Adultery ரதிபாலாவின்-💞💞நெஞ்சத்தில் ஒருவன், மஞ்சத்தில் ஒருவன்💞💞
#94
பகுதி - 12

(மாறன் வீட்டில்)

(அதிகாலை 5)

ஹாலில் கிடந்த மொபைலில் அலாரம் அடித்தது.  விழித்தவன் எழ முயன்றான்.  முடியவில்லை.

கண்ணை கசக்கியவன்.. போர்வையை தள்ளி விட, அவன் நெஞ்சுக்குள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாள் ரதி.

“குளுருது..” சிணுங்கியவள், மீண்டும் நெருங்கி படுக்க, அவளது திமிறிய முலைகள் இரண்டும் அவன் நெஞ்சில் நசுங்கியது. தொட்டு பார்த்தவன்.. ஷாக் ஆனான்.

அவனது உடலில் ஒட்டு துணி இல்லை. கால்களுக்கு இடையே அவளது கால்கள் சிக்குண்டு இருந்தது. அவனது  தண்டு உயிர்ப்புடன்.. அவளது தொடையில் நசுங்கிக் கொண்டிருந்தது.

பதறி போனவன், கட்டிலில் இருந்து இறங்கினான்.

நடு ஹாலில் கிடந்த கைலியை எடுத்து இடுப்பில் கட்டியபடி, நைட் நடந்ததை யோசிக்க ஆரம்பித்தான்.

“நைட் பால்கனி போனேன்.. பீர் குடிச்சேன்.. எப்படி அவ பெட்ரூம்குள்ள போனேன்..?!“

அவனது நெஞ்சுக்குள் நெருடல். போர்வைக்குள் கிடந்த ரதியின் தொடையை மெதுவாக அழுத்தி எழுப்பினான்.

முழித்து கிடந்தவள், “இன்னொரு தடவயா? என்னால முடியாது.. உடம்பெல்லாம் வலிக்குது.. ஆள விடுங்க..” என்றவள் குப்புற படுத்தாள்.

அவளது குண்டியில் ஒட்டு துணி இல்லை. கோதுமை நிற கலரில் இரண்டும் திமிறி தூக்கி கொண்டு இருந்தது.

போர்வையை இழுத்து மூடி விட்டான்.

“ரதி ப்ளீஸ், பீ சீரியஸ்.. நான் அப்படிப்பட்ட ஆளு இல்ல.. நைட் ஏதும் தப்பா நடந்துக்கிட்டேனா..?! ப்ளீஸ் சொல்லு..”

போர்வையை விலகி எழுந்து உட்கார்ந்தவள், கைகளை உயர்த்தி நெட்டி முறித்தாள். முலைமேல் ஒரு சிம்மி மட்டும்.  பாதி முலை வெளியே தெரிந்தது.

கண்களை கசக்கியவள், “என்ன கேட்டிங்க..?!”

“நான் ஏதும் தப்பா..?!” தயங்கினான்.

“நைட் எல்லாம் சரியாத்தான் நடந்துக்கிட்டிங்க.. இப்பத்தான் உளறி கிட்டு இருக்கீங்க..” என்றவள், மீண்டும் பொத்தென மெத்தையில் சாய,

வெளி கதவு தட்டப்படும் சத்தம்.

வேகமாக மாறன் கதவை திறக்க,

வாசலில் தன்வி.

தூக்கம் இல்லாத விழிகளும்.. சோர்ந்து போய் இருந்த முகமும்.

சில வினாடிகள் அவன் முகத்தை பார்த்து தலையை வேறு பக்கம் திரும்பியவள், “ரதி..?!”

“உள்ள தூங்குறா…”

“முழிச்சதும் வர சொல்லுங்க..” அவன் முகத்தை பார்க்காமல் கண்ணில் மறைய,

மீண்டும் உள்ளே நுழைந்தவன், “ஏய் ரதி, தன்வி கூப்பிடுறா.. ஏதோ அர்ஜெட் போல தெரியுது..”

“சரி நான் போறேன்… பட் ஒரு ஹெல்ப்..”

“சொல்லு..”

“சுச்சு போகணும்.. தூங்கிட்டு போங்க..” என்றவள் கையை விரித்து கொஞ்சலாய் கெஞ்ச,

“திஸ் இஸ் டூ மச் ரதி, வாய மூடு.. பிச்சு புடுவேன்..”

“நைட்.. செம லிப்ஸ் டி ஒனக்குன்னு இழுத்து புடிச்சு.. மூச்சு விடாம லிப் கிஸ் அடிச்சது ஞாபகம் இருக்கா..?! இப்ப வாய மூடணுமா..!”  உதட்டை சிலுப்பினாள்.

