Adultery ரதிபாலாவின்-💞💞நெஞ்சத்தில் ஒருவன், மஞ்சத்தில் ஒருவன்💞💞
பகுதி - 13

(Thank you so much for all your supports)


(அமுதன் வீட்டில்)

ரதி சென்றதும், தன்வி பெட்ரூமுக்குள் நுழைந்தாள். கணவன் அமுதன் தூங்கி கொண்டிருக்க, அருகே படுத்தாள். கண்கள் சொருகி சில நிமிடங்கள் ஆகியிருக்கும்.

“ரதி மெத்தையில் கிடக்க, அவளது தொடை நடுவே மாறன்.. அவளது காய்கள் இரண்டையும் கசக்கியபடி.. அவள் உதட்டை கவ்வி கடித்தான்.. ஸ்ஸ்ஸ்ஸ்.. அத்தான்.. வலிக்குது வலிக்குது.. ரதி துடித்தாள்..”

தூங்கி கொண்டிருந்த தன்வி, விருட்டென எழுந்து உட்கார்ந்தாள்.

“ச்சீ கனவு..” முனங்கியவள், மீண்டும் எழுந்து ஹாலுக்குள் வந்தாள்.

“அவ சொன்னது எல்லாம் உண்மையா இருக்குமா..? மாறனும் அவளும்..” நினைக்கும் போதே அவளது நெஞ்சு பட படக்க ஆரம்பித்தது.

கிச்சனுக்குள் நுழைந்தவள், ஜன்னலை திறந்து விட, மாறனின் கிச்சன் ஜன்னல் தெளிவாக தெரிந்தது.

அவளது கண்கள் எதிர் வீட்டை வேவு பார்த்து கொண்டிருக்க,

அவளது நெஞ்சம், “ஏய் பைத்தியம்.. வெக்கமா இல்ல..?! போய் மூடிட்டு தூங்கு” அதட்டல் விட்டது.

சோபாவில் கிடந்த அவளது போன் சினுங்கியது.

ரதியிடம் இருந்து மெசேஜ்.

“அக்கா, இந்த மருந்த வாங்கி..  ஹஸ்பண்ட் சு**ல போட சொல்லுங்க.. ஒரு மாசம் நோ செக்ஸ்.. புரியுதா..?” நக்கலாக இருந்தது அவளது மெசேஜ்.

“ஆப்போசிட் வீட்ல இருக்குறவ.. நேர்ல வந்து சொல்ல வேண்டியதுதான.. காலேஜ்க்கு போகாம கூத்து அடிச்சுட்டு இருக்கா..” மொபைலை கடுப்பில் வீசியவள், பாலை ஊற்றி அடுப்பில் காய வைத்தாள்.

பால் மட்டும் சூடு ஏற வில்லை, எதிர் வீட்டு ஜன்னலை பார்த்து கொண்டிருந்த தன்வியின் நெஞ்சமும் தான்.

(மாறன் வீடு)

அனு சேச்சி கொடுத்த பிரசாதம் டேபிளில் இருக்க, கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான். தூக்கம் வரவில்லை.

மொபைலை எடுத்தவன், ரதிக்கு, “சாரி” என்று மெசேஜ் அனுப்பி விட, உடனே “புளு டிக்” காட்டியது.

10 நிமிடங்கள் கடந்தும் அவளின் இருந்து பதில் இல்லை.

(வழக்கமாக, இவனிடம் இருந்து மெசேஜ் அல்லது கால் வந்தால், அடுத்த நொடியே திரும்ப அழைப்பாள்)

திரும்பவும், “சாரி டி,  ஏதோ கோபத்துல அடிச்சுட்டேன்..”

நோ ரெஸ்பான்ஸ்..

“நான் தண்ணி அடிச்சுட்டு அவுத்து போட்டுட்டு நின்னா, சின்ன பொண்ணு.. அவ என்ன பண்ணுவா..?! லூசு தனமா அடிச்சுட்டேன்..” முனங்கியவன், கால் செய்தான்.

கட் ஆனது.

நெஞ்சுக்குள் குற்ற உணர்ச்சி கிளம்ப, மீண்டும் படுத்தான்.

(அமுதன் வீடு)

தன்வி காப்பியுடன் சோபாவில் உக்கார்ந்தாள்.

ஒரு வாய் குடித்தாள்.

பிடிக்கவில்லை.

பொறுமை இழந்தவள், கதவை திறந்து கொண்டு எதிர் வீட்டின் முன் போய் நின்றாள்.

“மாறன் கேட்ட என்ன சொல்றது..?!” கைவிரல் நடுங்கியது.

கதவை தட்டாமல் திரும்பி நடந்தவள், “ம்ஹும், அவ(ரதி) எப்படி மாறன் கூட..”

மனசு பாடாய் படுத்த, மாறன் வீட்டு கதவை பட படவென தட்டி விட்டாள்.

