர்டா இருக்கான். அவனுக்கு அதெல்லாம் பார்க்கத் தோணாது."

"சீக்கிரம் குடுத்து அனுப்பிட்டா போச்சு."

"யாரும் பார்க்கப் போறது இல்ல."

நான் மெதுவா கதவை முழுசாத் திறந்தேன்.

கதவுக்குப் பின்னால இருந்து வெளிய வந்தேன்.

அவன் உள்ள அடியெடுத்து வெச்சான்.

தலை குனிஞ்சு தான் உள்ள வந்தான்.

ஆனா உள்ள வந்ததும்... அவன் பார்வை தானா நிமிர்ந்து என்னைப் பார்த்துச்சு.

அவன் கண்கள்...

என் முகத்துல இருந்து... அப்படியே கீழ இறங்குச்சு.

அவன் கண்ணு விரியுறதை நான் நேரடியாப் பார்த்தேன்.

அவன் இதை எதிர்பார்த்திருக்க மாட்டான்.

இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னைப் பிங்க் கலர் சுடிதார்ல பார்த்தான்.

நான் வீட்டுக்கு வந்ததும் டிரஸ் மாத்தியிருப்பேன்னு அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.

அதுவும் இப்டி ஒரு டிரஸ்ஸை அவன் கனவுல கூட நினைச்சிருக்க மாட்டான்.

அவன் பார்வை என் முழங்கால் மேல பட்டுச்சு.

என் திறந்த கால்கள்... பளபளன்னு தெரிஞ்சுது.

அப்படியே பார்வை மேல ஏறுச்சு.

என் தொடை...

என் இடுப்பு...

அந்த மெலிசான நைட்டிக்குள்ள ஒளிஞ்சிருக்கிற என் பாண்டீஸ்... அதோட கலர்...

கடைசியா...

என் மார்பு.

பிரா போடாத... சப்போர்ட் இல்லாம நிக்கிற என் முலைகள்.

அந்தத் துணி வழியா என் காம்புகள் துருத்திக்கிட்டு நிக்கிறது... அவனுக்குத் தெளிவாத் தெரிஞ்சிருக்கும்.

ஒரு வினாடி...

அவன் முகத்துல இருந்த அந்த களைப்பு, சோர்வு எல்லாம் மாயமா மறைஞ்சு போச்சு.

அதுக்கு பதிலா...

அவன் கண்கள்ல ஒரு மின்னல்.

அவன் முகத்துல ஒரு மாற்றம்.

நான் பைக்கில போகும்போது உணர்ந்தேனே... அதே பார்வை.

அவன் வாயடைச்சுப் போய் நின்னான்.

எனக்கு உடம்பு முழுக்க 'ஜிவ்வுனு' ஒரு மின்சாரம் பாய்ஞ்சது.

வெட்கமா? பயமா? இல்ல சந்தோஷமா?

எதுனே தெரியல.

என் முலைக் காம்புகள் இன்னும் விறைச்சுப் போச்சு.

நான் சுதாரிச்சேன்.

அவன் இப்டி வெறித்துப் பாக்குறதை அனுமதிக்கக் கூடாது.

நான் என் முகத்தை இறுக்கமா வெச்சுக்கிட்டேன்.

கண்ணாலயே "என்ன?"னு கேட்டேன்.

அவன் திடுக்கிட்டுப் போனான்.

"ஒன்னுமில்ல மேடம்..."ங்கற மாதிரி தலையை ஆட்டினான்.

பார்வையை அவசரமாத் திருப்பினான்.

நான் என் முகத்தை மட்டும் பார்க்கச் சொல்லி சைகை பண்ணேன்.

அவன் புரிஞ்சுக்கிட்டான்.

"அந்தப் பையை கிச்சன்ல கவுண்ட்டர் மேல வை."

கறாராச் சொன்னேன்.

அவன் கிச்சனைப் பார்த்தான்.

"சரிங்க மேடம்."

பையைத் தூக்கிக்கிட்டு கிச்சனை நோக்கி நடந்தான்.

அவன் என்னைத் தாண்டிப் போகும்போது...

அவன் மேல இருந்து அடிச்ச அந்த வேர்வை நெடி... என் மூக்கைத் துளைச்சுது.