அவளது குண்டிக்கு கீழ் கிடந்த போன் சினுங்கியது.

எடுத்து பார்த்தவள், “உங்க அத்தைதான் பேசுறாங்க..!” ஹஸ்கி வயீஸ்ல் சொன்னாள்.

“ஏய்.. இங்க இருக்கேன்னு சொல்லாத..” பரிதவித்தான்.

“அப்பன்னா, பாத்ரூம் தூக்கிட்டு போங்க..” மீண்டும் கையை விரித்தாள்.

“சனியனே..! எல்லாம் என் நேரம்..” முனங்கியவன்.. போர்வையோடு சேர்த்து அவளை தூக்க, போர்வை நழுவியது.

இடுப்பு கீழ் உடலில் ஒட்டு துணி இல்லை. அவளது தொடை இடுக்கில் கரு கருவென மயிர்கள். அவள் கால்களை அகட்ட, தொடையில் சுல் என அடித்தவன்,

பாத்ரூமுக்குள் இறக்கி விட்டு.. கதவை இழுத்து சாத்தினான்.

—---------------------------------

ட்ரெஸை மாற்றி கொண்டு அவள் ஹாலுக்குள் வர, அவன் பால்கனியில் நிற்பது தெரிந்தது.

அவனை நெருங்கியவள், கையில் இருந்த சிகரெட்டை பறித்து வீசினாள்.

“ஏய்.. இருந்ததே ஒண்ணே ஒன்னு..”

“ஒழுங்கா தம் அடிக்கிறத நிப்பாட்டுங்க.. ஒரே கசப்பு..” முகத்தை சுளித்தாள்.

முறைத்தவன், "நான் அடிச்சா.. ஒனக்கு எதுக்கு கசக்குது..?!"

“உங்க ஸ்பாமத்தான் சொல்லுறேன்.. கசப்பு தாங்க முடியல… நைட் என்ன பாடு பட்டேன்னு எனக்குத்தான் தெரியும்..”

"ஏய்.. லூசு.. என்ன பண்ணி தொலைஞ்ச.."

"உங்க கோன் ஐஸ சாப்பிட்டேன்.. " நுனி நாக்கை கடித்தது சிரித்தாள்.

"சனியனே.." தலையில் கொட்டு வைக்க,

“ஆஆ.. வலிக்குது.. குளிக்கும் போது.. ஒழுங்கா கிளீன் பண்ணுங்க..”

"கொன்னுருவேன்... ஓடிரு.."

நழுவியவள், “உங்க பால் ஆடை.. அப்புறம் கடைசிய வந்துச்சே.. சுட சுட உங்க நெய்.. ரெண்டுமே சூப்பர்.. I like it..” சிரித்தவள், அமுதன் வீட்டுக்குள் புகுந்தாள்.

(அவள் சொல்வது சரிதான். அடிக்கடி தண்டுக்குள் வெள்ளை கசடு படர்ந்து இருப்பதும்.. குளித்து முடித்த பிறகு.. தண்டை விரித்து தனியாக அலசுவதும் அவனது வாடிக்கைதான்)

(அமுதன் வீட்டில்)

நேற்று இரவு என்ன நடந்தது என்று தன்வி விளக்க, ரதி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

“ஏய்.. ஹாஸ்பிடல் கூப்பிட்டா வெட்க பட்டுகிட்டு வர மாட்டேன்கிறார் டி..”

“இதுக்கு ரெண்டு சொலுஷன் இருக்கு க்கா.. ஒன்னு, சிசேரியன் பண்ணி மொத்த ஸ்கின்னையும் ரிமூவ் பண்ணிடலாம்.. இல்லனா புண்ணு காய ஒரு மாசம் ஆகும்.. உங்களுக்கு எது வசதி..?!”

“ஹாஸ்பிடல் வர வாய்ப்பே இல்ல..”

“சரி பொறுங்க..” என்றவள், அவளது ரூம்மெட் க்கு வாய்ஸ் மெஜேஜ் அனுப்பினாள்.

“ஆயில்மெண்ட் என்னன்னு சொல்லு வா.. வாங்கி போடுங்க..” என்றவள் கிளம்ப,

தன்வி தயங்கியபடி, “எதுக்கு உங்க அத்தான் பேஸ் டல்லா இருக்கு..?!”

“என்னோட மூஞ்ச பாத்தா எப்படி இருக்கு..?!”

“ஒன்னோட கண்ணும் செவந்து போய்த்தான் இருக்கு.. நைட் தூங்கமா ரெண்டு பெறும் படம் பார்த்தீங்களா..?!”

புன்னகித்த ரதி, பதில் சொல்லாமல் எழுந்து நடக்க, அவள் கையை பிடித்து நிறுத்தினாள்.