நெஞ்சுக்குள் பயம் கிளம்ப, விருட்டென வீட்டுக்குள் ஓடி வந்தவள், கதவை தாளிட்டு கொண்டாள்.

லென்ஸ் வழியாக பார்த்தாள்.

சட்டை இல்லாமல் மாறன் கதவை திறந்தான்.

அவளது கண்கள் கதவுக்கு பின்னால், ரதி இருக்கிறாளா? என்று தேடியது. தென்பட வில்லை.

மாறன் கதவை சாத்த, ரதியை போனில் அழைத்தாள்.

“அத்தான், என் செல்ல அத்தான்.. ஸாரியா கேக்குறீங்க..? இன்னைக்கு நைட் வர.. பதில் அனுப்ப போறது இல்ல.. அப்படி கேக்கணும்னா, நேருல வந்து கேளுங்க..” சிரித்தவள் டவலுடன்,  ஹாஸ்டல் பாத்ரூமில் இருந்து வெளியே வர.. அவளது போன் சிணுங்கியது.

"அக்கா எதுக்கு பண்ணுறாங்க..?!" யோசித்தவள்,

“அக்கா, மெடிசின் தான, அனுப்பிட்டேனே..!”

“பாக்கல டி..” (தன்வி பொய் சொன்னாள்)

“சரிங்க ..க்கா, நான் கொஞ்சம் பிசி..” என்றவள், அவசரமாக காலேஜ் கிளம்ப ஆரம்பித்தாள்.

“ரதி, இன்னைக்கு காலேஜ் இருக்குல்ல.. ஹாஸ்டல் போல..”

ரதிக்கு புரிந்து போனது. “நான் இன்னும் அத்தான் கூட இருக்கேன்னு நெனச்சுட்டு இருக்காங்க போல..”

உள்ளூர சிரித்தவள், “தொட ரெண்டும் ஒரே வலி ..க்கா.. அத்தான் சுடு தண்ணில குளிப்பாட்டி விடுறேன்னு சொன்னாரு.. அப்பறம் பேசவா..?!” சத்தமில்லாமல் அவள் கெக்கலித்து சிரிக்க,

தன்வியின் மூக்குக்கு மேல் கோபம் வர, “ஏய்.. அது வந்து..?!” தடுமாறினாள்.

ரதி வேண்டுமென்றே போனை கட் செய்தாள்.

தன்வியின் நெஞ்சுக்குள் படபடப்பு அடங்கிய பாடு இல்லை.

தண்ணீரை எடுத்து குடித்த தன்வி, மீண்டும் மாறன் வீட்டு கதவை தட்டினாள்.

குளித்து முடித்தவன், ஈர துண்டுடன்.. வேகமாய் வந்து கதவை திறக்க, வாசலில் தன்வி.

அவளது முகம் சற்று இறுகி போய் இருந்தது.

“உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல. ஒரே பாத்ரூம்ல குளியலா..?!”


மாறன் புரியாமல் குழம்ப,

“நான் முத்தம் குடுத்தப்ப.. இந்த ஜென்மத்துக்கு இது போதும்னு டயலாக் அடிக்க வேண்டியது.. இப்ப, அவ கூட..” தன்வியின் கண்களில் கண்ணீர் பொலபொலவென கொட்ட ஆரம்பித்தது.

“தன்வி.. சொல்லுறத கேளு..!”

“மூஞ்சிலயே முழிக்காதீங்க..” கொட்டி தீர்த்தவள், தன் வீட்டுக்குள் நுழைந்து கதவை வேகமாய் சாத்தினாள்.


கிச்சனுக்குள் நுழைந்த தன்வி, அழுது சிவந்த மூஞ்சியில் தண்ணீரை அடித்து கழுவ,

எதிரே இருந்த கண்ணாடியில், “அமுதன் கட்டிய தாலி தென்பட்டது”

“நேத்து நைட்டு அமுதன சந்தோஷ படுத்தும்னு துடியா துடிச்ச.. இப்ப மாறன் கூட ரதி இருக்கானு அழுதுட்டு இருக்கா.. நீ எல்லாம் என்ன ஜென்மம்..?!“  அவளது மனசாட்சி கேள்வி மேல் கேள்வி எழுப்ப,  கண்ணாடி முன் நிற்க கூச்சப்பட்டவள், கூனி குறுகி தரையில் உட்கார்ந்தாள்.


– தொடரும்
சூடான பதிவுக்கு {Likes Comments Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
[+] 12 users Like rathibala's post
Like Reply


Messages In This Thread
RE: ரதிபாலாவின்-??நெஞ்சத்தில் ஒருவன், மஞ்சத்தில் ஒருவன்?? - by rathibala - 14-01-2026, 07:25 AM



Users browsing this thread: 3 Guest(s)