அவன் போனதும்...

நான் வாசல் கதவைப் பார்த்தேன்.

வெளிய யாராச்சும் பார்த்தா?

எதிர் வீட்டுக்காரங்க யாராச்சும் வந்தா?

நான் இந்த கோலத்துல... வீட்டுக்குள்ள ஒரு வாட்ச்மேன் இருக்கான்னு தெரிஞ்சா அவ்ளோ தான்.

எல்லாரும் தப்பாப் பேசுவாங்க.

சட்டுனு கதவைச் சாத்தினேன்.

"டப்..."னு சத்தம் கேட்டுச்சு.

தாழ்ப்பாள் போட்டேன்.

இப்போ நானும் அவனும் மட்டும் தான் வீட்டுக்குள்ள.

வேற யாரும் இல்ல.

என் இதயம் படபடன்னு அடிச்சுக்கிச்சு.

நான் மெதுவா கிச்சனை நோக்கி நடந்தேன்.

அவன் முன்னாடி போயிட்டு இருந்தான்.

அவன் முதுகுத் தோற்றம் தெரிஞ்சுது.

அவன் ட்ராக் பேண்ட் நனைஞ்சு போயிருந்துச்சு.

கிச்சன் கவுண்ட்டர் கிட்ட போனான்.

அவன் நின்னான்.

அந்த ரெண்டு பையையும் எங்க வைக்கிறதுன்னு தெரியாம முழிச்சான்.

கவுண்ட்டர் மேல பாத்திரம் கிடந்துச்சு.

நான் அவன் பின்னாடி போய் நின்னேன்.

"அங்க கவுண்ட்டர்ல ஓரமா இடம் இருக்கு பாரு... அங்க வை."

என் குரல் கேட்டு அவன் திரும்பாமலேயே... அந்தப் பையை ஓரமா நகர்த்தி வெச்சான்.

"வெச்சுட்டேன் மேடம்."

அவன் வேலையை முடிச்சுட்டுத் திரும்பினான்.

இப்போ நாங்க ரெண்டு பேரும் கிச்சனுக்குள்ள.

ரொம்பப் பக்கத்துல.

அவன் திரும்புனதும்...

அவன் முகம் என் மார்புக்கு நேரா இருந்துச்சு.

அவன் பார்வை மறுபடியும் அங்கேயே போச்சு.

கீழ இருந்து மேல வரைக்கும்... என்னை "ஸ்கேன்" பண்ற மாதிரி பார்த்தான்.

என் திறந்த கால்கள்ல ஆரம்பிச்சு...

என் இடுப்பு வளைவு...

கடைசியா என் மார்புல வந்து நிக்குது.

நான் மூச்சு விடும்போது... என் முலைகள் ஏறி இறங்குறத அவன் ரசிச்சுப் பார்த்தான்.

அந்த மெலிசான துணிக்குள்ள... என் முலைகள் ஆடுறது அவனுக்கு நல்லாவே தெரிஞ்சுது.

நான் உள்ள பிரா போடலைன்னு அவனுக்குத் தெளிவா புரிஞ்சிருக்கும்.

என் காம்புகள் அந்தத் துணியை முட்டிக்கிட்டு நிக்கிறதை அவன் உத்து உத்துப் பார்த்தான்.

அவன் பார்வையில ஒரு பசி இருந்துச்சு.

அது தப்பு.

ரொம்பத் தப்பு.

ஆனா என்னால அதைத் தடுக்க முடியல.

என் உடம்பு சூடாச்சு.

இருந்தாலும்... நான் நடிக்கணும்ல.

"ஏய்... என்ன பார்க்குற?"

"கண்ணை ஒழுங்கா வை பிரகாஷ்."

நான் அதட்டினேன்.

அவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

என் கண்ணைப் பார்த்தான்.

"ஒ... ஒன்னுமில்ல மேடம்."

அவன் குரல் நடுங்குச்சு.

"ஒழுங்கா நடந்துக்கோ. மேடம்னு மரியாதை குடுக்குறேன்... அதுக்காக இப்டி பார்க்குறதெல்லாம் வெச்சுக்காத."