“சொல்லிட்டு போ..”

“ம்ஹும், வெக்கமா இருக்கு..” சிணுங்கிய ரதி, “நாங்க ரெண்டு பெறும்.. ஒரே பெட்ல.. விடிய விடிய..” கன்னக்குழி விழ சிரித்தாள்.

விருட்டென கையை விட்டாள் தன்வி. அவளது முகமும் இறுகியது.

“என்னாச்சு ..க்கா..?!”

“ம்ஹும்..”

“சொல்லுங்க..”

“நீ பொய் சொல்லுற நீ…”

“நான் எதுக்கு பொய் சொல்லணும்..?!” என்றவள், கன்னத்தை நசுக்கி, “வாய் செம வலி” சிரித்தாள்.

தன்வியின் நெஞ்சுக்குள் குறுகுறுப்பு… அடக்க முடியாமல், “மாறன் அப்படிப்பட்ட ஆளு இல்ல..”

“உங்களுக்கு எப்படி தெரியும்..?!”

“அது.. " பேச முடியாமல் தன்வி திணற,

“ஆன, எனக்கு ஒன்னும் மட்டும் புரியல ..க்கா, அவரு பீர் அடிச்சு உளறும் போது… அவ போய்ட்டா.. என்ன விட்டு முழுசா போய்ட்டா.. அப்புறம்.. பால்கனி, கட்டி புடிச்சு கிஸ்சு.. என்ன என்னமோ சொல்லிட்டு அப்பறம் ஒரே அழுகை..”

“இதற்கு எல்லாம் காரணம் நான் தானா..?!” தன்வியின் நெஞ்சு குற்ற உணர்ச்சியில் தவிக்க ஆரம்பித்தது.

"டயர்டா இருக்கு.. நான் போறேன்.." ரதி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

“நீ ஹாஸ்டல் கிளம்பலயா..?! இன்னைக்கு காலேஜ் இருக்குல்ல..?!” தன்வி படபடக்க,

“எதுக்கு என்ன வெரட்டுறீங்க.. நாளைக்கு தான் போவேன்.. என்னோட லைப்ல ஒளி ஏத்தி வச்சது, நீ தான் ..க்கா” தன்வியின் கன்னத்தை கிள்ளி கொஞ்சிய ரதி..
மாறன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

//அப்டேட்

கதவின் லென்ஸ் வழியாக பார்த்து கொண்டிருந்த மாறனின் காதில்.. ரதி சொல்லி சிரித்தது விழ,

ரதி சிரித்தபடியே வீட்டுக்குள் நுழைந்தாள்.

அவளது கையை இறுக பிடித்தவன், பளார் என கன்னத்தில் ஒரு அறை விட்டான்.

“இத ஏண்டி, அவ கிட்ட போய் சொல்லிட்டு இருக்க..” அவளது கையை திருகினான்.

“ஆஆ.. அத்தான்.. வலிக்குது வலிக்குது..”

“வலிக்கட்டும்.. உண்மைய சொல்லு.. நைட் ஏதாவது ஒன்ன பண்ணுனேன்…?!”

வலி பொறுக்க முடியாதவள், “எல்லாம் பொய்.. உங்களுக்கு சரியான போதை.. நான்தான் வாமிட் எடுக்க வச்சு படுக்க வச்சேன்.. அவ்வளவு தான்”

கையை விட்டவன், ஹேண்ட் பேக்கை எடுத்து கொடுத்தான்.

“ஹாஸ்டலுக்கு கிளம்பு..”

மூக்கு புடைக்க முறைத்தவள்.. வெளியே வந்தாள்.

"நீங்க ஒன்னும் பண்ணல.. பட் நான் கோன் ஐஸ் சாப்பிட்டதும் மட்டும் உண்மை.." கெக்கலித்து சிரித்தவள் படக்கென கதைவை சாத்த,

புடவையில் அனு சேச்சி வந்து நின்றாள்.

“மாறன் எங்க..?!”

முறைத்தவள், “நீங்க யாரு..?!”

“நான் பக்கத்து வீடு.. குருவாயூரப்பன் பிரசாதம்..”  

பிரசாத்தை அள்ளி வாயில் போட்டவள், வீங்கிய கன்னத்தை தடவியபடி.. படிக்கெட்டில் இறங்கினாள்.


—- தொடரும்
சூடான பதிவுக்கு {Likes Comments Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
Like Reply


Messages In This Thread
RE: ரதிபாலாவின்-??நெஞ்சத்தில் ஒருவன், மஞ்சத்தில் ஒருவன்?? - by rathibala - 13-01-2026, 07:33 AM



Users browsing this thread: 2 Guest(s)