Adultery ரதிபாலாவின்-💞💞நெஞ்சத்தில் ஒருவன், மஞ்சத்தில் ஒருவன்💞💞
பகுதி - 14 

(பகுதி 13&14.. என்ஜாய் நண்பர்களே..! மறக்காமல் கமெண்ட்/லைக்ஸ்/ரேட் செய்யுங்கள். பொங்கல் தின நல்வாழ்த்துக்கள். நன்றி) 

தன்வி கண்ட மேனிக்கு தீட்டியது, “ரதி மேல் உள்ள பொஸசிவ் நெஸ்” என்பதை உணர்ந்த மாறன்,

அமுதன் நம்பருக்கு அழைத்தான்.

தூக்க கலக்கத்தில் போனை எடுத்த அமுதன், “சொல்லுங்க ப்ரோ..?!”

“கடைக்கு போறேன்.. ஏதாவது வேணுமா..?!”

“ஒன்னும் வேணாம் ப்ரோ..” என்றவன், “ரதி இருக்காளா..?!”

“அவ காலைலயே காலேஜ்க்கு போட்டாளே..!”

“ஓ.. போய்ட்டாளா.. தன்வி நம்பர ஷேர் பண்ணுறேன்.. ராதிக்கு சென்ட் பண்ணிருங்க..”

போனை ஒட்டு கேட்டு கொண்டிருந்த தன்வியின் நெஞ்சு பதறி போனது.

“லூசு லூசு.. என்ன என்னவோ கற்பனை பண்ணி.. அவர(மாறன்) கண்ட மேனிக்கு திட்டி புட்டேன்..  பைத்தியம்.. பைத்தியம்..” தன்னை தானே அவள் திட்டி கொண்டிருக்க, அமுதன் ஹாலுக்குள் வந்தான்.

“என்ன டி, தனியா பேசிட்டு இருக்க..”

“ஒண்ணுமில்ல.. காபி எடுக்கவா..?!” நெளிந்தாள்.

கிச்சனுக்குள் நுழைந்த தன்வி காபியை சூடு செய்ய, எதிர் ஜன்னலில் மாறன் தென்பட்டான்.

பொசுக்கென மறைந்து கொண்டவள், காபியுடன் ஹாலுக்குள் நுழைந்தாள்.

பார்த்த மாறனின் உதட்டில் மெல்லிய சிரிப்பு.. ஜன்னலை வேகமாக அடைத்து சாத்தியவன்.. பிரட் ஆம்லெட்டை எடுத்து தட்டில் எடுத்து கொண்டு, டிவி முன் உட்கார்ந்தான்.


—-------------- —-------------

மலை 5 மணி.

தூங்கி எழுந்தவன், ஒரு சிகரெட்டை எடுத்து கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான்.

மாறன் மாடிக்கு போவதை பார்த்த அனு சேச்சி, பிராவை கழட்டி விட்டு, வெறும் நைட்டியை மட்டும் மாட்டினாள்.

குனிந்து பார்த்தாள், பாதி முலை தெரிந்தது. சிரித்தவள், குழந்தையை தூக்கி கொண்டு படிக்கெட்டில் ஏறினாள்.

மாறன் சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க,

“தம் அடிக்காதிங்க.. உங்க ஸ்பேம் ரொம்ப கசக்குது..” ரதி காலையில் சொன்னது ஞாபகத்துக்கு வர, உதட்டுக்குள் சிரித்தவன்.. உதட்டில் இருந்த சிகரெட்டை எடுக்க,

“என்ன மாறா..?! தனியா சிரிச்சிட்டு இருக்க..”

“ஒண்ணுமில்ல சேச்சி..”

“புது நைட்டி, எப்படி இருக்கு..?!”

அவன் கண்கள் அவளது தொங்கும் முலையில் போய் நின்றது. முலை காம்புகள் இரண்டும் தனியாக புடைத்து வெளியே தெரிந்தது.

“நல்லா இருக்கு சேச்சி..”

அதே நேரத்தில், கையில் இருந்த குட்டன், “மோ.. மோ..” வென நைட்டியை இழுக்க, தளு தளுப்பான முலை மேடுகள் வெளியே தெரிய,

மாறன் முகத்தை வேறு பக்கம் திருப்பினான்.

“இப்ப தான குடிச்ச.. அடம் புடிச்ச… மாறனுக்கு குடுத்துருவேன்..” அவள் குழந்தையை அதட்ட,

அது மீண்டும் அடம் பிடிக்க,

“மாறா.. நீ சொல்லு, அப்பத்தான் இவன் அடங்குவான்..” மாறனை நெருங்கினாள்.

“என்ன சொல்ல..” தடுமாறினான்.

“அர்ஜுன் சொல்ற மாதிரி சொல்லு.. அம்ம பாலு எனக்குத்தான்.. ஒனக்கு இல்ல..” அனு சேச்சி சிரித்தாள்.

திக்கு முக்காடி போன மாறன், மெதுவாக, “அம்ம பாலு..” தடுமாறினான்.

[Image: Screenshot-2026-01-14-021958.png]

இடது முலையை தூக்கி அவனை உரசும் படி நெருங்கி வந்த சேச்சி,

“சத்தமா மெரட்டு மாறா..” சிணுங்கியவள், மேலும் முலையை தூக்கி காட்ட, சிவந்து துருத்தி கொண்டிருந்த முலை நுனி வெளியே தெரிந்தது.

ஏற்கனவே ரதியால் சூடு ஏறி இருந்தவன், சேச்சியின் முலையை பார்க்க பார்க்க, உடல் சிலிர்க்க ஆரம்பித்தது.

உமிழ் நீரை விழுங்கியவன், “பாலு எனக்குத்தான்.. குடிச்சிடுவேன் குட்டா..”

குட்டன் நைட்டியில் இருந்து கையை விசுக்குனு எடுத்தான்.

“பாத்தியா.. இப்படி மெரட்டுனாத்தான் அடங்குவான்..” என்றவள், “மாறா, நைட் என்ன சாப்பாடு..?!”

“தெரியல சேச்சி..”

“இன்னைக்கு நைட் என்னோட வீட்ல சாப்பிடு..”

“எதுக்கு சேச்சி உங்களுக்கு கஷ்டம்..?!”

“எனக்கு என்ன கஷ்டம்..?! ஹஸ்பண்ட் வேற வீட்டுல இல்ல..  நாளைக்கு தான் வருவாரு.. அவருக்கு பதிலா நீ சாப்பிடு.. அவ்வளவுதான்..” 


"இன்னொரு நாள் வாறேன் சேச்சி.. நைட் கொஞ்சம் வேல இருக்கு.."

"எதுக்கு பயப்படுற..?! பால் குடிக்க சொல்லுவேன் னா..?!" கெக்கலித்து சிரித்தாள். 

வேறு வழியில்லாமல் மாறன் தலையை ஆட்ட, 

"9 மணி, மறந்துராத.." சிரித்தபடி அவள் படிக்கெட்டில் இறங்க, குண்டி மேடுகள் இரண்டும் ஏறி இறங்கியது.


— தொடரும்
சூடான பதிவுக்கு {Likes Comments Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
Like Reply


Messages In This Thread
RE: ரதிபாலாவின்-??நெஞ்சத்தில் ஒருவன், மஞ்சத்தில் ஒருவன்?? - by rathibala - 14-01-2026, 12:33 PM



Users browsing this thread: 2 Guest(s)