நான் கண்டிப்பாச் சொன்னேன்.

ஆனா என் குரல்ல அந்த கண்டிப்பு முழுசா இல்ல.

ஒரு நடுக்கம் இருந்துச்சு.

அவனும் அதை கவனிச்சிருப்பான்.

"சாரி மேடம்..." அவன் தலை குனிஞ்சான்.

"ம்ம்... சரி."

நான் அவனைத் தாண்டி ஃப்ரிட்ஜ் கிட்ட போனேன்.

நான் நடக்கும்போது... என் நைட்டி என் பின்னழகை எப்டி காட்டும்னு எனக்குத் தெரியும்.

என் சூத்து ஆடுறது அவனுக்குத் தெரியும்.

அவன் கண்டிப்பா என் பின்னழகைப் பார்ப்பான்.

ஃப்ரிட்ஜைத் திறந்தேன்.

ஜில்லுனு காத்து என் முகத்துல அடிச்சது.

உள்ள இருந்து ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்தேன்.

நல்லா ஜில்லுனு வேர்த்துப் போய் இருந்துச்சு அந்தப் பாட்டில்.

அதை எடுத்துக்கிட்டுத் திரும்பினேன்.

அவன் இன்னும் அங்கேயே நின்னுட்டு இருந்தான்.

என் கையில இருந்த பாட்டிலை அவன்கிட்ட நீட்டினேன்.

"இந்தா... குடி."

அவன் கையை நீட்டி வாங்கினான்.

வாங்கும் போது... அவன் விரல் என் விரல் மேல பட்டுச்சு.

ஒரு கணம்... அந்தப் பழைய ஞாபகம்.

ரோட்டுல நான் அவன் சுண்ணியைப் பிடிச்சப்போ... அவன் விரல் பட்டது...

அதே கரண்ட்.

நான் கையை எடுக்கல. அவனும் எடுக்கல.

பாட்டில்ல இருந்த குளிர்ச்சி... எங்க ரெண்டு பேர் கைக்கும் நடுவுல இருந்த அந்தச் சூட்டைத் தணிக்க முடியல.

அவன் கண்ணை நேராப் பார்த்தேன்.

அவன் கண்ணுல தெரிஞ்சது நன்றியா... இல்ல வேற ஏதாவதான்னு எனக்குப் புரியல.



Part 77:


அவன் என் கையில இருந்து அந்த வாட்டர் பாட்டிலை வாங்கினான்.

வாங்கும்போதே அவன் கை நடுக்கத்தை என்னால பார்க்க முடிஞ்சுது.

அவன் ரொம்ப தாகத்துல இருந்தான் போல.

மூடியைத் திறந்தான்.

அப்படியே பாட்டிலை வாய்க்கு மேல தூக்கிப் பிடிச்சான்.

பாட்டில் அவன் உதட்டுல படல. அண்ணாந்து தான் குடிச்சான்.

"கடக்... கடக்... கடக்..."

தண்ணி உள்ள இறங்குற சத்தம் வெளியவே கேட்டுது.

அது ஒரு லிட்டர் பாட்டில்.

கிட்டத்தட்ட முக்கால்வாசி பாட்டில் தண்ணியை ஒரே மூச்சுல குடிச்சுட்டான்.

அவன் தொண்டைக்குழி ஏறி இறங்குறத நான் பார்த்துக்கிட்டே இருந்தேன்.

தாகம் அடங்கினதும், மூச்சு வாங்கிக்கிட்டே பாட்டிலை கீழே இறக்கினான்.

"ஹப்பாடா..."னு ஒரு சத்தம் போட்டான்.

பாட்டிலை என்கிட்ட நீட்டினான்.

"தேங்க்ஸ் மேடம்."

நான் அந்தப் பாட்டிலை வாங்கினான்.

எனக்கும் தொண்டை வறண்டு போய் தான் இருந்துச்சு.

வெயில்ல நடந்து வந்தது... அப்புறம் அந்தப் பதட்டம்... எல்லாம் சேர்ந்து எனக்கும் தண்ணி தாகம் எடுத்துச்சு.

