Incest கடவுள் தந்த பல மலர்கள்.
#65
என் மனைவியின் நினைவாக ஒரு முழு செங்கல்லை நீராட்டி அக்கல்லுக்கு பூச்சரத்தைச் சுற்றி எங்கள் வீட்டு திண்ணையில் அந்தக் கல்லை நிறுத்தி இந்தக் கல் நிறுத்துதல் என்னும் சடங்கு முறை செய்ய்யப்பது. அதில் என் மனைவிக்கு பிடித்தமான உணவு வகைகள் முழு வாழை இலையில் வைத்துப் படையல் போடப்பட்டது.

வள்ளுவர் சடங்கு முடிந்த பின் உறவுக்காரப் பெண்கள் சிறு வட்டமாக அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டு அழுதார்கள்.

பிறகு அடுத்த நாள் அதிகாலையில் நான் இக்கல்லை உறவினர் சிலரோடு அருகிலுள்ள குளத்துக்கு எடுத்துச் சென்று ஒரு இடத்தில் அமர்ந்து சடங்குகள் செய்தேன்.

பதினாறாம் நாள் காலையில், புரோகிதர் மற்றும் உறவுக்காரர்கள் என்னை கருமாதித் துறையில் சந்தித்தார்கள். புரோகிதருக்கு ஏற்கனவே கூலியில் ஒரு பங்கு வழங்கப்பட்டு விட்டதால், அவர் கருமாதி செய்வதற்கான அரிசி, பச்சைக் காய்கறிகள், ஒன்பது வகை தானியங்கள், வெற்றிலை, சீவல், சூடம், சாம்பிராணி, தேங்காய், சிறு சிறு கலையங்கள், நூல்கண்டு, இறந்தவரின் வீட்டில் செய்யப்பட்ட உப்பு இல்லாத சோறு போன்றவற்றை வைத்து, சிறு வீடு மாதிரி மண்ணால் கட்டி, அதில் நான்கு புறமும் வாசல்படி அமைத்துச் சடங்கினைச் செய்தார்.

கருமாதி சடங்கு முடித்ததும் எனக்கு என் தாய்மாமன், பெண் எடுத்த வகை உறவினர்கள், மாமன் மச்சான் உறவினர்கள், வேட்டி, சட்டை, எடுத்து வீட்டுக்கு வந்தார்கள். மொய் வைத்தும், உணவு சாப்பிட்டுவிட்டு உறவினர்கள் அவரவர் வீடு அல்லது ஊர் திரும்பினார்கள்.

என் மனைவி இறந்ததிலிருந்து முப்பதாவது நாள், அவளின் நினைவாகப் பெட்டைக்கோழி அடித்துப் படையல் செய்தோம்.

என் மனைவி இறந்த செய்தியை எப்படியோ தெரிந்து கொண்டு, என் தங்கை பெங்களூருவிலிருந்து அவள் கைக் குழந்தையோடு வந்திருந்தாள். அவள் கணவன் வரவில்லை.

என் மனைவி இறந்த அன்றும், என் மனைவி இறந்த பின் நடந்த எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அமுதா கூட இருந்தாள்.

முப்பதாவது நாள் படையலுக்குப் பிறகு அவள் பெங்களூருக்கு சென்று விட்டாள்.

நடை முறை இயந்திரத் தனமான வாழ்க்கையில என் மனைவி இறந்து போன சோகம், துக்கம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய, எனக்காக இருக்கிறவங்க வாழ்வதற்க்காகவும், அவர்கள் தேவைக்கும் நான் இன்னும் கடினமாக உழைத்து சம்பாதிக்க வேண்டியதானது.

என் கடின உழைப்பின் பயனாக, உத்தியோகமும், ஊதியமும் உயர்ந்தது.

என் மனைவி இறந்த முதல் 11 மாதம் கழித்து, என் மனைவி இறந்து ஒரு வருடம் ஆனதை முன்னிட்டு 12 ஆவது மாதம் சாமி கும்பிடுவதற்காக என் தங்கை அமுதா அவள் கைக் குழந்தையோட ஒரு மாதத்திற்கு முன்பாகவே வீட்டுக்கு வந்திருந்தாள்.


மாப்பிள்ளை வரவில்லை என்றும், மாப்பிள்ளை வந்து கூட்டிப் போவது வரை இங்கேயே இருப்பதாகவும் அம்மாவிடம் பொய் சொல்லிக்கொண்டிருந்தாள்.

நான் ட்ரெயினினிங்குக்கு பெங்களூர் போய் இருந்த போது பார்த்ததை விட, இப்போது கவலைகளை மறந்து கொஞ்சம் அழகாக இருந்தாள்.

