Fantasy ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றில் இறங்கமாண்டாங்க என்பதே உண்மை!!
#1
ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றில் இறங்கமாண்டாங்க என்பதே உண்மை!!


முகேஷ் வீட்டின் உள்ளே செல்ல, ஷீலா ஹாலில் ஒரு நாற்காலி மேல் நின்று ஜன்னல் திரையை சரி செய்து கொண்டிருந்தாள். அப்போது அவள் இடை சேலை சற்று விலகி வெள்ளை நிற இடுப்பு தெளிவாக தெரிய அதை பார்த்த முகேஷ் எச்சில் விழுங்கினான். 

முகேஷ் நாற்காலிக்கு அருகில் நெருங்கி அவள் இடுப்பில் தொட.. அவளோ அவனது கையை தட்டிவிட்டு உடனே நாற்காலியிலிருந்து கிழே இறங்கி அவனை முறைத்து பார்த்தப்படியே சேலையை சரி செய்து இடுப்பை மறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். இது இன்று நேற்று தொடங்கியதில்லை கொஞ்ச நாளாகவே நடக்கிறது. (முகேஷ் அவளை முயற்ச்சிப்பதும் ஷீலா அதற்கு இடம் கொடுக்காமல் இருப்பதும்). 

முகேஷின் மச்சினனின் மனைவிதான் ஷீலா. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு குழந்தையும் இருக்கிறது. ஷீலாவின் கணவன்தான் அந்த வீட்டில் இளையவன். அவனுக்கு மூன்று அக்காள். மூத்த அக்காளின் கணவன்தான் இந்த முகேஷ். 

முகேஷ் கட்டிட கான்ட்ராக்டர் வேலை செய்யவதால் அவனுக்கு ஏகப்பட்ட பணம். தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதி பணத்தை மனைவியின் குடுப்பத்துக்கு செலவழித்தான். மனைவியின் இரண்டு தங்கைகளின் திருமண செலவு மற்றும் மச்சினனுக்கு புதிய வீடு கட்டினது என எல்லாத்திலும் முகேஷின் பணம்தான் விளையாடிது. அதனால்  ‘அத்தான் முகேஷ்’ என்றால் மச்சினன் உள்பட இரு கொழுந்தியாள்களும் அவனுக்கு தீவிர ஆதரவுதான். முகேஷின் மாமியாரும் அவன் மருமகன் இல்லை எனது மூத்தமகன் என்று பெருமிதம் கொள்வார். அதனால் முகேஷின் அத்துமீறல்களை சொன்னாலும் யாரும் நம்ப போறதில்லை என ஷீலாவுக்கு நன்றாக தெரிந்திருந்தது.

முகேஷ் வீட்டுக்குள் வந்தால் மேற்சட்டையை கழற்றிவிட்டு தன் பரந்த மார்பை காட்டியப்படிதான் ஷோபாவில் அமர்வான். (அவள் பார்க்க வேண்டும் என்பதற்காக). 

அவனை பார்க்கக்கூடாது என ஷீலா நினைத்தாலும் அவ்வப்போது அவள் கண்கள் அலை மோதும். அவன் நெஞ்சில் முடிகள் சுருள் சுருளா படர்ந்து இருக்கும். (சிவந்த நிற சருமம் என்பதால் அது ரொம்ப தெரியும்). புல்லுக்கு இடையில் முளைத்து இருப்பது போல், அவன் ரோமங்கள் இடையில் முளைத்து கூர்மையா உயர்ந்து நிக்கும் இரு காம்புகள். பார்க்கும்போது அவளுக்கு ஒரு மாதிரியாகதான் இருக்கும். அது அவளுக்கு ஒருவித தொல்லை கொடுப்பதால் அதிகம் பார்ப்பதில்லை.

இதுபோல் ஒருநாள் அவன் சட்டையை கழற்றி விட்டு ஷோபாவில் அமர்ந்திருக்க, அன்று கொஞ்சம் ஆழமாகவே பார்த்து விட்டாள். அவள் முக மாற்றத்தை கவனித்த முகேஷ் உற்சாகம் ஆனான். அவள் மூக்குக்கு கீழ் இருக்கும் லேசான பூனைமுடி மாதிரியான மீசையை பார்த்தப்படி உனக்கு அது ரொம்ப அழகாக இருக்கு எனக் கூறி, அவளையும் பேச வச்சான். 

இதற்குமுன் ஷீலா அவனிடம் அதிகம் பேசுவது கிடையாது. அவனை கண்டதும் அறைக்குள் சென்றுவிடுவாள். இல்லைன்னா வீட்டு வேலைகளில் மூழ்கி விடுவாள். ஆனால் இன்று ஏனோ அவள் மேனி சிலிர்த்தது.  தன் விழியாள் மருட்சியுடன் அவனை நோக்க.. அவனது கழுகுப் பார்வை தன்னை விழுங்கி விடுவது போல் துளைத்துப் பார்ப்பதை கண்டு அச்சமும் நாணமும் அவளுக்கு இன்னும் அதிகமாயிற்று.
[+] 4 users Like Geetha R's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றில் இறங்கமாண்டாங்க என்பதே உண்மை!! - by Geetha R - Yesterday, 01:28 AM



Users browsing this thread: 1 Guest(s)