அவன் எப்படி குடிச்சான்னா, பாட்டிலை வாயில வைக்காம, மேல தூக்கி அண்ணாந்து குடிச்சான்.

அதுதான் நாகரீகம். அடுத்தவங்க பாட்டில்ல வாய் வெச்சுக் குடிக்கக் கூடாதுனு அவனுக்குத் தெரிஞ்சிருக்கு.

ஆனா நான்?

நான் பாட்டிலை என் வாயில வெச்சேன்.

என் உதடுகள் அந்தப் பிளாஸ்டிக் பாட்டிலோட விளிம்புல பட்டுச்சு.

பாட்டில் ஜில்லுனு இருந்துச்சு.

நான் மெதுவா தண்ணி குடிச்சேன்.

அவன் வாய் வெக்காம குடிச்சான். நான் வாய் வெச்சுக் குடிக்கிறேன்.

இது என் பாட்டில். என் இஷ்டம்.

நான் கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு, பாட்டிலை எடுத்தேன்.

இன்னும் கொஞ்சம் தண்ணி மீதி இருந்துச்சு.

அதை மூடி, பக்கத்துல கிச்சன் கவுண்ட்டர் மேல வெச்சேன்.

வெயில் வேற மண்டையைப் பிளக்குது.

வெறும் தண்ணி மட்டும் பத்தாதுன்னு தோணுச்சு.

அவனும் பாவம், எட்டு மாடி ஏறி வந்திருக்கான்.

இன்னும் வேர்த்து விறுவிறுத்துப்போய் தான் நிக்கிறான்.

நான் அவனைப் பார்த்தேன்.

"வேற ஏதாச்சும் குடிக்கிறியா பிரகாஷ்? மோர் இல்ல ஜூஸ் ஏதாச்சும்?"

நான் கேட்டேன்.

அவன் பதில் சொல்லல.

"இல்ல மேடம்... பரவால்ல..."னு வாய்ல சொன்னான்.

ஆனா அவன் கண்ணு வேற எங்கயோ மேஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

அவன் பார்வை என் முகத்துல இல்ல.

கொஞ்சம் கீழே இறங்கி இருந்துச்சு.

என் கழுத்து... அதுக்குக் கீழே என் மார்பு.

நான் தான் பிரா போடலையே.

அந்த மெலிசான நைட்டிக்குள்ள... என் முலைகள் தனித்தனியா, சப்போர்ட் இல்லாமத் தெரிஞ்சுது.

அவன் கண்கள் அதைத் தான் நோட்டம் விட்டுக்கிட்டு இருந்துச்சு.

என் முலைக் காம்புகள் அந்தத் துணிக்குள்ள எங்க இருக்குனு தேடுற மாதிரி... அவன் பார்வை அங்குமிங்கும் ஓடுச்சு.

அவன் என்னைத் தப்பாப் பாக்குறான்.

அது எனக்குத் தெளிவாத் தெரிஞ்சுது.

எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு.

"என்ன இவன்... தண்ணி குடுத்து உபசரிச்சா... இவன் வேற வேலையைப் பாக்குறான்."

நான் சும்மா விடல.

உடனே கேட்டேன்.

"என்ன பிரகாஷ்? எங்க பார்க்குற?"

அவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

"மேடம்... அது..."

"இல்ல... நீ என்ன சொன்ன? நான் உங்களுக்கு ஃபிரண்டு மாதிரி... என்கிட்ட ஃபிரண்டு மாதிரி பேசுங்கனு சொன்னீல?"

"ஆமா மேடம்."

"ஒரு ஃபிரண்டுன்னா... பேசும்போது முகத்தைப் பார்த்துத் தானே பேசுவாங்க? நீ எங்க பார்த்துக்கிட்டு இருக்க?"

நான் நேரடியாவே கேட்டேன்.

அவன் திருதிருன்னு முழிச்சான்.

தலை குனிஞ்சான்.

"சாரி மேடம்... மன்னிச்சுடுங்க."

"என்ன சாரி? ஏன் பார்க்குறன்னு கேட்டேன்."

"இல்ல மேடம்... அது வந்து..."

"என்ன வந்து... போயி?"

"என்னால கண்ட்ரோல் பண்ண முடியல மேடம்."