அமுதா எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு ஐந்து நாட்கள் கழித்து, சீர்காழியில் இருக்கும் சித்தியின் உறவினர் ஒருவர் சீரியஸாக இருப்பதாக சித்தியிடம் இருந்து தகவல் வர, நான் இந்த விஷயத்தை அம்மாவிடம் போனில் சொல்லி விட்டு, வேலை முடிந்ததும் வீட்டுக்கு போகாமல் நான் நேராக சித்தியின் வீட்டுக்கு போனேன்.

சித்தியின் வீட்டுக்கு போனதும், சித்தியைப் பார்த்து, “என்ன சித்தி யாருக்கு உடம்பு சரியில்ல?” என்று கேட்டேன்.

“என்னோட பெரிய அத்தைக்கு உடம்பு சரி இல்லேப்பா. மூச்சு பேச்சு இல்லாம சீரியஸா இருக்காங்கன்னு ஆஸ்பத்திரியிலே சேத்திருக்கோம். அதான் எல்லோரும் ஒரு தடவை பாத்திடலாம்ன்னு உங்களை எல்லாம் வரச் சொன்னேன்.”

இப்படி சித்தியுடன் பேசி கொண்டு இருக்க. எனக்கு முன்பே எங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு, சீர்காழிக்கு வந்திருந்த அமுதா, சமையல் கட்டிலிருந்து கையில் குழந்தையுடன் வந்தாள்.

அவளைப் பார்த்ததும், உள்ளத்தில் அன்பும் பாசமும் பொங்க, “அமுதா நீ எப்ப வந்தே?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதாண்ணா வந்தேன். நீ வந்ததும் ஆஸ்பத்திரி போலாம்ன்னு எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.” என்று சொன்னாள்.
பிறகு எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆஸ்பிட்டலில் இருந்த சித்தியின் பெரிய அத்தையை பார்க்க போனோம். ரொம்ப சீரியஸாகத்தான் இருந்தார்கள். வந்திருந்தவர்களை அவர்களால் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு புத்தி பேதலித்துப் போய் இருந்து.

அங்கிருந்த டாக்டர், “ஓரு வாரமோ பத்து நாளோ. பாத்துக்கோங்க. எல்லா ட்ரீட்மெண்ட்டும் பாத்தாச்சு. இனி கடவுள் விட்ட வழி.” என்று மேலே கை காட்டி விட்டு போனார்.

ஆஸ்பத்திரி போய் சித்தியின் பெரிய அத்தையை பார்த்து விட்டு, சித்தியின் வீட்டுக்கு திரும்பினோம்.

சித்தியின் வீட்டுக்கு வர மணி 8 ஆனது.

நான் சித்தியைப் பார்த்து, “சரி. நான் கிளம்பறேன் சித்தி. அப்படியே கம்பெனியிலேர்ந்து வந்துட்டேன். ஊர்ல அம்மா பாத்துகிட்டு இருப்பாங்க.” என்றேன்.

“இருப்பா. இந்த ராத்திரி நேரத்துல எங்க போறே? உங்க ஊருக்கு பஸ் அவ்வளவா கிடைக்காது. நீ இங்கேயே தங்கிட்டு, காலைலே கிளம்பு. நான் உங்க அம்மாகிட்டே சொல்லிக்கறேன்” என்று சொல்ல, நானும் சரி என்று சித்தி வீட்டில் தங்கி விட்டேன்.

அமுதாவோடும், அங்கிருந்தவர்களோடும் அப்படியே பேசி கொண்டும். குழந்தையுடன் விளையாடிக் கொண்டும் நேரத்தை கழித்தேன்.

இரவு எட்டு மணி ஆனது. சித்தி சாப்பிடக் கூப்பிட நானும் போய் சாப்பிட்டேன்

சாப்பிட்டதும், கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அனைவரும் தூங்கச் சென்றோம்.

என் சித்தி பையன், ஹாலின் ஒரு ஓரத்தில் கயித்து கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்.

நானும் அவனுக்கு பக்கத்தில் போய் பாய் விரித்து தூங்கலாமென்று பாயைத் தேடினேன். அந்த நேரம் அங்கே வந்த , சித்தி என்னைப் பார்த்து, “ஹால்ல வேற நல்ல கட்டிலும் இல்ல. பாயும் இல்ல. அதனால, இங்க வேண்டாம். மேல மாடி ரூமுக்கு போய் தூங்குப்பா.” என்றாள்.
[+] 2 users Like monor's post
Like Reply


Messages In This Thread
RE: கடவுள் தந்த பல மலர்கள். - by monor - 12-01-2026, 12:35 PM



Users browsing this thread: 4 Guest(s)