11-01-2026, 11:01 AM
(11-01-2026, 12:43 AM)nishanth1124 Wrote:
நீங்க சொல்லுறது மாதிரி லயங்கலிலும் நடக்கும். ஒரே ரூம் தான். தடுப்பு ஒருக்கால். அம்மா அப்பா அன்னா தங்க அக்கா எல்லாம் ஒன்னா இருப்பாங்க. பெரும்பாலான ஆட்கள் தோட்ட வேல தான் சம்பளம் இல்லாததால கூலிக்கு வீடு எடுக்க முடியாத பல குடும்பங்க உணடு. Bed sheet போத்தி பன்னுவாங்க.
குடும்பத்தவங்க பக்கத்துல படுத்து இருந்தாலும் வேல நடக்கும். எனக்கு ஒரு முறை நன்பன் கூட தங்கிணப்ப அவன் அண்ணா அன்னிக்கு பன்னினார். நான் முலிச்சி இருந்தேன். அவங்க பன்னிட்டு சாதாரணமாக என்ன தாண்டி போய் கழுவிட்டு வந்து தூங்களியானு கேட்டுட்டு படுத்தாங்க. இன்னமும் மறக்கல.
வறுமையில் யதார்த்த ஆசை கூட perverse ஆக சித்தரிக்கப்படும்!
ஆசை வெட்கமறியாது என்கிற சொல்லாடல் ஒன்று போதும் இதன் தீவிரத்தை உணர்த்த!
இன்றும் சாலையோரம் பிளாட்பாரத்தில் குடியிருப்போரிடம் இது போன்ற செயல் நடப்பதை காணலாம்!
ஒருவகையில் செக்ஸுவல் சிறைக்குள் கட்டுப்படாத இயல்பு வாழ்க்கை இவர்களே வாழ்கிறார்கள்!
உண்மையில் சிறைப்பட்ட கம்பிகளுக்கு வெளியே தான் அவர்களின் வாழ்வு இருக்கிறது.
நாம் தான் சிறைக்குள் இருந்து கொண்டு அவர்கள் கம்பிக்குள் இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்!
❤️ Raspudin Jr ❤️


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)