அவன் சொன்ன பதிலைக் கேட்டு எனக்குக் கோவம் கலந்த ஆச்சரியம் வந்துச்சு.

"என்னது கண்ட்ரோல் பண்ண முடியலையா?"

"ஆமா மேடம்... சாரி மேடம்."

"எப்பப் பார்த்தாலும் இதே டயலாக் தான்... நோ கண்ட்ரோல்... நோ கண்ட்ரோல்னு... அப்படி என்னத்த கண்ட்ரோல் பண்ண முடியல?"

நான் அவனை மடக்கிக் கேட்டேன்.

அவன் மெதுவாத் தலையை நிமிர்த்தினான்.

என் கண்ணைப் பார்த்தான்.

"இல்ல மேடம்... நீங்க இன்னைக்கு இருக்கிற இந்த டிரஸ் அப்படி."

"என்னது?"

"கோவப்படாதீங்க மேடம்... எப்பவுமே உங்களைச் சேலையிலயும் சுடிதார்லயும் பார்த்துப் பழகிடுச்சு... இன்னைக்குத் திடீர்னு இந்த டிரஸ்ல பார்த்ததும்... என் கண்ணு தானா அப்படி போயிடுச்சு."

"அதுக்கு?"

"அதான் மேடம்... என்னையும் மீறிப் பார்த்துட்டேன். தப்பா நினைக்காதீங்க."

அவன் கெஞ்சுற மாதிரி சொன்னான்.

அவன் சொல்றதுல ஒரு நியாயம் இருக்கிற மாதிரித் தெரிஞ்சுது.

அவன் தன்னைக் கட்டுப்படுத்த முயற்சி பண்றான்... ஆனா அவனாலயே முடியலைனு ஒத்துக்கிறான்.

அவனைப் பார்த்தா எனக்குப் பாவமாத் தோணுச்சு.

ஆம்பளை தானே.

இவ்ளோ கவர்ச்சியா ஒரு பொண்ணு நிக்கும்போது... பார்க்காம எப்டி இருப்பான்?

அதுவும் நான் உள்ளாடை போடாம நிக்கிறேன்.

அவன் ரசிச்சுப் பாக்குறான்.

என் மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம் எட்டிப் பார்த்துச்சு.

"பரவால்ல... இவனாவது நம்ம அழகை ரசிக்கிறானே."

நான் மேற்கொண்டு அதை வளர்க்க விரும்பல.

"சரி சரி... இனிமே கண்ணை அங்க இங்க அலைய விடாத."

நான் பேச்சை மாத்தினேன்.

"குடிக்கிறதுக்கு ஏதாவது வேணுமா இல்லையா? சொல்லு."

அவன் தலையாட்டினான்.

"சரிங்க மேடம்... குடுங்க."

"என்ன வேணும்? ஜூஸ் போடவா? இல்ல லைம் சோடா போடவா?"

அவன் யோசிச்சான்.

"எதுவா இருந்தாலும் ஓகே மேடம்."

"சரி... சோடா போடுறேன். வெயிலுக்கு நல்லாருக்கும்."

நான் திரும்பி காய்கறிப் பையைப் பார்த்தேன்.

இப்போ தானே எலுமிச்சம்பழம் வாங்கிட்டு வந்தேன்.

அதில் இருந்து ரெண்டு பழத்தை எடுத்தேன்.

கத்தியை எடுத்து வெட்டினேன்.

அவன் அங்கேயே கவுண்ட்டரை ஒட்டி நின்னுட்டு இருந்தான்.

நான் சோடா செய்ய ஆரம்பிச்சேன்.

ஃப்ரிட்ஜ்ல இருந்து சோடா பாட்டிலை எடுத்தேன்.

எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சேன்.

கிளாஸ்ல சத்தம் கேட்டுச்சு.

நான் வேலையைப் பார்த்துக்கிட்டே அவன்கிட்ட பேச்சுக் கொடுத்தேன்.

சும்மா அமைதியா இருந்தா... அவனுக்கு வேற எண்ணம் வரும்.

பேசிக்கிட்டே இருந்தா அவனைக் கொஞ்சம் திசை திருப்பலாம்.

"நைட் டூட்டி முடிச்சுட்டு எப்போ வீட்டுக்குப் போன?"

நான் கேட்டேன்.

"காலைல அஞ்சு மணிக்கு மேடம். ஷிப்ட் முடிஞ்சதும் உடனே கிளம்பிட்டேன்."

"வீட்டுக்குப் போய் என்ன பண்ண? தூங்குனியா?"

"ஆமா மேடம். போனதும் படுத்தேன். ஒரே அசதியா இருந்துச்சு."

"சாப்டியா?"

"இல்ல மேடம். பசி எடுக்கல. அப்படியே தூங்கிட்டேன்."

"அப்புறம்?"

"பதினோரு மணி வரைக்கும் நல்லாத் தூங்கிட்டேன் மேடம். அப்புறம் தான் முழிச்சேன்."

"ம்ம்..."

"முழிச்சுப் போனைப் பார்த்தா... நீங்க மெசேஜ் அனுப்பியிருந்தீங்க."

அவன் சொன்னான்.

"ம்ம்... பார்த்தேன்."

"உங்க மெசேஜைப் பார்த்ததும் எனக்குத் தூக்கமே போயிடுச்சு மேடம். அவ்ளோ சந்தோஷம்."

அவன் சொன்ன விதத்துல ஒரு ஆர்வம் தெரிஞ்சுது.

"அப்புறம் உங்ககிட்ட மெசேஜ் பண்ணிட்டு தான் குளிச்சுட்டு, சாப்டு வந்தேன்... அதுக்குள்ள நீங்க மார்க்கெட்டுக்குக் கூப்பிட்டீங்க."

"ஓ... அதான் இவ்ளோ ஃப்ரெஷ்ஷா இருக்கியா..."

நான் அதுக்குப் பதில் சொல்லல.

சும்மா "ம்ம்... ம்ம்..."னு தலையாட்டினேன்.

நான் உப்பு, சர்க்கரை எல்லாம் எடுத்துப் போட்டேன்.

சோடாவைத் திறந்தேன்.

"புஸ்ஸ்ஸ்..."னு சத்தம் வந்துச்சு.

அதை கிளாஸ்ல ஊத்தினேன்.

நுரை பொங்கி வந்துச்சு.

நான் வேலையில மும்முரமா இருந்தேன்.

ஆனா என் கண்ணு ஓரமா அவனைக் கவனிச்சுக்கிட்டே இருந்துச்சு.

அவன் என்ன பண்றான்னு.

அவன் சும்மா நிக்கல.

அவன் கை மெதுவா நகர்ந்துச்சு.

நான் குடிச்சு வெச்சேனே... அந்த வாட்டர் பாட்டில்.

அது என் பக்கத்துல கவுண்ட்டர் மேல இருந்துச்சு.

அவன் அதை எடுத்தான்.

"ஓ... தண்ணி தாகம் போல... மறுபடியும் குடிக்கப் போறான்."

நான் நினைச்சேன்.

அவன் மூடியைத் திறந்தான்.

பாட்டிலை வாய்க்குக் கொண்டு போனான்.

நான் நினைச்சேன், அவன் வழக்கம் போல அண்ணாந்து, வாய் படாம குடிப்பான்னு.

ஆனா...

அவன் செஞ்ச காரியம் எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

அவன் பாட்டிலை வாயில வெச்சான்.

சரியாச் சொல்லணும்னா...

என்னோட உதடு அந்தப் பாட்டில்ல எந்த இடத்துல பட்டுச்சோ...

சரியா அதே இடத்துல...

அவன் தன்னோட உதட்டை வெச்சான்.

பாட்டிலைக் கவ்விப் பிடிச்சான்.

அப்படியே தண்ணியைக் குடிச்சான்.

நான் அப்படியே உறைஞ்சு போயிட்டேன்.

என் கை சோடா கலக்குறதை நிறுத்திடுச்சு.

"என்ன பண்றான் இவன்?"

"முதல்ல குடிக்கும்போது நாகரீகமா வாய் படாம குடிச்சான்."

"இப்போ என்னடான்னா... வாய் வெச்சுக் குடிக்கிறான்?"

"அதுவும் நான் குடிச்ச பாட்டில்."

"நான் என் உதட்டை வெச்ச அதே இடத்துல... இவன் உதட்டை வெக்குறான்."

இது சாதரணமாத் தண்ணி குடிக்கிற மாதிரி தெரியல.

இது வேற ஏதோ மாதிரி இருந்துச்சு.

என் எச்சில் பட்ட இடத்துல... அவன் வாய் வைக்குறான்.

"என் எச்சில் தான் அவனுக்கு வேணுமா?"

மறைமுகமா என்ன முத்தம் குடுக்குற மாதிரி...

என் உதட்டோட ஈரம் இன்னும் அந்தப் பிளாஸ்டிக்ல காஞ்சிருக்காது.

அதை அவன் உணர்றானா?

அவன் கண்கள் மூடியிருந்துச்சு.

ஏதோ அமிர்தத்தைக் குடிக்கிற மாதிரி... ரசிச்சுக் குடிச்சான்.

அவன் தொண்டை இறங்குறத நான் பார்த்தேன்.

எனக்கு உள்ளுக்குள்ள 'ஜிவ்வுனு' இருந்துச்சு.

கேக்கலாமா?

"ஏய்... என்ன பண்ற? நான் வாய் வெச்சுக் குடிச்ச பாட்டில் அது. ஏன் வாய் வெக்குற?"னு கேக்கலாமா?

யோசிச்சேன்.

கேட்டா... அவன் என்ன சொல்வான்?

"சாரி மேடம்... தெரியாம குடிச்சுட்டேன்"னு சொல்வான்.

இல்லன்னா... "தண்ணி தாகத்துல கவனிக்கல மேடம்"னு சாக்கு சொல்வான்.

எது சொன்னாலும்... அவன் செஞ்சது செஞ்சது தான்.

அவன் வேணும்னே தான் செய்யுறான்னு எனக்கு நல்லாவே தெரியும்.

அவன் என் எச்சிலைக் குடிக்க ஆசைப்படுறான்.

என்னோட அந்த நெருக்கத்தை அவன் விரும்புறான்.

அதை நினைக்கும்போது... எனக்குக் கோவம் வரல.

மாறா... ஒரு விதமான கூச்சம் வந்துச்சு.

என் உதடுகள் லேசாத் துடிச்சது.

நான் எதையும் பாக்காத மாதிரி திரும்பிக்கிட்டேன்.

நான் அவனைப் பார்த்ததை அவன் கவனிச்சுட்டான்.

நான் அதிர்ச்சியானதை அவன் பார்த்துட்டான்.

ஆனா அவனும் எதுவும் சொல்லல.

பாட்டிலை மெதுவா கீழே வெச்சான்.

மூடியை மூடினான்.

அவன் முகத்துல ஒரு சின்ன திருப்தி தெரிஞ்சுது.

நான் மறுபடியும் சோடாவுல கவனத்தைத் திருப்பினேன்.

கரண்டியால் கலக்கினேன்.

"கலக்... கலக்..."னு சத்தம் கேட்டுச்சு.

மனசுக்குள்ள மட்டும் ஓராயிரம் கேள்வி.

"அவன் ஏன் இப்டி பண்ணான்?"

"அவனுக்கு என் மேல அவ்ளோ ஆசையா?"

"ஒரு பாட்டில்ல வாய் வெச்சதுக்கே இப்டி ஃபீல் பண்றானே..."

சோடா ரெடி ஆயிடுச்சு.

நான் கிளாஸை எடுத்தேன்.

அவன் பக்கம் திரும்பினேன்.

"இந்தா... சோடா."

என் குரல் லேசா கரகரப்பா இருந்துச்சு.

நான் அவன் கண்ணைப் பார்க்கத் தயங்கினேன்.

ஏன்னா... இப்போ நாங்க ரெண்டு பேரும் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகிட்ட மாதிரி ஒரு உணர்வு.

அந்த வாட்டர் பாட்டில்... எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு பாலமா மாறிடுச்சு.
[+] 9 users Like yazhiniram's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by yazhiniram - 15-01-2026, 02:42 PM



Users browsing this thread: Darkest_Nite, 10 Guest(s)